Tag: 2. Januar 2025

கொம்மாந்துறையை சேர்ந்த துரைராஜா சுதர்சன் அவர்கள் இன்று மாலை 29.12.2024 காலமானார் . அவர் துரைராஜா,ராஜலக்சுமி தம்பதிகளின் செல்வ புதல்வனும் அமிர்தலக்சுமியின்அன்புக்கணவரும் மஞ்சுளாவின் அன்பு சகோதரனும்,...
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முன்னாள் போராளிகள் நலன்புரி சங்கம் மேற்கொள்கின்ற கையெழுத்துப் போராட்டம் நாளை  மூன்றாம் திகதி மற்றும் நான்காம் திகதிகளில்...
கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களுக்கு ஐந்து மாத காலத்தின் பின்னரே நேரம் ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு எதிர்வரும்...
பெண்ணே நீ பேசவா(85வது நிகழ்வுடன்கௌரிகண்ணன் ஆசிரியர், எழுத்தாளர், யேர்மனி.02.01.2025 பெண்ணே நீ பேசவா இந் நிகழ்வு ஒவ்வெரு புதன்கிழமையும் இரவு எட்டுமணிக்கு நீங்கள்...
அரசாங்கம் கிளீன் சிறீலங்கா போன்று இனப்பிரச்சினையையும் கிளீன் செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று(01) இடம்பெற்ற...
கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சடலங்கள் கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள...