இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்துவதே குற்றமாகும். பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை , உணர்வுகளை சொல்வது குற்றமில்லை. ஆனால் அவ்வாறு பாடியவர்...
இஸ்ரேலின் உளவு மீதான அச்சுறுத்தலின் அளவை மிகவும் அபாயகரமான நிலைக்கு உயர்த்த உள்ளதாக பென்டகன் தெரிவித்தது. பென்டகனின் உளவுப் பிரிவு, சமீபத்திய வாரங்களில்...
ஓஹியோவின் டோலிடோவில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு சமூக விழா அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது....
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. ஏப்ரல் மாதம் வாஷிங்டனும் தெஹ்ரானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும்,...
அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய கைதாவதற்கு முன்னதாக  அவரது சார்பில் ஈஸ்டர் தாக்குதல்களை நடாத்திய சுரேஸ் சாலயை மெளனிக்க  முயற்சிகள்  முனைப்படைந்துள்ளன. முன்னாள் அரச...
யாழ்ப்பாணம் சங்குவேலிப் பகுதியில் சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இடம்பெற்ற  கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டதான இரு சந்தேக நபர்கள்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்றைய தினம் சனிக்கிழமை  கவனயீர்ப்புப் போராட்டம்...
குவைத் ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக அறிவித்த நிலையில், பஹ்ரைன் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. ஈரானிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், ரேடார்...
யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும்...
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது....
அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கில் பிணையில் வெளியே வர  முற்பட்டுள்ள நிலையில் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொலை தொடர்பில்...
மனித வாழ்க்கையின் உண்மையான அர்த்தம் நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதில் இல்லை. நாம் வாழும் காலத்தில் எத்தனை மனிதர்களின் வாழ்க்கையில் நல்ல...
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை...
கடந்த பலவருடங்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார தொண்டர்களாக சேவையாற்றி வரும் நிலையில் தம்மை அனுர அரசு திட்டமிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் நாளைய தினம்...
தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்...
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அரச அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 27ஆம் கட்டை பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தாயும்,...
ஃபிராங்பர்ட் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரிய ஜெட் விமானத்தின் முன்பகுதி தரையிறங்கும் சக்கரம் எதிர்பாராதவிதமாக உள்ளிழுக்கப்பட்டதில், லுஃப்தான்சா நிறுவனத்தின் பல விமானப் பணியாளர்கள்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சங்கீதனை,விடுதலை செய்வது தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பலரும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில்...
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை கொழும்பு அரசிடம் கையளிப்பதில் இந்திய தூதரகம் உறுதியாக இருப்பதாக தமிழரசு கட்சி தலைமைகள் எச்சரித்துள்ளன. இதனிடையே யாழ்ப்பாணத்திலுள்ள...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது ஒரு இடத்தில் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அதில் ஒன்று...
இலங்கையின் மலைநாட்டு சொர்க்கபுரியாக விளங்கும் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதாஎலியா ஸ்ரீ சீதை அம்மன் ஆலயம், இராமாயண வரலாற்றின் உயிரோட்டம் நிறைந்த புனிதத் தலமாக...