அனர்த்த அழிவின் மீள் கட்டுமான பணியில் உலகத் தமிழ் அமைப்புகளை ஒன்றிணைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT) இந்த அழைப்பை...
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் நேற்று மாலை ஆரம்பமாகியுள்ளது. மக்களது காணிகளை சட்டவிரோதமாக அபகரித்து,...
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் நடுப்புறம் இரண்டடுக்கு மரத்துண்டுக் கட்டடத்தில் தான் முதன்முதலில் அவரைச் சந்திதேன் மேஜர் ஷண் அந்த மரக்...
யாழ்ப்பாண . மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக வருமானம் குறைந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த உயர் தரம் கற்கும்...
யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த போராட்டத்தில் காவல்துறையினர் குழப்பி வருகின்றனர். போராட்டத்திற்காக அமைக்கப்பட்ட கூடாரங்களை காவல்துறையினர்...
பேரிடர் காரணமாகப் வடமாகாணத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான 7 பிரதான வீதிகள், தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டுப் பொதுமக்களின் பாவனைக்காகத் திறந்து...
புயலால் பாதிப்புற்ற இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பல அமைச்சர்களை இலக்கு...
உலகின் மிகப்பெரிய விமான மர்மங்களில் ஒன்றான பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 ஐ தேடும் பணி டிசம்பர்...
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையால் ஏற்பட்ட சாலைத் தடைகள் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையினால் (SLTB) இயக்கப்படும் கிட்டத்தட்ட 1,500 பேருந்து பயணங்கள்...
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் சென்ற மேலும் இரண்டு விமானங்கள் இன்று (3) பிற்பகல் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச...
வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஏற்பட்ட சேதங்கள், உயிரிழப்புகள் தொடர்பான உண்மைத்தன்மையினை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும். முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது என...
ஆஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை, வரும் 10 முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறும் நிறுவனங்களுக்கு,...
