September 20, 2026
யாழ்ப்பாணம் கரணவாயை பிறப்பிடமாகவும், சுவிட்சர்லாந்து நாட்டில் வசித்து வந்தவருமாகிய திரு.கந்தையா செல்லையா அவர்கள் 18-09-2026 அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.இத் துயரச் செய்தியை...
ரஷ்யாவின் தாக்குதல்களைத் தடுக்கும் ஆதரவிற்காக கீவ் மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, உக்ரைனுக்கு 2.68 பில்லியன் டாலர் வான் பாதுகாப்பு உபகரணங்களை...
தந்தையின் இழப்பு தந்த துயரத்திலும், தனது விடாமுயற்சியால் தேசிய மட்டத்தில் மீண்டும் ஒருமுறை வெற்றி முத்திரை பதித்துள்ளார் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின்...
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 16ம் திகதி மகிழடித்தீவு கலாச்சார...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி நடப்பதாக சந்தை வியாபாரி ஒருவர் நகர சபைக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளார்.  அவர்...
படல்கமவில் உள்ள ‘மா ஓயா’ (Ma Oya) ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற நால்வர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.  அவர்களில் ஒருவரின் உடல்...
இலங்கை அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. அந்தவகையில், மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டு...
வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதிக்குள் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 78 பேர் காயமடைந்தனர்.  காவல்துறை அலுவலகங்கள் அமைந்துள்ள...
மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்று இரவு கல்முனை – நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு நேரில்...
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் தாயின் சடலமும், வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது மகனின் சடலமும்...
கிபுல் ஓயாத்திட்டத்திற்காக அபகரிக்கப்படும் தமிழர்வாழ்  பிரதேசங்களில் உள்ள பதினைந்தாயிரம் ஏக்கர் பெருங்காடுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகையின் கீழ் கொண்டுவருவதற்கு வவுனியா...
தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான் புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என நாடாளுமன்ற...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று...
யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்  சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர்...
வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார...
கிரீன்லாந்தின் பாதுகாப்பின் மீது அமெரிக்காவிற்கு நிரந்தரக் கட்டுப்பாட்டை வழங்கும் ஒரு ஒப்பந்தத்தில், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன்  அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளதாக அதிபர் டோனல்ட் டிரம்ப்...
ஈழத் தமிழ் சினிமாவில் உருவாகும் ஒவ்வொரு திரைப்படமும் ஒரு கதை மட்டுமல்ல; அதற்குப் பின்னால் ஒரு போராட்டமும், பலருடைய உழைப்பும், கனவும் இருக்கிறது....
 தம்புள்ள – ஹபரண பிரதான வீதியில் உள்ள பெல்வெஹெர பகுதியில் நேற்றையதினம்(18) நிகழ்ந்த ஒரு பயங்கரமான சாலை விபத்தில் தம்புள்ள தேசிய பாடசாலையின்...
மாத்தறை, அக்குருகொட சேனாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது மாணவி ஒருவர் பாடசாலை முற்றத்தில்...
அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், இன்று(19) கொழும்பில் நடைபெற்ற தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி...
மல்லாகம் விசாலாட்சி வித்தியாலய தரம் ஒன்று மாணவி கார்த்தீபன் கிருணிகா வீடுகளில் பல்லிகளின் நடமாட்டம் பற்றிய அவதானத்தை மேற்கொண்டு அது தொடர்பான அவதானிப்பு...
வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும்...
புளியங்கூடல் புளியங்கூடலைச்சேர்ந்த தெய்வத்திருமதி கிருபாகரன் வளர்மதி அவர்கள் 18.09.2026 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்துவிட்டார். அன்னாரின் ஆத்மா அன்னை ஶ்ரீ இராஜ மகாமாரி...
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்களாக இருப்பவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதி.  இவர்கள் 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்....