இலங்கையின் மலைநாட்டு சொர்க்கபுரியாக விளங்கும் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதாஎலியா ஸ்ரீ சீதை அம்மன் ஆலயம், இராமாயண வரலாற்றின் உயிரோட்டம் நிறைந்த புனிதத் தலமாக...
லெபனானில் உள்ள ஐ.நா.வின் அமைதி காக்கும் பணிப் படையான யூனிஃபில் (UNIFIL) வீரர் ஒருவர் ,  நாட்டின் தென்கிழக்கில் உள்ள மர்ஜாயூன் அருகே அவரது...
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு , அடையாளப்பூர்வமாகவும் அதே சமயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்த ஒரு பின்னடைவாக, ஈரானில்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய சமூகத்தை பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனி குற்றம் சாட்டியுள்ளார்.  ஒரு எழுத்துப்பூர்வ செய்தியில், கமேனி,...
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து – நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில்...
குவைத் விமான நிலையத் தாக்குதலில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். புதன்கிழமை காலை குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில்...
வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கின. குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியதாகவும், ஆனால் அவை முறியடிக்கப்பட்டதாலோ...
பிரிட்டனின் ராயல் கடற்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி ஒன்று,  தென்மேற்கு இங்கிலாந்தில் பயிற்சி ஒன்றின்போது விபத்துக்குள்ளானதாக, கடற்படை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தியது. மெர்லின் Mk4 ரக...
ரஷ்யா ஒரு முக்கிய பொருளாதார மாநாட்டை நடத்தி வரும் நிலையில், உக்ரேனிய ஆளில்லா விமானங்கள் புதன்கிழமை அன்று செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள எரிசக்தி மற்றும்...
 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மே...
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வகையில் மொத்தமாக இதுவரை 275 எலும்புக்கூட்டுத்தொகுதி மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்...
தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான நடப்பு விசாரணைகள் நிமித்தம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட மூவருக்கு...
ஈழத்துப்பெண் எழுத்தாளர் கட்டுரை -3 வேர்களா? விசைகளா? – பண்பாட்டு மோதல்” புலம்பெயர் வாழ்க்கை என்பது வெறும் நாடு மாற்றம் அல்ல; அது...
வசந்தராஜா அபிலயன் தோற்றம்: 25.03.2003 மறைவு: 02.06.2026 ஜேர்மனி டுயிஸ்பேர்க் (Duisburg) நகரத்தில் வசிக்கும் திரு. திருமதி வசந்தராஜா சுபேந்தி அவர்களின் மூத்தமகன்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை...
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில்...
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை  நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக...
வரும் மாதங்களில் மிதமான அல்லது வலுவான எல் நினோ வானிலை நிகழ்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஐ.நா....
வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து எதிரணியால் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய...
கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல்...
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தள்ளாடுவதாகத் தோன்றிய நிலையில், அமெரிக்காவுடனான சண்டை மீண்டும் தொடங்குவது தவிர்க்க முடியாதது என்று ஒரு மூத்த ஈரானிய இராணுவ...