இனிய பாரதியின் முக்கிய நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...
Tag: 13. August 2025
ஈழத்தில் தலைசிறந்த கலைஞன் ஈழவர் மெல்லிசைபாடகர்வரிசையில் சிறந்துவிளங்கியவர் பாடகராக கவிஞனாக கிந்திப்பாடல்கள் பாடுவதில் சிறந்து விளங்கியவருமாக கொடிகட்டிப்பறந்த ஒருவர் எஸ்.ரி.எஸ் கலையகம் வந்தது...
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு விசாரணைக்காக...
இன அழிப்பு விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்திலும், தேர்தல் பிரச்சாரங்களிலும் முன்னெடுத்து வந்திருந்த நிலையில் அது கைவிடப்பட்டுள்ளதாவென்ற கேள்வி எழுந்துள்ளது. இன...
தேசிய மக்கள் சக்தியினில் உட்கட்சி மோதல் உக்கிரமடைந்துள்ளது.பிரதமர் ஹரிணியை பதவி நீக்க முற்பட்டுள்ள நிலையில் 54வரையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறலாமென சந்தேகிக்கப்படுகின்றது. இந்நிலையில்...
கோடிகளில் கொட்டி நிர்மாணிக்கப்பட்ட பொருளாதர சந்தைகள் பலவும் தற்போது முடங்கியுள்ள நிலையில் அவற்றை இயக்க அனுர அரசு முற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ் –...
வடக்கு, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ அடாவடித்தனத்தில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் இலங்கைத் தமிழரசுக் கட்சி...
உக்ரைன் தொடர்பான அமெரிக்க-ரஷ்யா உச்சிமாநாடு அலாஸ்காவில் நடைபெறவிருப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ஐரோப்பியத் தலைவர்கள் உக்ரைன் எல்லைகளை வலுக்கட்டாயமாக மீண்டும் வரையப்படுவதை எதிர்த்து எச்சரித்துள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் கடல்நீரேரியில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது தொண்டமானாறு செல்வ சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள கடல் நீர் ஏரியில் பெண்ணொருவரின் சடலம்...
கொழும்பு , ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீகொட – ஆட்டிகல...
ரஷ்யாவின் ஒற்றை ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ஒரென்பர்க் பகுதியிலுள்ள, அந்நாட்டின் ஒற்றை ஹீலியம்...
