Tag: 30. Juni 2025

திருகோணமலை பத்தாம் குறிச்சியில் நேற்று (29) மாலை அணையா விளக்கு தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது. செம்மணி மனிதப் புதைகுழியில் அகழப்பட்டு வருகின்ற மனித...
கனடா தன் பொருளாதார புலம்பெயர்தல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 2025ஆம் ஆண்டில், பொருளாதார இயக்கப் பாதைகள் முன்னோடித் திட்டத்தின் (EMPP) அடிப்படையிலான, புதிய குடியிருப்பு...
கீரிமலையிலுள்ள ஜனாதிபதி மாளிகை பொதுமக்களின் இடங்களைக் கைப்பற்றிச் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளது என்று வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்....
மகிந்த குடும்பத்தின் சிராந்தி மற்றும் மகன்மார் அடுத்து கைது செய்யப்பட்டு சிறை செல்லலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.இந்நிலையில்  தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தவறான பிரச்சாரம்...