கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை, அக்கட்சியின் அனைத்து செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என...
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்ற...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா – பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்...
அதிபர் விளாடிமிர் புடினை நையாண்டி செய்வதற்காக அறியப்பட்ட ரஷ்யக் கலைஞர் ஒருவர் போலந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். ஜனாதிபதி வாழ்க்கை...
கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சி இருந்துவருகின்றது. இந்நிலையில் கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என...
ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ கைதாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது. பணமோசடி...
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம்...
கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பி-52 ரக குண்டுவீச்சு விமானம்ஒன்று விபத்துக்குள்ளானதில், எட்டு விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்...
யேர்மனி, டோட்முண்ட் (Dortmund) நகரில் வாழும் பல்துறை ஆளுமையாளர் திரு. S. சிவராம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த இனிய...
மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு சிறுநீரக மாற்றுச் சத்திர...
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. தேவராசா சுதந்தினி தம்பதியரின் புதல்வியும், பாடகியாகத் திகழ்ந்து வரும் தேவதி தேவராசா அவர்கள்...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம்...
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண...
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல்...
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும், அதற்கான கையெழுத்திடும் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில்...
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும் அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி...
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்டமிட்டுளளதாக தென்னிலங்கையில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. நிதிக்குற்றங்கள் உள்ளிட்ட...
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்துள்ளதாக ஆரம்பகட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணப்படவில்லை, ஆனால்...
இந்தியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நகரில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட...
கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக மாறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’...
