
அமரர் காசிப்பிள்ளை நடராஜா
மண்ணில் : 25.09.1938
விண்ணில் 21..12.2024
யாழ்/ சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும்கொண்ட காசிப்பிள்ளை நடராஜா அவர்கள் 21.12.2024 இன்று இறைபதமடைந்தார். அன்னார் குனேஸ்வரி அவர்களின் அன்புமிகு கணவனும் ,
சற்குணநாதன்( ஆனந்தன்) யெயந்தினி (ஆசிரியை சிறுப்பிட்டி அ-த-க )மாலினி (யேர்மனி) வரதராஜன் (ஆஸ்திரேலியா) பிரபாகரன் (கனடா )
ஆகியோரின் அன்புத்தந்தையாரும்.
சரஸ்வதி( மருந்தாளர் )மந்திகை வைத்தியசாலை )சத்தியேந்திரா, இராகவன்(யேர்மனி) ஜீவிதா( ஆஸ்திரேலியா) டீயானா(கனடா) ஆகியோரின் பாசமிகுமாமனாரும்
பிரஜீந்,கஜீபனா, சினேகா, யுவேதா, ஜதுஷன், மிதுஷன், திரிஷிகா, அபி ,சந்ஜயீ, வலன்சியா, றிஷிமியா, தியன்சியா ஆகியோரின் அப்பு பேரனும் ஆவார்,
இத் தகவலை உற்றார்,உறவினர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
குறிப்பு – அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றி பின்னர் அறியதரப்படும்.
தகவல் ஸ்ரீ குடும்பத்தினர்.
தொடர்புகளிக்கு மகள் மாலினி (யேர்மனி) 0049 -15737831480
மகன் .ஆனந்தன் தாயகம் 0094-777917836
மகள் யெயந்தினி தாயகம் 0094-758197113