Tag: 7. August 2025

கிளிநொச்சி புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்றைய தினம் காலை 9 மணியளவில் கிளிநொச்சி பொலிஸாரால் அதிகளவான தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளது கிளிநொச்சி...
பேர்லின் ஸ்ரீ மயூரபதி முருகன் ஆலயம் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் – 2025 மகா கும்பாபிஷேகம்-2025 கர்மாரம்பம்...
கானாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் புதன்கிழமை ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதாக கானா ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது. மூன்று பணியாளர்கள் மற்றும் ஐந்து...
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு கூடுதலாக 25% வரி விதிக்கும் நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார். இது அமெரிக்காவிற்கு இந்திய...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 19 பேருக்கு எதிரான  வழக்கு விசாரணை ஜந்தாவது ஆண்டாக தொடர்கின்றது. பொத்துவில் தொடக்கம்...
திருகோணமலையின் சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காணியில் தொடர்ந்து அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென மூதூர் நீதிவான் நீதிமன்றம்  இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது....