பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் TRT vaanoli வானொலி அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்கள் இன்று உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்...
Tag: 6. August 2025
ஈழத்தமிழினம் என்றல்ல எந்தவொரு தேசிய இனமும் தமது முன்னோர்களின் தியாகத்தை கொச்சப்படுத்த அனுமதிப்பதில்லை. அந்தவகையில் பிரான்சின் மாவீரர் பொதுச்சுடரில் குடியேறி ஒருவர் சிகரட்...
மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை மின் கோபுர பாகங்களுடன் காணப்பட்ட வாகனங்கள் இன்றைய தினம்...
பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு, நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும், மீண்டும் நிகழாமையை உறுதி செய்வதற்கும் உண்மை, நீதி, இழப்பீடுகள் உட்பட காணாமல் போனோரின் குடும்பங்களின் உரிமைகளை...
செம்மணியில் கட்டம் கட்டமாக 40 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 130 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 141...
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன பங்கேற்ற அடையாள அணிவகுப்பானது, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை புலனாய்வாளர்களால் அழைத்துவரப்பட்ட முன்னாள் மூத்த விடுதலைப்...
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால்...
வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் டஜன்...
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா கடந்த ஜூலை 27ஆம் திகதி ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...
சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக...
