Skip to content
Dezember 7, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • நினைவில்
  • யேர்மனியில் நடைபெற்ற மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவெழுச்சிநாள் .
  • நினைவில்
  • யேர்மன்-செய்திகள்

யேர்மனியில் நடைபெற்ற மாமனிதர் இரா. நாகலிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவெழுச்சிநாள் .

ஈழத்தமிழன் April 10, 2025
nagalingam

யேர்மன் மாவீரர் பணிமனையின் ஒழுங்கமைப்பில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களது 10ஆவது நினைவு வணக்கநாள் நிகழ்வு வூப்பர் கலையரங்கில் 06.04.2025ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிவைக்க தொடங்கிய நிகழ்வு சுடர்வணக்கம், மலர்வணக்கம், நினைவுரைகள், எழுச்சி நடனங்கள் மற்றும் நினைவுக் கவிதைகள் என அவரது நினைவுகளைத் தொடராகப் பதிவுசெய்தவாறு நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.

மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவுச் சுடரினை அவரது மகன் திரு. நாகலிங்கம் நிர்மலன் அவர்கள் ஏற்றிட, மலர் மற்றும் சுடர் வணக்கத்தினை ஐயாவின் மருமகள் மற்றும் பேரப்பிள்ளைகமருமகள்   ஏற்றிட, மலர் மாலையை யேர்மனியத் தமிழ்ப் பெண்கள் அமைப்புப் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத் தேர்வு மற்றும் துணைப்பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன் ஆகியோரால் அணியப்பட்டதைத் தொடர்ந்து வருகைதந்த உறவுகளால் மலர் மற்றும் சுடர் வணக்கம் செய்யப்பட்டது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளரின் சிறப்புரையும், தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி மற்றும் தமிழ்த் திறன் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்த்திறனாளன் திரு.இராஜ.மனோகரன், தமிழ்க் கல்விக் கழகக் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. மார்க்கண்டு பாஸ்கரமூர்த்தி, தமிழ்க் கல்விக் கழகத் தேர்வு மற்றும் துணைப்பொறுப்பாளர் திரு. சேரன் யோகேந்திரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தேசியச்செயற்பாட்டாளர் திரு. நடராசா திருச்செல்வம், யேர்மனியத் தமிழர் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் திரு. சுந்தரலிங்கம் கோபிநாத், தாயக நலன் பேணலகப் பொறுப்பாளர் திரு. ராஜன், த.க.கழக வடமத்திய மாநிலச் செயற்பாட்டாளர் திரு. கந்தையா அம்பலவாணப்பிள்ளை, தமிழாலயம் சோலிங்கன் ஆசிரியை திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம், தமிழாலயம் லிவகுசன் நிருவாகி திரு. நாகநாதன் மனோகரன், ஆகியோரின் நினைவுரைகளும், மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் மருமகளான திருமதி வோதா நிர்மலன் அவர்களின் விதப்புரையும், தமிழ்க் கல்விக் கழக மத்திய மாநிலச் செயற்பாட்டாளர் செல்லர் தெய்வேந்திரம், மத்திய மாநிலச் கல்விச் செயற்பாட்டாளர் காந்தரூபி சந்திரகுமாரன் ஆகியோரின் நினைவுக்கவிதைகளோடு, தமிழாலய மாணவர்களின் கவிதைகள், உரைகள், எழுச்சிப்பாடல்கள் என அரங்கை மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவுகளால் நிறைத்துச் செல்ல 20:00 மணிக்கு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று எழுச்சியுடன் நிறைவுற்றது.

Post navigation

Previous: யாழில். 35 ஆண்டுகளின் பின் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி
Next: தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு செல்லும் தமிழரசுக் கட்சி தோற்கடிக்கப்பட வேண்டும் – கஜேந்திகுமார்

Related Stories

Download (1)
  • நினைவில்

மேஜர் ஷண் பற்றி

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
www
  • நினைவில்

இன்று அமரர் முல்லைமோகன் ஆண்டுத்துவசம் ஆகும் (01.12.2025 )

ஈழத்தமிழன் Dezember 1, 2025 0
Die Grundlagen (3) (1)
  • யேர்மன்-செய்திகள்

புலத்தில் இரண்டாவது தலைமுறையான தன்மகன் தர்சனனை ஆளுமைமிக்கவராக உருவாக்கிய அன்னை வதனி செல்வநாதன்.

ஈழத்தமிழன் November 15, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

1002657715 (1)
  • தாயக செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
யாழ்ப்பாணம் பண்ணை கடற்பகுதியில் நீச்சலில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மேலும் இருவர் ஆபத்தான நிலையில். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
மேலும் Read more about யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்
வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்! vadamarachi 1 (1)
  • தாயக செய்திகள்

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

Dezember 7, 2025 0
பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது 4 (1)
  • தாயக செய்திகள்

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

Dezember 7, 2025 0
கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர் 596023087_2780280975475636_7159256228982915213_n (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

Dezember 7, 2025 0
கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி ! sada
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊழியர் சிகிச்சை பலனின்றி பலி !

Dezember 7, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

1002657715 (1)
  • தாயக செய்திகள்

யாழ். பண்ணை கடலில் நீச்சலடிச்ச நால்வரில் இருவர் உயிரிழப்பு – இருவர் ஆபத்தான நிலையில்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
vadamarachi 1 (1)
  • தாயக செய்திகள்

வடமராட்சிக் கடற்கரையில் வெள்ளை நுரை: அச்சத்தில் மக்கள்!

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
4 (1)
  • தாயக செய்திகள்

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
596023087_2780280975475636_7159256228982915213_n (1)
  • தாயக செய்திகள்

கிளிநொச்சியில் இந்திய இராணுவத்தினர்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.