Tag: 12. August 2025

முன்னாள் முதலமைச்சர்கள் மூவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், ...
செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபையில் ஆஸ்திரேலியா பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் என்று அந்நாட்டின் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...
முல்லைதீவு படைமுகாம் தகர்ப்பில் போது கொல்லப்பட்ட ஆயிரத்து ஜநூறு வரையிலான படைகளது உடலங்களை இலங்கை அரசு பொறுப்பேற்க மறுத்திருந்தது.வவுனியா நோக்கி கொண்டு செல்லப்பட்ட...
இராணுவத்தின் மிருகத்தனத்தைக் கண்டிப்பதாகக் கூறி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்,...
ரஷ்யாவிடம் மசகு எண்ணெய் வாங்குவதால் சீனா இரண்டாம் நிலை தடை அல்லது கூடுதல் வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...