இலங்கைக்கான முன்னாள் நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள...
Tag: 25. August 2025
வியட்நாமில் உள்ள அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை நான்கு மத்திய கடலோர மாகாணங்களிலிருந்து 500,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றத் தயாராகி வந்தனர், ஏனெனில் ...
பருத்தித்துறையில் இராணுவ முகாம்களை அகற்றக் கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரை மீட்போம் எனும்...
வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது....
400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை துணைவி சிவன் ஆலய மகா கும்பாபிஷேகம் மிக விரைவில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாணம் மரவுரிமை அமையம் தெரிவித்துள்ளது ...
இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக தமிழகத்தில் இருந்து 14 பேர் கொண்ட...
