திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று...
லண்டனில் வாழும் ஊடகவியலாளர் நடமோகன் அவர்கள், தனது பிறந்தநாளை குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், ஊடக நண்பர்கள், மாமுகம் அறிவிப்பாளர்கள் மற்றும் நேயர்களுடனும் சிறப்பாகக்...
மூதூர் கிழக்கு , சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை (07) மாலை இடம்பெற்றது....
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த 6 ஆம் திகதி காலையில்...
முள்ளிக்குளம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் செல்வதற்கு வசதியான, மூடப்பட்டுள்ள மன்னார் புத்தளம் பாதையை ஐந்து நாட்களுக்கு மட்டும் திறந்து...
ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் தொடுத்தாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்ற மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான்...
பிரான்சின் தீவிர வலதுசாரி இயக்கத்தின் முகமாக விளங்கும் மரைன் லெ பென் , அடுத்த ஆண்டு தனது தேசிய பேரணி (RN) கட்சியின்...
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பொதுமக்களின் பாவனைக்காக பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது. பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்...
காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர்...
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப்...
வவுனியா மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை தொடர்ந்து மன்னார் நகர சபையின் செயல்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி கந்தையா...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் இலங்கையின் ஏனைய சிறைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர.. Prisons & Corrections அவ்வகையில்...
மொனாக்கோவில் உக்ரைனில் பிறந்த செல்வந்த தொழிலதிபரை இலக்காகக் கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் உக்ரைனியப் பெண் ஒருவர் , திங்கள்கிழமை இரவு சுட்டுக்...
தென்னிந்திய மாநிலமான கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்கு அடியில் 10க்கும் மேற்பட்டோர்...
சூறாவளிகள் மற்றும் இடியுடன் கூடிய புயல்கள் உள்ளிட்ட பல்வேறு கடுமையான வானிலை நிகழ்வுகளால் சீனா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், மேலும்...
பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் வருகைக்கு மத்தியில், இன்று செவ்வாயன்று சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது....
மட்டக்களப்பு நகரில் சென்றல் வீதி மற்றும் பஸார் வீதியிலுள்ள கடைகளில் இன்று (7) செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது. இதனை அடுத்து,...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், கொழும்புக்கு எடுத்து வரப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன பிரேத பரிசோதனைகளின்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறைச்சாலையினுள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது...
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும்...
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக்...
