ஈழத்து நாடக திரைப்படக் கலைத்துறையில் மூத்த கலைஞர் என அவரின் வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் விளிக்கப்பட்டுவந்தார். ‘கலைப்பெருமகன்’ ஏ.ரகுநாதன் அவர்கள் நினைவுகள் ஆறாவது ஆண்டை...
யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் பல வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி கவனயீர்புப் போராட்டம் நெடுந்தீவு மகாவலித்துறையில் இன்றைய...
அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...
நிலக்கரி ஊழலைதொடர்ந்து இலங்கைத்திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி கணினி ஹேக்கர் ஒருவரின் கைக்கு கிடைத்துள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக விசாரணையொன்றை...
அல்லைப்பிட்டியில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்து ,...
ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் தடைசெய்யப்பட்ட கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் இடைமறித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை எக்ஸஹ தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில்,...
பெர்லினில் ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் மீது ஆர்ப்பாட்டக்காரர் சிவப்பு நிறப் பொருளை வீசினர்.
நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சிக் குழுவான முஜாஹிதீன்-இ-கல்க் (எம்.இ.கே) மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியதாக...
வாஷிங்டனில் போர் நிறுத்த நீட்டிப்பு குறித்து லெபனானும் இஸ்ரேலும் விவாதிக்க உள்ளன. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை வாஷிங்டனில் இரண்டாவது சுற்று...
அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து...
ஆசிரியர்: ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா உணர்ச்சியின் அலை, ஆனால் இன்னும் அதிகார அலை அல்ல விஜய் மற்றும் அவரது கட்சி Tamilaga...
சரஸ்வதி மண்டபத்திலிருந்து பூட்டப்பட்ட மாளிகைகள் வரை: வட இலங்கையில் தமிழ் வெளிநாட்டு முதலீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம். கட்டிடங்களைக் கடந்த ஒரு...
சுகுமார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வரலாற்றின் நரம்புகளில் மீட்டும் இசையே! எம் மண்ணின் மூச்சுக் காற்றில் இசையை இழைத்த சுகுமாரமே ! உமது...
வவுனியாவில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , ஆணொருவர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்...
கடந்த கால ஆட்சியாளர்கள் யாழ்ப்பாணத்தை கைவிட்டிருந்தனர். ஆனால் எமது ஆட்சி அவ்வாறு இல்லை. யாழ்ப்பாணம் மற்றும் தீவக பகுதிகளுக்குரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ச்சியாக...
அமெரிக்க கடற்படைச் செயலர் ஜான் பீலன் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிவிட்டதாக பென்டகன் தெரிவித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் நிர்வாகத்திலிருந்து விலகுவதாக பென்டகன்...
ஈரானில் நடக்கும் போர், உலகளாவிய விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜெட் எரிபொருளின் பற்றாக்குறையும், அதன் விலையேற்றமும் விமானப் போக்குவரத்து...
வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க கடற்படை முற்றுகை முக்கிய தடைகளில் ஒன்றாகும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் கூறினார். தெஹ்ரான் பயணம் வாக்குறுதி மீறல்கள்,...
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர...
செம்மணி மனித புதைகுழி விவகாரத்தில் மரபணு பரிசோதனையை மேற்கொள்வது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் பணித்துள்ளார்;. செம்மணி...
இன்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கடற்படையால் குறைந்தது இரண்டு கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை ஹோர்முஸ் ஜலசந்தியில் விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களைத் தங்கள் கடற்படை...
ஈரானுக்கு ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் திட்டங்களை வழங்கும் வலையமைப்பு மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. ஈரானுக்கு ஆயுதங்களையும் அதன் பாகங்களையும் வழங்கியதாகக்...