Tag: 4. August 2025

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு...
சோமரத்ன ராஜபக்ஷ எழுதிய கடிதம் எனக்கு இன்னும் கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். செம்மணி படுகொலை விவகாரத்தில் சர்வதேச...
செம்மணி பகுதியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு மனித புதைகுழிகளுக்கு மேலதிகமாக அப்பகுதியில் வேறு மனித புதைகுழிகளும் காணப்படுகின்றனவா என்பதனை...
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பிலான  சாட்சிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் என ஆணைக்குழுவின் ஆணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  செம்மணி...
கொழும்பில்  துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட நபர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள்...
ப்ரைரி பகுதிகளில் இருந்து பரவிய காட்டுத் தீ புகை காரணமாக, கனடா முழுவதும் சிறப்பு காற்று தர எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன....
அரியாலையில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழி பகுதியில் இன்று (04.08.2025) திங்கட்கிழமை ஸ்கான் பரிசோதனை செய்யப்படவுள்ளது. யாழ். செம்மணி புதைகுழிகளில் இன்று வரை 130 மனித எலும்புக்கூடுகள்...