August 21, 2026
யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்றிரவு நடைபெற்ற திருவிழாவில் கண்ணை பறிக்கும் மின்னொளி காரணமாக கண் பாதிப்புக்குள்ளானவர்களில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை...
சுவிட்சர்லாந்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இரவோடு இரவாக ஏற்பட்ட இரண்டு தீ விபத்துகளில் ஐந்து பேர் காணாமல் போனதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை இன்று...
அமெரிக்கா மாகாணமான அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வியாழக்கிழமை அன்று நிகழ்ந்த வாடகை விமான விபத்தில் , அதில் பயணம் செய்த...
எல் நினோ வானிலை தீவிரமடைவதால் ஏற்படும் மழைப்பொழிவு பற்றாக்குறையின் காரணமாக, அடுத்த மாதம் முதல் பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை குறைக்கப்படும்...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் காணிகள் மற்றும் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட அரச காணிகளை...
மொனராகலை, கும்புக்கன பகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  வெல்லவாய – மொனராகலை வீதியின் கும்புக்கன,...
ஆயுதக் குழுக்களுடன் இராணுவ மோதலில் ஈடுபடும் எண்ணம் தனது அரசாங்கத்திற்கு இல்லை என்றும், ஆயுதங்களை அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆக்கப்பூர்வமான...
அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை கடல்வழியாக வந்தடைந்த 14 லம்போகினி  சொகுசு வாகனங்கள், வான்வழியாக துபாய் மற்றும் டோஹாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான...
சமூக சக்தி தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ள பன்முக வறுமை ஒழிப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட...
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்ணகிபுரம், பகுதியில், 1919-ஆம் ஆண்டில் வனக் காப்பகமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட நிலத்திலையே, புலிகளின் பயிற்சி முகாம் அமைந்துள்ளது என பொய்யான...
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி, சமீபத்தில் ஊடக சந்திப்பு நடத்திய நபர் தொடர்பான மேலதிக விவரங்களை பொதுப்...
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் பல மாதங்களாக நடைபெற்ற தீவிர போதைப்பொருள் கடத்தல் தடுப்பு விசாரணையை அடுத்து, லண்டன் நகரைச் சேர்ந்த 3 பேரை...
லண்டனில் குழாய் நீர் பயன்பாட்டுத் தடை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்கும் என தேம்ஸ் வாட்டர் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். தேம்ஸ்...
தமிழக முதல்வர் ஜோசப் விஜய், மாநிலத்தின் 234 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இலவச கார்கள் வழங்கப்படும் என அறிவித்தது, எதிர்க்கட்சியான திமுகவுடன் ஒரு பெரும்...
யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் விளையாட்டு வீரர், இசையமைப்பாளர், சுரத்தட்டு ஆசிரியர் மற்றும் விளையாட்டு அரங்க முன்னோடியுமான மரியறொக் அவர்கள், இன்று தனது...
கேரளாவில் மிக உயர்ந்த சிறைத் தண்டனைக்கான சாதனையை, கண்ணூர் மாவட்டம் அலக்கோடு உதயகிரி என்ற மலைக் கிராமத்தைச் சேர்ந்த முகமது ரஃபி என்ற...
பதுளை, ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கபரகல பகுதியில் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 50 புதிய வீடுகள் எதிர்வரும் 2ம் திகதி பயனாளிகளிடம்...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் எதிர்ப்பினை தாண்டி காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினரால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இன்று யாழ்ப்பாணம்...
வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் வகையில், கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களையும் கனேடிய முதலீட்டாளர்களையும் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்ய ஊக்குவிக்க...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இராணுவ புலனாய்வு பிரிவின் பின்னணி தொடர்பில் மேலும் புதிய தாகவல்கள் வெளிவந்துள்ளது....
இந்தோனேசியாவின் தீவிர இஸ்லாமிய மாகாணமான ஆச்சேவில், திருமணத்திற்கு வெளியே பாலியல் உறவில் ஈடுபட்டதற்காக இரண்டு பெண்களுக்கும் இரண்டு ஆண்களுக்கும் தலா 100 பிரம்படிகள்...
அருட்பணி ஜிம்பிறவுண் அடிகளார் மற்றும் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு இருபது ஆண்டுகள் நிறைவு நினைவேந்தல் பேரணியும்திருப்பலியும் இன்று வியாழக்கிழமை (20)...
யாழ்ப்பாணம் – இணுவில் தியேட்டர் வீதியில் அமைந்துள்ள மதுபானசாலையை உடனடியாக அங்கிருந்து அகற்றக் கோரி, இன்று (20)  வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  பயண வழிகாட்டிகளை...