Tag: 20. Juni 2025

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்...
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் அன்ரூ பட்ரிக்ஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இந்தியா துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துடையாடியுள்ளார். 
குடும்பங்களாக முன்னாள் அமைச்சர்கள் கைதாகிவருகின்ற நிலையில் அடுத்து முன்னாள் ஜனாதிபதிகள் கைது அரங்கேறலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது. அவ்வகையில் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன,...
யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் ஒளிப்பதிவாளர் கபிலன் அவர்களின் மனைவி பிரியங்கா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கணவன், உற்றார், உற்றார்,...
யேர்மனி எசன் மானகரில் வாழ்ந்து வரும் செல்வன் டிலான் கயஸ்மன்(பவா) அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரர்கள், உற்றார்,உறவினர், நண்பர்கள் ,...