Tag: 24. August 2025

விடுதலைப்புலிகளை நெருக்கடிக்கு தள்ளுவதில் பின்னால் இருந்த மிக முக்கியமான நபர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என பேராசிரியர் கணேசலிங்கம்...
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ரணில் விக்ரமசிங்க கைது...
வடக்கு கிழக்கில் உள்ள தேவையற்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு , மக்களின் காணிகளை மக்களுக்கே வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலையே ஜனாதிபதி இருக்கின்றார்....
மேற்கு நகரமான வூர்ப்பெற்றாலில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வெள்ளிக்கிழமை இரவு சந்தேகத்திற்கிடமான தீ விபத்து ஏற்பட்டதாக யேர்மன் தொடருந்து நிறுவனமான டொய்ச் பான் தெரிவித்துள்ளது...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வெள்ளிக்கிழமை கைது செய்து பிணை வழங்குவதை எதிர்த்த முடிவு தவறானது என்று சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பில்...
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 26ஆம்...
போகும் நகரில்வாழ்ந்து வரும் திருமதி சபாலிங்கம் இந்திரா தம்பதிகளின் திருமணநாள்தன்னை24.08.2022அகிய இன்று தங்கள் இல்லத்தில் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகோதரிகள் மைத்துனிமார்களுடனும் தமது...
யார் தவறு செய்திருந்தாலும் இலங்கையினுடைய சட்டம் தண்டிப்பதற்கு தயாராக இருக்கின்றது என்பதை முன்னாள் ஜனாதிபதியினுடைய கைதிலேயே உறுதியாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர்...