Tag: 28. August 2025

அரச நிதி மோசடியில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்க வடகிழக்கிலிருந்தும் மலையகத்திலிருந்தும் தமிழ் தலைமைகள் பாடுபட்டிருந்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது....
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவரது உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட மருத்துவ அதிகாரி...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிறார்களினது என நம்பப்படும் எலும்புக்கூட்டு தொகுதிகள் உள்ளிட்ட 08 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில்...
இந்தியா மீதான புதிய அமெரிக்க வரிகளுக்கான காலக்கெடு   புதன்கிழமை அதிகாலை முடிவடைந்தது, தெற்காசிய பொருளாதார நிறுவனமான இந்தியாவின் பொருட்களுக்கான மொத்த வரிகளை இரட்டிப்பாக்கி 50%...
நேட்டோ படைகள் உக்ரைனில் நிலைநிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமெரிக்காவின்...
பாணந்துறை – வந்துரமுல்ல, அலுபோகஹவத்த பகுதியில் இனம் தெரியாத நபர்களினால் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டிற்கு...