Skip to content
Dezember 7, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • மனித உரிமை செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு தலைமை பொலிஸ் காரியாலயத்தில் இருந்து அழைப்பாணை
  • தாயக செய்திகள்

மனித உரிமை செயற்பாட்டாளர் ச.சிவயோகநாதனுக்கு மட்டக்களப்பு தலைமை பொலிஸ் காரியாலயத்தில் இருந்து அழைப்பாணை

ஈழத்தமிழன் Juli 11, 2025
Teal And Golden 25th Anniversary Celebration Facebook Post (2)

இன்று இரவு 8.40 மணிக்கு மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்திலிருந்து வருகை தந்த இரு பொலிசார் சிங்களத்தில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றினை காண்பித்து நாளைக் காலை மட்டக ளப்பு தலைமைப் பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் விசாரணை ஒன்றிற்காக வருமாறு தெரிவித்து
சிங்களத்தில் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றினைக் கான்பித்தனர். கடிதமானது சிங்களத்தில் உள்ள காரணத்தினால் தனக்கு தமிழில் கடிதத்தினை தருவதற்கு ஆவண செய்யுமாறு கூறி திருப்பி அனுப்பப் பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரிய வருவதாவது கடந்த 19.04.2025 அன்று நினைவு கூறப்பட்ட அன்னை பூபதி அவர்களின் ஞாபகாத்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட் டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் உட்பட மூன்று நபர்களுக்கு சந்திவெளி பொலிஸ்
காத்தான்குடி பொலிஸ்
கொக்குவில் பொலிஸ்
மட்டக்களப்பு பொலிஸ் என நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூலம் சென்ற 19.04.2025 அன்று நடைபெற்ற அன்னை பூபதி அவர்களின் நினைவு தின ஞாபகாத்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் மூன்று பேருக்கும் எதிராக தடை மேற்படி நான்கு பொலிஸ் நிலைய பொறுபதிகாரிகள் மூலம் தடை உத்தரவு பெறப் பட்டிருந்தது.

மேற்படி நீதிமன்ற தடையுத்தரவானது பொலிசார் வேண்டுமென்றே தனக்கு எதிராக பெறப்பட்ட தடையுத்தரவு இது தனது அடிப்படை மனித உரிமை சுதந்திரத்தை மீறும் செயலாக உள்ளதென தெரிவித்து மேற்படி நான்கு பொலிஸ் நிலைய பொறுப்பாளர்களுக்கு எதிராக கடந்த 21.04.2025 அன்று மட்டக் களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட் டாளர்கள் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் மூலம் முறைப்பாடு செய்யப் பட்டிருந்தது.

இந் நிலையில் சென்ற 11.06.2025 அன்று இரவு 9.20 மணியளவில் வீட்டிற்கு வந்த கொக்குவில் பொலிசார் மட்டக்ளப்பு தலைமை உதவி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்திற்கு 13.06.2025 அன்று விசா ரணையொன்றிற்காக வருமாறு கடிதம் ஒன்றினை வழங்கிச் சென்றனர்.

அழைப்பாணைக்கு அமைய அன்றைய தினம் அதாவது 13.06.2025 அன்று தலைமை உதவிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் சென்று தனக்கு நடந்த அநீதிகள் தொடர்பாக நேரடியாக தலைமை உதவிப் பொலிஸ்மா அதிபரிடம் தனது வாக்கு மூலத்தினை வழங்கியிருந்தார்.

இந் நிலையில் சென்ற 26.06.2025 மற்றும் 01.07.2025 ஆகிய தினங்களில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பொலிசார் தான் மட்டக்களப்பு தலைமை உதவிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இருந்து கதைப்பதாகவும், தான் சென்ற 13.06.2025 அன்று வழங்கிய வாய் மூல வாக்கு மூலத்தில் கையெழுத்து வைக்கவேண்டும் மீண்டு்ம் காரியாலயம் வருமாறு அழைக்கப் பட்டார்.

அதற்கு பதிலிக்கையில் தான் கையெழுத்து வைக்க முடியாது வர முடியாது என கூறியதுடன் உங்களுடைய நியாயத் தினை நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தால் அதன் மூலமான விளக்கத்தினை அவர்கள் தனக்கு அனுப்பி வைப்பார்கள் என கூறியதாக தெரிவித்தார்.

இந் நிலையில் இன்று இரவு 11.07.2025
08.40 மணிக்கு தனது வீட்டிற்கு வருகை தந்த மட்டக்களப்பு கொக்குவில் பொலிசார் நாளைக் காலை 12.07.2025 தலைமை உதவிபொலிஸ்மா அதிபர் காரியாலயம் வருமாறு சிங்களக் கடிதம் ஒன்றினை வழங்குவதற்கு முற்பட்டனர்.
சிங்களம் தனக்கு தெரியாது என்ற காரணத்தை கூறியதுடன் இது தனக்கு இருக்கும் மெழி உரிமையையும் மீறும் செயல் எனக்கூறி சிங்களக் கடிதத்தினை வாங்க மறுத்ததையடுத்து வந்த இரு பொலிசாரும் திரும்பிச் சென்றனர்.

எனவே அடிக்கடி பொலிசாரின் வருகை மற்றும் நீதிமன்ற தடையுத்தரவுகள் என்பன தன்னையும் தனது குடும்பத்தாரை யும் வெகுவாக பாதிக்கும் செயற்பாடாக அமைவதுடன் சுற்றிலும் வசிக்கும் மக்கள் மத்தியில் தன்னைப் பற்றிய நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படுத்தும் செயற்பாடாக உள்ளது. எக் கூறி மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு மீண்டும் முறைப்பாடு செய்துள்ளார்.

Post navigation

Previous: சாய்ந்தமருது OG விளையாட்டுக்கழகம் நடாத்திய மர்ஹூம் மயோன் முஸ்தபா ஞாபகார்த்த கிண்ணம் – சம்பியனானது அக்கரைப்பற்று ஜங்பிளவர் அணி!
Next: இந்திய டென்னிஸ் வீரர் ராதிகா யாதவ் தனது தந்தையால் சுட்டுக்கொலை

Related Stories

saddam
  • தாயக செய்திகள்

யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு தண்டப்பணம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
raja
  • தாயக செய்திகள்

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
sada
  • தாயக செய்திகள்

ஜெனரேட்டர் புகையை சுவாசித்ததால் பெண் உயிரிழப்பு 

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

saddam
  • தாயக செய்திகள்

யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு தண்டப்பணம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
பொது இடத்தில் வெற்றிலை மென்று உமிழ்ந்த மீன் வியாபாரிக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தண்டப்பணம் அறவிட்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் (Jaffna) –...
மேலும் Read more about யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு தண்டப்பணம்
மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார் raja
  • தாயக செய்திகள்

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

Dezember 7, 2025 0
அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் nilanadu
  • உலக செய்திகள்

அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Dezember 7, 2025 0
பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது theevirava
  • உலக செய்திகள்

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது

Dezember 6, 2025 0
தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு: ஒருவர் பலி thuppa
  • இலங்கைசெய்திகள்

தெஹிவளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு: ஒருவர் பலி

Dezember 6, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

saddam
  • தாயக செய்திகள்

யாழில் வெற்றிலை துப்பிய வியாபாரிக்கு தண்டப்பணம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
raja
  • தாயக செய்திகள்

மட்டக்களப்பின் முன்னாள் எம்.பி இந்தியாவில் காலமானார்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
nilanadu
  • உலக செய்திகள்

அமெரிக்காவில் பதிவான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஈழத்தமிழன் Dezember 7, 2025 0
theevirava
  • உலக செய்திகள்

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது

ஈழத்தமிழன் Dezember 6, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.