“பிள்ளைகளுக்குச் சிறந்தவற்றை வழங்க வேண்டும், அவர்களைப் பாதுகாத்து அன்புடன் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் இருந்தாலும், பிள்ளைகளின் தேவைகளைப் பொருட்படுத்தாமல் செயற்படும்...
மத்திய கிழக்கு போரின் போது கத்தாரில் சிறைபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று விமானிகளை விடுவிக்க வேண்டும் என ஈரான் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். “போரின்...
நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் மட்டும் தீர்வு காண முடியாது என்ற அடிப்படையில், பிராந்திய மட்டத்தில் விடுபட்டுள்ள அபிவிருத்திப் பணிகளை...
வடக்கு மாகாணத்தின் மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்பு தற்போது 4.5 சதவீதமாகக் காணப்படுகின்ற நிலையில், அதனை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை நாம்...
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. சென்னை புனித ஜோர்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின...
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார். இந்தியாவின் 80ஆவது...
பலாலியில் அமைந்துள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவிடத்தில், இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகள் இன்று (15) அஞ்சலி செலுத்தினர். யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதரகத்தின் சாய் முரளி...
செம்மணி புதைகுழியில் இதுவரை 562 என்புகூட்டுத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவற்றினில் 10 என்புக்கூடுகள் துப்புரவு செய்யப்பட்டு சட்டவைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. News இதனிடையே அருகில் நேற்று...
அரசியல்வாதிகள் என்னை பற்றி வெளியிடும் கருத்துக்கள் குறித்து எனக்கு எந்த பயமும் இல்லை எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன் என...
இன்று சனிக்கிழமை அதிகாலையில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் தணிப்பு முகமை தெரிவித்துள்ளது....
அங்குலானா கடற்பகுதியில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான துவோரா கப்பல் ஒன்று விபத்துக்குள்ளானது. கடற்படை செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கப்பலில் இருந்தவர்களுக்கு உதவுவதற்காக மீட்பு...
எதிர்வரும் 30-ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு சர்வதேச மாநாடாக யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்திலே ஒரு சர்வதேச மாநாடு...
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இன்று சனிக்கிழமை (15) காலை 6.15 மணிக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. மன்னார்...
இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரின் வாசஸ்தலத்தில் இந்திய தேசியக்கொடி கொடியேற்றப்பட்டு, ...
மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் பொதுக்கலந்துரையாடல் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னயனாள் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சோ. சேனாதிராசா அவர்களின் உருவச் சிலைக்கு அக்கட்சியின்...
செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு என்புக்கூடுகள் அடையாளம்...
செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது....
செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து, அடையாளப்படுத்துகின்ற இடங்களைக்...
வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் போராட்டத்தை...
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செப்டம்பர் மாதம் முதல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை, பிரான்சின் அரசியலமைப்புஆணையகம் வெள்ளிக்கிழமை அன்று இரத்து செய்தது....
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன அழுத்தத்தையும் இன்னல்களையும்...
சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செயல் புத்தகங்கள் அடங்கிய கையிருப்பை, விநியோக மையங்களுக்கு வழங்காமல் பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்றதற்காக...
கிழக்கு ஜப்பானில் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாலும்...
