தாயகத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக்கொண்ட வரும் பின் 1981 ஆண்டு யேர்மனிலியில் அரசியல் தஞ்சம்கூறி வாழ்ந்து வந்த இவர் கலைதனிலும் தொழில் நுட்பம்தனிலும் மிக...
ஜேர்மனின் பிராங்பேட் நகரை வசிப்பிடமாக கொண்டிருந்தவர் என தெரிவிக்கப் படுகின்றது.கடந்த 3-11 -25 முதல் காணாமல் போயுள்ளார்…இவரைக் கண்டுகொண்டால் காவலத் துறையின் பதிவில்...
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரச் சம்பவம் ஒன்று கிராமமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியரான 75 வயதுடைய...
நெடுந்தீவில் தொல்பொருள் சின்னத்துக்கு சேதம் ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த சிறப்பு நடவடிக்கையின் போது, வாள், கைக்கோடாரி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருவரும் , போதைப்பொருட்களுடன் 07 பேரும் கைது...
துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிந்தாமணி பிறப்பு : 09-10-1935 இறப்பு : 04-11-2025 இலங்கை யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,...
யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற தாயார் , குழந்தை பெற்ற ஒரே மாதத்தில் திடீரென உயிரிழந்த சம்பவம்...
தமிழ் மக்களின் அடையாளங்களையும், எமக்காக அர்ப்பணித்தவர்களின் அடையாளங்களையும் பெருமைப்படுத்தும் முகமாக ஐ.பி.சி தமிழ் தயாரிப்பு நிறுவனத்தினால் வெளிவரவுள்ள மில்லர் திரைப்படத்தின் பெயரானது மாற்றப்பட்டுள்ளது....
தமது பிள்ளையின் மருத்துவ தேவைக்கு என பொய் கூறி நிதி சேகரிப்பில் ஈடுபட்டவர்களை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்து , கடுமையாக எச்சரித்த...
முஸ்லீம்கள் மீது இடம்பெற்ற சம்பவம் ஒரு இனச்சுத்திகரிப்பு அல்ல. அதற்கு பின்னால் ஒரு வரலாறு உள்ளது. சட்டத்தரணி சுவஸ்திகா போன்றோர் புதுப்புது அர்த்தங்களை...
கனடாவில் 06 இலங்கையர்கள் படுகொலை சம்பவம் – குற்றவாளியான இலங்கை இளைஞனுக்கு 25 ஆண்டு ஆயுள்தண்டனை கனடா ஒட்டாவாவில் கடந்த ஆண்டு இடம்பெற்ற...
நாடளாவிய ரீதியில் இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 2210 வீதி விபத்துகளில் சிக்கி 2343 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,...
ஹெரோயினுடன் நேற்று(05) கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தி பிரமுகரது கணவன் மற்றும் மகன் ஆகியோர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். எப்பாவல கட்டியாவ அதிபர் மற்றும்...
