தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை அவரது பதவியிலிருந்து நீக்குமாறு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம்...
Tag: 30. August 2025
விமான நிலைய ஊழியருடன் மோதலில் ஈடுபட்ட தம்பதியினர் இருவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஓகஸ்ட் 23 ஆம் திகதி, சனிக்கிழமை நீஸ் விமான நிலையம்...
கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களின் மக்கள் ஒன்றிணைந்து, சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர். குறித்த ஆர்ப்பாட்டம்...
செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இருந்து...
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினமான வெள்ளிக்கிழமை (29) 10 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 10...
கைதாகி சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வெளியேறியுள்ளார்.ரணில் விக்ரமசிங்க, ...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில்...
