September 17, 2026
இந்திய போர் கப்பலுடன் பாகிஸ்தான் போர் கப்பல் மோதலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய கப்பல் மீது...
IRGC-யின் மக்கள் தொடர்புத் துறையின் தகவலின்படி, ஈரானின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பின் கட்டுப்பாட்டில் இயங்கிக்கொண்டிருந்தபோது, ​​புதன்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:29...
கம்பி வலையில் சிக்கியிருந்த மலைநாட்டுச் சிறுத்தை ஒன்றை மீட்க முயன்ற வனவிலங்கு கால்நடை மருத்துவர் ஒருவர், இன்று காலை அச்சிறுத்தை தன் மீது...
கொழும்பு – மட்டக்குளிய பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் சம்வப இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காயமடைந்துளனர். இந்த சம்பவம் இன்று...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகி, 2019 ஆம் ஆண்டு தமக்கு வழங்கப்பட்ட...
ராஜபக்ச குடும்பத்தினர் மீதான கைது வேட்டை தொடரும் நிலையில் மகிந்த ராஜபக்சவின் மனைவியும் முன்னாள் முதலாவது பெண்மணியுமான சிராந்தி ராஜபக்ச, இலங்கையை விட்டு...
இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்டோருக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இலங்கைத்...
ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான நிதி முறைகேடுகள் மற்றும் பணச்சலவை வழக்கில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) சந்தேக நபராகப் பெயரிடப்பட்ட...
கொசோவோவின் முன்னாள் அதிபர் ஹாஷிம் தாசி, போர்க்குற்றவாளி என கொசோவோ போர்க்குற்றத் தீர்ப்பாயத்தால் புதன்கிழமை குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார். 58 வயதான தாசி,...
ஈரான் ஆதரவு பெற்ற யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் புனித நகரமான மக்காவை நோக்கி ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக சவூதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது....
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று...
மயூரப்பிரியன்  இலங்கைத் தமிழ் மக்களின் அண்மைக்கால வரலாற்றில் ஆறாத வடுவாக நிலைத்துவிட்ட கொடூரச் சம்பவங்களில் செம்மணிப் புதைகுழி விவகாரமும் ஒன்று. செம்மணி மனித...
ஜெர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் எழுத்தும் – சொல்லும் – வாழ்வு ஆதரவில் கீத்தா பரமானந்தனின் நூல்கள் வெளியீடு புத்தகங்களின் பெயர்கள்: கலைபராத...
மூன்று ஆண்டுகளாகியும் தீர்வு இல்லை – கால்நடைகளின் கண்ணீருக்கும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் நீதி கிடைக்குமா? மட்டக்களப்பு | 15.09.2026 மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவணை...
கேள்வி எழுப்பிய கொழும்பு கோட்டை நீதவான் – அதிகாரிகள் மீது கடுமையான சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவர்களை ஏன் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை?...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்டோருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக சட்டமா அதிபர்...
விளம்பரம் சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த...
2024ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சியை ஒடுக்க முயன்றதில் ஈடுபட்டதற்காக, முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உட்பட...
“2040ம் ஆண்டுக்குள் தனியார் துறைக்கு ஓய்வூதியம். 2050ம் ஆண்டுக்குள் அனைத்து இலங்கையர்களுக்கும் ஓய்வூதியம்” இந்தக் கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட வேண்டும்.  அனைத்துக் குடிமக்களுக்கும்...
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.  அந்தவகையில், இரு அணிகளுக்கு இடையிலான...
கலிபோர்னியாவில் உள்ள சியரா தேசியக் காட்டில், 700 அடி உயரமுள்ள செங்குத்துப் பாறையில் சிக்கிக்கொண்ட காயமடைந்த மலையேற்ற வீரர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். காயம்...
2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை இஸ்ரேல் பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக சுமார் 4.70...
“ஜனநாயகம் என்பது வெறுமனே காகிதத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. அது ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உண்மையான நம்பிக்கையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மக்கள்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...