அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதிகளை...
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 11 மனித என்புக் கூடுகள்...
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த  முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன வழங்கிய...
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காலி முகத்திடல் போராட்டத்தின் மூலமான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி...
ஓமன் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கிய டேங்கர் கப்பல் குறித்து UKMTO தெரிவித்துள்ளது Geographic Reference ஓமான் கடற்கரைக்கு அப்பால் ஒரு...
பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் வெள்ளிக்கிழமை அன்று உறுதி செய்யப்பட்டார். இதன் பொருள், பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பிந்தைய...
இலங்கையின் பல பகுதிகளில் நாளையும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்,...
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது....
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையின் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும்மேற்பட்ட கும்பல்...
மூதூர் – மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது. மூதூர் – மணற்சேனை இந்து மயான...
கொழும்பு கடுவல, நவகமுவ – வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்கள் பிரதிநிதி என்பதால், மக்கள் சார்பில் கேள்விகளை எழுப்புவதற்கு அவருக்கு உரிமை இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்...
முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்ன இன்று காலை (17) துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அவர் இறந்துவிட்டதாக...
கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிராக புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. Arabs...
இரு தரப்பினருக்கும் இடையே மோதல் தீவிரமடைந்தால், சவூதி அரேபியாவின் எண்ணெய் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்படும் என யேமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களின்...
எந்த நாடு FIFA உலகக்கோப்பையை வென்றாலும், அசல் உலகக்கோப்பையை தங்கள் நாட்டிற்கு நிரந்தரமாக எடுத்துச் செல்ல முடியாது. வெற்றி பெற்ற தருணத்தில் அந்த...
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சுடன் தொடர்புடைய 2026ஆம் ஆண்டில் செயற்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டிற்கான...
சுவிஸ் நாட்டில் தண்டப்பணம்(Fine) கட்ட ஒருவரால் முடியாவிட்டால் அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். அப்படி அவர் சிறைவாசம் அனுபவித்தால் ஒரு நாளுக்கு 50...
உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ பெடோரோவைப் பதவி நீக்கம் செய்ய ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கையால் பொதுமக்களிடையே கடும் கோபத்தையும்...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகளில் இன்றுடன் 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன அவற்றுள் 416 எலும்பு எச்சங்கள்...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதை எதிர்த்து, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் மீண்டும் விரைவில் நடைபெறும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். நடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவின்...
குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் கருணைக்கொலை செய்ய அனுமதிக்கும் மசோதாவிற்கு பிரான்ஸ் நாடாளுமன்றம் புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்தச் சட்டத்தின்படி, குணப்படுத்த...