முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில்  , வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது.  கொட்டும் மழைக்கு...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் ,...
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலைகளின் நினைவு சுமந்த  ஊர்திப்  பவனி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நல்லூரில் உள்ள  தியாக தீபம் நினைவிடத்தில்...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி...
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்கள் மற்றும் சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்ட சுமார் 3ஆயிரம் ஏக்கர் காணிகள்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருந்து களஞ்சிய சாலையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த அரச பகுப்பாய்வு திணைக்கள...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் பணிபுரியும் மகப்பேறு மற்றும் பெண்கள் நல ஆலோசகர் டாக்டர் ஓ.வி.ஜி.எல். வீரசேனவும் ( லலீந்திர), மூத்த மருத்துவ...
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாவனையிலிருந்த பவானி வீதியை விடுவிப்பதற்கு பிரதேசசபை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், அந்த முயற்சிகளுக்குத் தடை விதிக்குமாறு...
கொடிய ஹன்டா வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்ட ஹோண்டியஸ் சொகுசுக் கப்பலில் இருந்து மொத்தம் 94 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  19 நாடுகளைச்...
வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஒரு புதிய தலைமுறைத் தலைமையின் தேவை. மாற்றத்திற்கான நேரம் இது! ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா வடக்கு மற்றும்...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றார்கள் என ஜனாதிபதி...
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  88அடி உயரமுடைய புத்த  சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய...
மே 18, 2009 அன்று இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும் வகையில்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தற்போதுள்ள உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் சர்வதேசச் சங்கங்களின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்துகின்றனர். NPP (தேசிய...
ஐயகோ! கைப்பேசி இன்றுதொல்லைபேசி ஆகியது ஏன்?பொதுவெளியில் பேசுவது தெரியாமல்பொல்லாத விடயங்களை எல்லாம் பேசிஈழ இனத்தின் மானத்தைக் கூறுபோடும்நிலை பார்த்துத் கொதிக்கிறது இரத்தம்! கதைக்க...
சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு மே 18 ஐ...
நாளை வழமைபோன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் நடைபெறும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக்...
வட இலங்கையின் தீவுப் பகுதிகளில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் ஆரம்பகால குடியேற்றத்திற்கான சான்றுகளை ‘Journal of Island and Coastal...
இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்ட திகதியில் முன்னிலையாவேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள்...
மே- 18 மரண ஓலம் காதைக் கிழிக்க, மனித உடல்கள் சிதறிக்கிடக்க, சதைகளின் சகதிகளில் சரித்திரம்எழுதப்பட்ட இறுதி நாள்தான் மே 18. குழந்தைகள்...
லண்டனில் வழ்ந்து வரும் திரு. ஸ்ரீதர் அவர்கள், இன்று தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர், மருமக்கள்,...
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அவர் தமது எக்ஸ்...