யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்து வந்து அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் எம்மை விட்டு மறைந்தாலும் மதைவிட்டு அகலாத பிறந்தநாள்...
Tag: 16. August 2025
தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது. நாட்டு மக்களின்...
புத்தகங்களின் முக்கியத்துவத்தை நாம், யாழ்ப்பாண நூலக எரிப்பிலிருந்து புரிந்துகொள்ளலாம். யாழ்ப்பாணத்தில் எவ்வளவோ கட்டடங்கள் இருந்தும் அன்று ஏன் நூல் நிலையத்தை பல ஆயிரம்...
நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெரும் திருவிழா காலத்தில் ‚நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி‘ என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு...
சந்திரிகா குமாரதுங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்திருந்த ரத்வத்தையின் மகனும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்த இன்று உயிரிழந்துள்ளார்.இதனிடையே உயிரிழந்த லொகான்...
செம்மணி மனித புதைகுழி வழக்கில் இருந்து இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரை அகற்றுமாறு சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். செம்மணி மனித புதைகுழி...
சுவிட்சர்லாந்தில் அண்மையில் நடைபெற்ற கைவரிசை சம்பவம் தொடர்பாக சந்தேகிக்கப்படும் தமிழ்நாட்டு பெண் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலமுறை பொலிசாரால்...
