ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி மாதம் வாக்காளர் இடாப்பு திருத்தப்படுகின்றது.வழமையாக கிராம அலுவலர் வீடு வீடாக சென்று வாக்காளர் இடாப்பு திருத்தத்திற்கான விபரங்களை சேகரிப்பர்.எனினும்...
Tag: 21. Februar 2025
கோவணத்தை பறிகொடுத்த சுடலையாண்டிகளாக மாறப்போகும் தமிழ் மக்கள் ..எச்சரிக்கும் முரளி வல்லிபுர நாதன்.( சமுதய மருத்துவ நிபுணர்) இடதுசாரிகளாகத் தம்மைக் காட்டிக்கொண்ட தேசிய...
திருமதி ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் 21 பெப் 2025 வெள்ளிக்கிழமை அமைதியான முறையில் மீளாத்துயில் கொண்டார். ஆனந்தி அக்கா என்று அன்புடன் அழைக்கப்படும்...
«தையிட்டி விகாரையை இடிக்க வாரீர் » என முகநூலில் பகிரப்பட்ட பதிவு தொடர்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களிடம் பலாலி பொலிஸார் சுமார்...
சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், ஜெர்மன் வாக்காளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஒரு புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். ...
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ் நகரில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தீவக...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாடாளுமன்ற வரப் பிரசாதங்கள் பற்றிய குழுவுக்கு...
இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும்...
