கிளிநொச்சி ஏ – 9 பிரதான வீதியில், பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் வாகனத்தில் மோதி உயிரிழந்துள்ளார். இந்த...
அமெரிக்க இராணுவத் தளங்களைக் கண்காணிக்க ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஒரு சீன இராணுவ செயற்கைக்கோளைப் பயன்படுத்தியதாக ஃபைனான்சியல் டைம்ஸ் (FT) புதன்கிழமை...
லெபனானில் போர் நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரக் கோரி கூட்டறிக்கை வெளியிட்ட 10 நாடுகளில் கனடாவும் ஐக்கிய இராச்சியமும் அடங்கும். மத்திய கிழக்கு நாட்டில்...
இலங்கையால் மீட்கப்பட்ட இரண்டு போர்க்கப்பல்களில் இருந்த 200க்கும் மேற்பட்ட ஈரானியக் கடற்படையினர் தாயகம் திரும்பியுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா...
புத்தாண்டு வாரத்தில் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் சுமார் 29,000 பேர் விபத்துகள் காரணமாக சிகிச்சை பெற்று...
தேசிய மக்கள் சக்தி அரசிற்கு வெள்ளையடிக்க தொடர்ந்தும் தயாராக இல்லையென கல்வியியலாளர்கள் கைவிட்டுள்ள நிலையில் அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம்...
சித்திரை புத்தாண்டு கவிதை சத்தியத்தை சாவடிக்க… சமரசத்தை சிதறடிக்க… வித்தைகளை கற்று – இந்தப் புவி யுத்த களமாக்கி நிற்பவர் மத்தியிலே, உத்தமரை...
“மக்களின் குரலாய் ஒலித்து, உண்மையை உரக்கச் சொல்லும் அறத்தின் நாயகர்களான ஊடகவியலாளர் நண்பர்களுக்கும், செய்திகளைத் தேடிப் பருகும் வாசகர்களுக்கும், எந்நேரமும் இணைந்திருக்கும் தொலைக்காட்சிப்...
யாழ். தையிட்டி பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அங்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள காணி அளவீட்டு பணிகள்...
மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்து புதையல் தோண்ட முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரதம கணக்காளர் மற்றும்...
இலங்கையில் மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது. கப்பலில் 30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளதாக...
2. விழிப்புணர்வு: தீர்வு யாரிடம் உள்ளது? யாரைக் குற்றம் சொல்வதை விட, ஒவ்வொரு தரப்பிலும் மாற்றங்கள் அவசியம்: பெற்றோரின் பங்கு சமூகத்தின் பங்கு...
மல்லாவியில் இரு பெண்களை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் மத போதகர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். துஸ்பிரயோகத்திற்கு உள்ளன இரு பெண்களும் கிளிநொச்சி...
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம்கட்ட அகழ்வுப் பணிகளுக்காக 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில்...
யாழ்ப்பாணத்தில், நண்பன் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட தாக்குதலாளிகளை மடக்கி பிடிக்க முற்பட்ட இளைஞன் தாக்குதலாளிகளின்...
மருதங்கேணி: வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி பொலிஸாரால் தடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வெளியான செய்திகளில் உண்மையில்லை என...
ஹார்முஸ் நீரிணை வழியாக நுழையவோ அல்லது வெளியேறவோ முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிடும் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகளில்...
மாதிரி கிராமத்தின் மடியில், புதிதாக எழுந்து நிற்கும் நாகதம்புரான் ஆலயம், இன்று கும்பாபிஷேகத்தின் புனித நீரால் புனிதமடைந்தது. காலத்தின் சாட்சியாகவும், பக்தியின் சின்னமாகவும்...
பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில்...
வணக்கம் முல்லை மாயவதாசன் அவர்களே, உங்கள் வரிகளில் உள்ள தேசத்தின் மீதான அக்கறையும், ஒரு கவிஞனுக்கே உரிய அந்த மெல்லிய வலியும் என்னைத்...
வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நேற்றைய தினம் 09.04.2026 பாராளுமன்றில் உரையாற்றும் பொழுது வவுனியா வெடுக்குநாறி மலையில்...
எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக்...