ஐரோப்பிய நாடுகளைத் தழுவிய கலை, பண்பாட்டு மற்றும் தமிழர்களின் இசை அடையாளங்களில் ஒன்றான “சங்கொலி” (தேச விடுதலைப் பாடல் போட்டி) நிகழ்வானது ஐரோப்பிய...
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை பிரஜையான சிவராச அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது....
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான புதிய தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்...
இலங்கை வந்தடைந்த அமெரிக்க அமைதிப்படை பயிற்சி தன்னார்வலர்கள்! செப்டம்பர் மாத இறுதியில் பயனாளி உரிமைத் தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்: கம்பெனி பதிவகத் துறை...
ஜனாதிபதி அறிவித்த 1570 ஏக்கர் மேச்சல் தரை மாதிரிப் பண்ணைக்காகவா? மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மூன்று ஆண்டுகால போராட்டத்தை மேலும் சிக்கலாக்க வேண்டாம்! மட்டக்களப்பு...
வசந்தசீலன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு திறமை மட்டும் போதாது. ஒரு நடிகரிடம் ஆளுமையும், அனுபவமும், சொந்தமான சிந்தனைகளும் இருக்கலாம். ஆனால் அவற்றை கதாபாத்திரத்தின்...
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சந்தித்துள்ளார். சந்தித்து...
சவூதி அரேபியாவின் மேல் மாகாணத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்கு வசிக்கும் அனைத்து இலங்கைப் பிரஜைகளும் மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு ஜெத்தாவிலுள்ள...
காணாமலாக்கப்பட்டவர்களின் எஞ்சியுள்ள நினைவுப் பொருட்கள் நீதிக்கான போராட்டத்தில் பலமிக்க ஆயுதமாக வெளிப்படுத்தப்பட்டுவிட்டதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள்...
இலங்கை விமான சேவைக்கு ஏர்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த விவகாரம் தொடர்பான விசாரணையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் ஏர்பஸ் நிறுவன...
வலி. வடக்கில் தியாக தீபத்திற்கு அஞ்சலி – நிகழ்வை புறக்கணித்த தவிசாளர் உள்ளிட்ட தமிழரசு உறுப்பினர்கள்
வலி. வடக்கு பிரதேச சபையின் வளாகத்தினுள் நடைபெறும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது என சபையின் தவிசாளர்...
இலங்கையினை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச, சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்...
தியாக தீபம் திலீபனின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இடம்பெற்று வரும் நிலையில், மட்டக்களப்புமாவட்டத்தின் களுதாவளை, களுவாஞ்சிகுடி,...
கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) முதல் இணை உறுப்பினராக இணைப்பதற்கான சாத்தியக்கூறை ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்வைத்துள்ள...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று...
மயூரப்பிரியன் கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினரால் கட்டுப்பாடின்றி கொட்டப்பட்ட கழிவுகள் சூழலுக்கும் அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள...
காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச மாநாட்டின் மூலமாக எமக்கு இழைக்கப்படும் அநீதியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்...
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் உள்ள சுமார் 350 மக்கள் வசிக்கும் சிறிய கிராமமான பிடிங்டன், அருகிலுள்ள பயன்பாட்டில் இல்லாத இராணுவத் தளத்தில் தஞ்சம் கோருவோருக்கான...
விதையின்றி பயிரும் இல்லைவிண்மீன்கள் ஆனாலும் அவர்எண்ணங்கள் மறைவதில்லைதாயகம் ஒன்றே அவர் நோக்குதமிழீழம் ஒன்று அவர் மூச்சு தம்மை உருக்கினார்தரைப்படை ஆனார்தரையில் இருந்துகடல் படை...
பராபரரின் “இவர் யார், இவரின் பின்னணிகள் என்ன என்பது பற்றி STS தமிழ் தொலைக்காட்சியில் வரவுள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று இவரது...
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களைக் காண்பதற்காக, லண்டனின் மிக உயரமான கட்டிடமான ‘தி ஷார்ட்’ (The Shard) முன்பாக நூற்றுக்கணக்கான...
களுத்துறையில் தொடருந்து மோதி இரு பெண்கள் உயிரிழப்பு! வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு : இறுதி கெடு அறிவிப்பு – தவறினால் அபராதம்...
அரச அரண்மனைகளைப் பராமரிக்கவும் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு நிதியளிக்கவும் 2027-28ம் ஆண்டுக்கான £99.9 மில்லியன் இறையாண்மை மானியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர்....
