Uncategorized

இன்று 27/11/2025 தமிழீழ தேசிய மாவீரர் நாளானது நியூசிலாந்தில் உள்ள இல் வெளியக மைதான அரங்கில் மாலை 6.00 மணியளவில் பெருந்திரளான மக்கள்...
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை...
பிரதம ஆசிரியர்/ செய்தி ஆசிரியர்பணிப்பாளர் (செய்தி)/ செய்தி முகாமையாளர்இணைய ஆசிரியர் கைது செய்யப்பட்டவர்களின் காணொளிகளைஊடகங்களுக்கு வெளியிடுவதை உடனடியாக நிறுத்தவும். சந்தேக நபர்களை கைது...
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக சா.சுதர்சன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கான நியமனக் கடிதத்தை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில்...
புலம்பெயர் தேசத்தில் சுற்றிதிரியும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்றமை தெரியவந்துள்ளது. நான் என்னை சுற்றியுள்ள பிரச்சனைகள்...
வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 1762.75 ஏக்கர் காணிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்க உள்ளோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.வவுனியா...