மேற்படி நிகழ்வானது நேற்று 11.05.2026 பி.ப 3.00 மணியளவில் மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள்...
‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான சிறுவன் நேற்றைய தினம்...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணிக்கு விசேட...
நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு...
இன்று வெள்ளிக்கிழமை அன்று எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனம் பங்குச் சந்தையில் அறிமுகமானதைத் தொடர்ந்து, அவர் உலகின்...
தென்னிலங்கை பௌத்தர்களிடையே பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள பௌத்த பிக்குகளின் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கை மீதான விசாரணை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி...
நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டன் விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் மற்றும் விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி...
வளைகுடாப் போரை நிறுத்துவது தொடர்பான அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமையன்றே கையெழுத்தாகலாம் என்றும், அதற்கான அதிக வாய்ப்புள்ள இடமாக ஜெனீவா உருவெடுத்துள்ளது...
வருடாந்தத் திருவிழா 2026 19.06.26 – 01.07.26 சிவனடியார்களே! ஜேர்மன் நாட்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதெனும் தனிச்சிறப்பைக் கொண்ட சைவ ஆலயமாக டோர்ட்முண்ட்...
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) அனுமதித்துள்ளது. சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை...
அறம் பேசுபவர்கள் பலர்; அறத்தோடு நிற்பவர் யார்?தமிழர் தலைமைத்துவத்தின் உண்மையான சோதனை ராஜ் சிவநாதன்மெல்போர்ன், அவுஸ்திரேலியா தமிழர் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் பல...
இன்று இரவு அமெரிக்கப் படைகள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி...
நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். நெடுந்தீவில் இருந்து...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை...
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப்...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இன்றும் இரண்டு...
ஏர் கனடா நிறுவனம், டெல் அவிவ் மற்றும் துபாய் விமான சேவைகளை அக்டோபர் 24 வரை ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி...
ஈரான் போரினால் சுமார் 150 நாடுகளில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. போரைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஹோர்முஸ் நீரிணை...
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும்...
ஓமான் கடற்பரப்பில் 20 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று வியாழக்கிழமை அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அதன் இயந்திர அறையில்...
கல்லோயா திட்டம் என்பது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பாறை கிராமத்தில் 1949, ஆம் ஆண்டு பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவால் முன்னெடுக்கப்பட்ட ‘கல்லோயா...
