Tag: 1. November 2025

திருகோணமலையில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சிப்பாய் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக காவல்துறை தெரிவித்துள்ளது. இராணுவத்தின் 22...
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் , வன்னிவிளாங்குளம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்தில், கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் அமைந்துள்ள தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில்...
எரிபொருள் விலை திருத்தப்பட்டாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாமல் முச்சக்கர வண்டிகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தில் எந்த திருத்தமும் இருக்காது என்று அகில இலங்கை முச்சக்கர...
இலங்கையின் 2026 வரவு செலவு திட்டத்தில் புதிய பெரிய வரிகள் அல்லது விகித உயர்வுகள் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பில்லை, ஆனால் நிதிச் சேவைகளுக்கான சமூகப்...
நாட்டில் உள்ள விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டி, பிரித்தானியாவுக்கு சென்ற இலங்கை வைத்தியர்களைத் தாய்நாட்டுக்கு திரும்புவது தொடர்பில் பரிசீலிக்குமாறு சுகாதார அமைச்சர்...
யாழ்ப்பாணத்தில் கட்டடம் ஒன்றின் மேல் மாடியில் இருந்து வெற்றிலை துப்ப முயற்சித்த வேளை தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்  அச்செழு பகுதியை...
இந்தியப் பெருங்கடலில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ...
திருகோணமலை – சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று சனிக்கிழமை காலை சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. சம்பூர் – ஆலங்குளம் மாவீரர் நாள் நினைவேந்தல்...