புளியங்கூடல் புளியங்கூடலைச்சேர்ந்த தெய்வத்திருமதி கிருபாகரன் வளர்மதி அவர்கள் 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார். அன்னாரின் ஆத்மா அன்னை ஶ்ரீ இராஜ மகாமாரி...
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி. இவர்கள் 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்....
ஓசை பிலிம்ஸ் தயாரிப்பில், இசைஞானி இளையராஜா இசையில் இலங்கையிலிருந்து “அந்தோனி” எனும் எமது ஈழத்தமிழ் திரைப்படம் 2027ம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருது விழா...
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியுடன், இணையவழியில் சிறுவர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களின் தன்மையும் தீவிரமடைந்து வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக,...
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக...
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூபா 90 மில்லியன் பெறுமதியுடைய சொத்துக்களை முடக்குவதற்கு உத்தரவு இலங்கை அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வத்தளை...
தமிழரசுக்கட்சியின் கதிரை கனவின் ஒரு படியாக யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக...
சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் விடுதலைக்கு பலதரப்புக்களும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளன. அவர் செய்தது தவறுதான்; அதற்காக அவரும் ஏலவே மன்னிப்பு...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...
பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை , குறித்த...
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து சவூதி அரேபியா மேற்கொள்ளும் சமீபத்திய பெரிய ஆயுதக் கொள்முதலாக, 24.3 பில்லியன் அமெரிக்க டாலர் (99.5 பில்லியன் ரிங்கிட்)...
பொலிவியா விஞ்ஞானிகள், சிறுத்தையைப் போன்ற உரோமங்களைக் கொண்ட ஒரு சிறிய காட்டுப் பூனையை, இதுவரை அறியப்படாத ஓர் இனம் என அடையாளம் கண்டுள்ளனர்....
பிலிப்பைன்ஸில் தெற்கு மின்டானோவில் உள்ள பங்கா தேசிய உயர்நிலைப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சந்தேகப்படும் துப்பாக்கிதாரி உட்பட குறைந்தது மூன்று பேர்...
1MDB ஊழல் வழக்கில் மில்லியன் கணக்கில் கையாடல் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பலமுறை கருணை கோரியிருந்தார். தற்போது மலேசிய...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை...
யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தினை நிர்வகிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்...
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர் கெற்பேலி பகுதியில் மகேந்திரா...
இலங்கை–இந்தியா இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்திய முதலீட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (18) அம்பாறையில் நடைபெற்றது. இந்தியா–இலங்கை வர்த்தகக்...
சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் ஆரம்பத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த...
வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைப் பகுதியில் மருத மரங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. பழைய...
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், தம்புள்ளை இப்பன்கட்டுவை ஏரியில் நிர்மாணிக்கப்பட்ட 5 மெகாவாட் திறன்...
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்! செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை...
ஐரோப்பிய நாடுகளைத் தழுவிய கலை, பண்பாட்டு மற்றும் தமிழர்களின் இசை அடையாளங்களில் ஒன்றான “சங்கொலி” (தேச விடுதலைப் பாடல் போட்டி) நிகழ்வானது ஐரோப்பிய...
