பல தாயக பாடல்களுக்கும் இந்திய திரைப்படங்களுக்கும் இசையமைத்தவருமான இசையமைப்பாளர்-ஷாஜிதர்சன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவிஉற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...
Tag: 27. Juni 2025
புவியின் இரண்டாவது பெரிய கண்டமான ஆப்பிரிக்காவில், வடகிழக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கி ஒரு பெரிய பிளவு உருவாகி வருகிறதாகவும், இந்த எரிமலை காரணமக...
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் வீடொன்றில் நேற்று (26) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து...
இலங்கை போக்குவரத்து சபையின் வடக்கு மாகாண சாலைகளில் நடைபெறும் அத்துமீறிய செயற்பாடுகளை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணம் தழுவிய சேவை முடக்கல்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி கரை திரும்பாத நிலையில் சக தொழிலாளிகள் அவரை கடலில் தேடி வருகின்றனர் மணல்காட்டை சேர்ந்த...
யாழ்ப்பாண மாநகர சபையின் நியதிக் குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஒருமித்த கருத்து இன்மையால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமர்வில் குழப்பம்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார். இலங்கைக்கான தனது...
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு சுதந்திரமாக சென்று வழிபடுவதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முதல் இராணுவத்தினர் அனுமதித்துள்ளனர். உள்நாட்டு யுத்தம் காரணமாக...
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனவீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...
கிறீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலிருந்து தென்கிழக்கே 40 கிமீ தொலைவில் உள்ள பலையா ஃபோகையா மற்றும் தைமாரி ஆகிய கடலோர நகரங்களில் ஒரு...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...
யேர்மனி காகன் நகரில் வாழ்ந்து வரும் நிழல் படப்பிடிப்பாளர் திரு திருமதி மதன் தம்பதிகயினர் இன்று தமது திருமணநாள் தன்னை பிள்ளைகள், உற்றார்,...
