Tag: 15. August 2025

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இடையே இன்று...
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு காவல்துறையினரால் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட...
அமெரிக்காவின் பசுபிக் பெருங்கடல் கடற்கரையில், காஸ்கேடியா சப்டக்ஷன் மண்டலத்தில் (Cascadia Subduction Zone) ஏற்படக்கூடிய பாரிய நிலநடுக்கம் 1,000 அடி உயர ஆழிப்பேரலையை...
இந்தியாவின் 79வது சுதந்திர தினமான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு,  சுதந்திர...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வேலைத்திட்டஙகள் வீதிக்கு தேங்காய் உடைப்பு மற்றும் சைக்கிள் ரயர் வழங்கல் என கோலாகலமாகியுள்ளது. 45 மில்லியன் ரூபா...
மக்களை ஏமாற்றும் முகமாக, மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் முகமாக கதவடைப்பு போராட்டம் போன்ற தேவையற்ற செயற்பாடுகளில் அரசியல் இலாபம் தேடும் சிலர் ஈடுபட்டு...
திருகோணமலையில் விவசாய நிலங்களை இந்திய நிறுவனங்களிற்கு தாரை வார்க்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு மூண்டுள்ளது. அவ்வகையில்  தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக...
செம்மணி வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல கூடிய ஏது நிலைகள் காணப்படுவதாக ஜனாதிபதி சட்டத்தரணி...
யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த சத்திரசிகிச்சை நிபுணரும், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சத்திரசிகிச்சையியல் துறைத் தலைவருமான சிரேஷ்ட பேராசிரியர் வைத்தியகலாநிதி வைத்தீஸ்வரன் சுதர்சன் அவர்கள்...
மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் இருந்து T-56 துப்பாக்கி மற்றும் பல்வேறு ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கொடை...