புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தூதரகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படுகிறது. தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழர்களிடம் மட்டும் அதிகளவு...
சிறுபிட்டியில் பிறந்து ஜெர்மனில் வாழ்ந்து வரும் ஈழத்து இசைத்தென்றல் சிறுபிட்டியூர் தேவராசா அவர்களுக்கு இன்று பிறந்தநாள் .இவர் சில இணையதளங்களை நடத்திவருவதோடு 10...
ஈரானிய ஆளில்லா விமானம் தாங்கி கப்பலைத் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. “ட்ரோன் கேரியர்” என்று விவரிக்கப்படும் ஈரானிய கப்பலைத் தாக்கியதாக அமெரிக்க இராணுவம்...
வளைகுடா நாடுகளில் உள்ள பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ஈரானிய சொத்துக்களை முடக்குவது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பரிசீலித்து வருவதாக தி வால்...
ஈரானிய தலைநகரில் தனது போர் விமானங்கள் ஒரு புதிய உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் அலையில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு அறிக்கையில், இஸ்ரேல்...
பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வஹிதி ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க ஒரு மனிதர். அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் போருக்கு மத்தியில், குறிப்பாக...
சர்ச்சைக்குரிய ஒன்பது நிலக்கரி கப்பல்களில் தரமற்ற நிலக்கரி இருந்ததால் கிட்டத்தட்ட ரூ.848 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, பொதுப் பயன்பாட்டு ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில்...
சவுதியில் உள்ள விமானப்படை தளத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்களை சவுதி பாதுகாப்பு அமைச்சகம் முறியடித்தது. சவுதி பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித்...
உலகெங்கிலும் உள்ள தூதரகங்களில் உள்ள ஈரானிய இராஜதந்திரிகளை, நாட்டை விட்டு வெளியேறி தஞ்சம் கோருமாறு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அதே நேரத்தில், ஈரானிய புரட்சிகர...
ஈரானின் கடற்கரையிலிருந்து இரண்டாயிரம் மைல்கள் தொலைவில் கடலில் அமெரிக்கா ஒரு அட்டூழியத்தைச் செய்துள்ளதாகஎன ஈரானிய வெளியுறவு அமைச்சர் குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்திய கடற்படையின் விருந்தினராகச்...
ஏவுகணை சோதனையை மேற்பார்வையிட 5,000 டன் எடையுள்ள நாசகார கப்பலுக்கு விஜயம் செய்தபோது, வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் , நாட்டின்...
சர்வதேச மகளிர் தின (மார்ச் 8) கொண்டாட்டத்திற்கான அழைப்பிதழ் ஆகும். இது ஜெர்மனியில் உள்ள டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் நடைபெற உள்ளது. நிகழ்வு...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும்...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு...
அமெரிக்காவால் மூழ்கடிக்கப்ப்ட ஈரானிய யுத்தக் கப்பலில் இருந்து 80 ஈரானியர்களின் உடல்கள் எடுத்து வரப்படுவதா காலி வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் பயிற்சியை...
யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித...
இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க கல்வி வழிகாட்டி சுமார் 180 பணியாளர்களை...
துருக்கிய வான்வெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈரானிய ஏவுகணையை கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததாக அங்காராவில் உள்ள...
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில்...
ஈரானுக்கு எதிரான போர் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த நாட்களில் ஈராக்கில் உள்ள பல குர்திஷ் தலைவர்களுடன் பேசினார். ஈராக்கில்...
எந்தவொரு புதிய ஈரானிய தலைவரும் இலக்காக இருப்பார்கள் என்று இஸ்ரேல் எச்சரிக்கிறது மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஈரானில் ஆயத்துல்லா காமெனிக்கு மூன்று நாள் இறுதிச் சடங்கு அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனிக்கு ஈரான் புதன்கிழமை மாலை...
