Tag: 6. August 2025

பரிசில் வாழ்ந்துவரும் கலைஞர் TRT vaanoli வானொலி அறிவிப்பாளர் பிலிப் தேவா அவர்கள் இன்று உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனும், கலையுலக நண்பர்களுடனும் பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்...
ஈழத்தமிழினம் என்றல்ல எந்தவொரு தேசிய இனமும் தமது முன்னோர்களின் தியாகத்தை கொச்சப்படுத்த அனுமதிப்பதில்லை. அந்தவகையில் பிரான்சின் மாவீரர் பொதுச்சுடரில் குடியேறி ஒருவர் சிகரட்...
செம்மணியில் கட்டம் கட்டமாக 40 நாட்கள் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது, 130 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், 141...
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன பங்கேற்ற அடையாள அணிவகுப்பானது, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை புலனாய்வாளர்களால் அழைத்துவரப்பட்ட முன்னாள் மூத்த விடுதலைப்...
வட இந்திய மாநிலமான உத்தரகாண்டில் ஏற்பட்ட பெரும் மேக வெடிப்பால் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் டஜன்...
சத்துருக்கொண்டான் படுகொலை  நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர்  வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக...