புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் தமது எக்ஸ்...
தமிழக சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு...
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சனிக்கிழமை அன்று சூசகமாகத் தெரிவித்தார். ரஷ்யாவின் வெற்றி நாள்...
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
கடந்த 5,6,மற்றும்7.05.2026 ஆகிய திகதிகளில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமானது வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இருந்து சுமார் 20 பேரளவிலான...
தமிழக தேர்தல் அரசியல் பரபரப்பின் மத்தியில் அ இ அ தி மு க 36 எம்எல்ஏக்களுடன் சிவி சண்முகம் தலைமையில் எஸ்...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த குழப்பங்களுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவு அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள்...
தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ...
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க...
வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரும் மக்களின் போராட்டம் ஆட்சியாளர்களது...
மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தரப்பினை சிறை தள்ளும் பின்னணியில் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , விபத்தினால் பல...
அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் வெப்பமூட்டும் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வே...
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று (7) இரவு வயல்பகுதில் வைத்து கைதுசெய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார்...
விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களுக்குப் பெயர் பெற்ற மியான்மரில், இதுவரை கண்டெடுக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதான 11,000 காரட் மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன....
யேர்மனியின் ஒரு நகரத்தில் உள்ள சிறிய வங்கி ஒன்றில் பணப் பரிமாற்றத்தை வழிமறித்த ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள், குறைந்தது ஒரு வங்கி ஊழியரையாவது...
25 ஆளுமைகளின் வாழ்வியல் தடங்களையும், கலைப்பயணங்களையும், அர்ப்பணிப்புகளையும் தாங்கி “வைரக் குடுவை” என்னும் அரிய படைப்பு சுவிட்சர்லாந்தில் வெளியிடப்படுகின்றது என்ற செய்தியை அறிந்த...
எயார் பஸ் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபரான கபில சந்திரசேன உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்...
