யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் பகுதியில் கேரளா...
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து...
மெக்சிக்கோவின் பிரபலமான ரிசார்ட் நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவிற்கு வருபவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல...
இத்தாலியின் உம்ப்ரியாவில் உள்ள மலை உச்சி நகரத்தில் உள்ள புனித பிரான்சிஸ் ஆஃப் அசிசியின் எலும்புகளைக் காண கிட்டத்தட்ட 400,000 பேர் முன்பதிவு செய்தனர்....
இஸ்ரேல் கடைசியாக மரண தண்டனையைப் பயன்படுத்தியது 1962 ஆம் ஆண்டு, நாஜி படுகொலையில் முன்னணி நபரான அடால்ஃப் ஐச்மானை ஜெருசலேமில் நீண்ட விசாரணைக்குப் பிறகு...
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய...
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து...
இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில்...
தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வாய்ச்சவடால் விடுவதை விடுத்து, உடனடியாகத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும்...
அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி...
அடைந்தால் தமிழீழம் என்ற நிலைப்பாட்டுமூலைக்குள் போட்டுள்ள தமிழ் தேசிய மக்கள்ள் முன்னணி இந்திய தூதரக சமோச -சாயா கூட்டங்களை தற்போது தவறவிடாது பங்கெடுத்துவருகின்றது....
விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட போதிலும், அவர்களது கொள்கைகள் இன்றும் பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா போன்ற நாடுகளில் புலம்பெயர்...
அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில்...
இது பகுதி 1. அடுத்த பகுதி விரைவில் வருகிறது. தவறவிடாமல் எங்களை பின்தொடருங்கள்! பல தசாப்தங்களாக, UFO (Unidentified Flying Object) எனப்படும்...
இந்த அழைப்பிதழ் STS தமிழ் தொலைக்காட்சியின் 10-வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான நடன நிகழ்வு STS தமிழ் தொலைக்காட்சியின் 10-வது ஆண்டு விழா...
காரைதீவைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி [ MBBS ] அவர்கள்...
வேற்று கிரகவாசிகள் மற்றும் வேற்றுகிரகவாசிகள் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிடுவதற்கு பச்சைக்கொடி காட்டுவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். பிரபஞ்சத்தில் யுஎஃப்ஒக்கள் இருப்பதை நிராகரிக்காத பராக்...
2025 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அளவிலான தகுதிகளைக் கொண்ட சுமார் 1.9 மில்லியன் மக்கள் வறுமை அபாயத்தில் இருந்தனர், இது 2022 உடன் ஒப்பிடும்போது...
இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இன்று புதுடில்லியில் உள்ள ஹைதராபாத்...
