Tag: 5. August 2025

மட்டக்களப்பிற்கு வருகை தந்த கனடா நாட்டு தூதரக அதிகாரி Gwen Temmel political and trade Counselor அவர்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட சிவில்...
மட்டு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதிக்குள் நேற்றிரவு 7 மணியளவில் ஊடுருவிய காட்டுயானை ஒன்றினது தாக்குதலில் சிக்கி 38 வயது இளம்...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் நேற்று (03) அக்போபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலையில் அக்போபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீனிபுரம் பகுதியில்...
இலங்கையிலே நிலத்திற்கு கீழே தான் உண்மைகள் பலவும் புதைக்கப்பட்டு இருக்கின்றன என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில்...
யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி வளாகத்தில் மேலும் பல இடங்களிலும் மனித எச்சங்கள் இருப்பது ஸ்கேன் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது....
செம்மணி கொலையாளிகளுள் ஒருவனான சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருப்பது முன்னாள் துணை ஆயுதக்குழுக்களிடையேயும் பீதியை தோற்றுவித்துள்ளது....
இந்தியாவின் அதானி குழுமத்திற்கான காற்றாலை அனுமதியை அனுர அரசு மறுதலித்துள்ள நிலையில் மன்னாரிற்கு வரவுள்ள காற்றாலை தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது. மன்னார் தீவு...