வருடாந்தத் திருவிழா 2026 19.06.26 – 01.07.26 சிவனடியார்களே! ஜேர்மன் நாட்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதெனும் தனிச்சிறப்பைக் கொண்ட சைவ ஆலயமாக டோர்ட்முண்ட்...
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12) அனுமதித்துள்ளது. சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை...
அறம் பேசுபவர்கள் பலர்; அறத்தோடு நிற்பவர் யார்?தமிழர் தலைமைத்துவத்தின் உண்மையான சோதனை ராஜ் சிவநாதன்மெல்போர்ன், அவுஸ்திரேலியா தமிழர் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் பல...
இன்று இரவு அமெரிக்கப் படைகள் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி...
நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார். நெடுந்தீவில் இருந்து...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை...
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப்...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே இன்றும் இரண்டு...
ஏர் கனடா நிறுவனம், டெல் அவிவ் மற்றும் துபாய் விமான சேவைகளை அக்டோபர் 24 வரை ரத்து செய்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி...
ஈரான் போரினால் சுமார் 150 நாடுகளில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. போரைத் தொடர்ந்து ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஹோர்முஸ் நீரிணை...
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், புகைப்படம், வீடியோ, ஆடியோ மற்றும்...
ஓமான் கடற்பரப்பில் 20 இந்தியப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற எண்ணெய் கப்பல் ஒன்று வியாழக்கிழமை அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் அதன் இயந்திர அறையில்...
கல்லோயா திட்டம் என்பது கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அம்பாறை கிராமத்தில் 1949, ஆம் ஆண்டு பிரதமர் டி.எஸ். சேனாநாயக்கவால் முன்னெடுக்கப்பட்ட ‘கல்லோயா...
பிறந்தநாள் வாழ்த்து பிரான்ஸில் வாழும் நவீன ஔவையார் புகழ் நடிகர் கணேஷ் தம்பையா அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக...
யாழ்ப்பாணம், வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கும், அந்தச் செயற்பாடுகளைச் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுப்பதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான...
இலங்கைத் தமிழரசுக் கட்சியினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (10) நடைபெற்ற...
யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் நெதர்லாந்து நாட்டின் தொல்லியல்...
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில்...
மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவுப் பேருரை நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி...
தடைசெய்யப்பட் LTTE-யை மகிமைப்படுத்தும் வகையில் பாடல்கள் மற்றும் காணொளிகளை திருத்தி சமூக ஊடகங்களில் பரப்பியதாக குற்றச்சாட்டு – கைது சம்பவம் குறித்து பொலிஸார்...
ஈரானில் உள்ள பல இலக்குகள் மீது மாலை 5:15 மணிக்குத் தாக்குதல்கள் தொடங்கின என்று அமெரிக்க இராணுவக் கட்டளைத் தலைமையகம் தெரிவித்தது. அமெரிக்க செய்திகள்...
