“பாரிஸ் A.S ராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! நீங்கள் உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இந்த இனிய...
குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருட்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட, டொராண்டோவின் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு...
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஒரு போர்க்குற்றவாளி என்றும், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரன்...
நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய...
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் புதிய செயலாளராகப் பொறியாளர் (டாக்டர்) அசிரி கருணாவர்தனவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்....
நாட்டுக்கோழியைச் சமைத்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...
டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கும், நீட் பரீட்சை விவகாரத்தில் மாணவர்கள்...
ஸ்ட்ரெஸ் பெல்லி, ஹார்மோனல் பெல்லி என இரு வகை தொப்பை உருவாகி, இன்சுலின் எதிர்ப்பு, தூக்கமின்மை, முறையற்ற மாதவிடாய் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கின்றன.35...
பிரிட்டனின் புதிய அமைச்சரவை.. இரண்டு இந்தியர்களுக்கு இடம்.. யார் இவர்கள்?பிரிட்டன் அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்குக் கேபினெட் (அமைச்சரவை)...
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, “நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் தீர்மானிக்கும் எத்தனை மணி நேரத்திற்கும் நாடாளுமன்றத்தில் விவாதம்...
முதல்வரின் காலை உணவு திட்டம்: பெயர் மாற்றம் செய்த த.வெ.க. அரசுசெப்டம்பர் 17-ந்தேதி முதல் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான …தி.மு.க....
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு...
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...
தனது சமீபத்திய நடவடிக்கையானது ஈரானிய இராணுவ செயல்பாட்டு மையங்கள், கடல்சார் சொத்துக்கள், விமானக் கொட்டகைகள், ட்ரோன் சேமிப்புத் தளங்கள் மற்றும் தளவாட உள்கட்டமைப்புகளை இலக்காகக்...
செம்மணி மனித புதைகுழி சம்பந்தமாக தனியாக ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதனை...
அஞ்சாமை யொன்றை யரணாகக் கொண்டவர்வெஞ்சமரில் வீரம் விளைத்தவர் – துஞ்சிவிடப்பஞ்சினில் தீயும் பரவியெங்கும் பற்றியதாய்நெஞ்சத்தில் மூண்ட நெருப்பு . உரிமைக் குரல்களங்(கு) ஓங்கியொலிக்...
செம்மணியில் போராட்டம் நடத்திய காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் – சர்வதேச நீதிக்கான கோரிக்கை வலியுறுத்தல் யாழ்ப்பாணம், இன்று 22: செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய...
இசைச்சங்கத்தில் பாடல் தெரிவு போட்டி 2026! எம்மைவர் திறமைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் நோக்கில், ‘இளம் தென்றல்’ இசைக்குழு சத்திமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில்...
இலங்கை படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் போரட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் முல்லைதீவின் கேப்பாப்புலவு மக்களும்...
திருகோணமலையில் அமைந்துள்ளதும் இந்துக்களினது புனித பூமியென அடையாளங்காணப்பட்டுள்ளதுமான கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள்...
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது,...
செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது. தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக...
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் புதன்கிழமை போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்கு வழிந்து...
