September 14, 2026
சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ் சுபாஸ் (அஜந்தா ஹோட்டல்) அவர்கள் நயினாதீவு கொழும்பு நயினாதீவு 04ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 01ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது கொழும்பை...
கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து...
மட்டக்களப்பு – கிரான், கூளாக்காடு பிரம்படித்தீவு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது, 13 வயது சிறுவன் ஒருவர் வெடி விபத்தில்...
திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடகம்மன பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தைக் கண்ட...
நைஜரின் அகடஸ் (Agadez) நகரில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுவிஸ் நாட்டுப் பெண் ஒருவர் கடத்தப்பட்டார்.  ஊடகத் தகவல் ஒன்றின்படி, அவர்...
இந்தக் கோடையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலையைத் தொடர்ந்து, முதல் முறையாக ஷாம்பெயின் பாட்டிலில் உள்ள மதுபான அளவை அதிகரிக்க பிரெஞ்சு...
டெல்லி இன்று தொடங்கி நாளை வரை இரு தினங்களுக்கு 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்,...
வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் நாளைய தினம் தாய்லாந்துக்கு பயணம் செய்யவுள்ளார்.  தாய்லாந்து தொழிலாளர் நலத்துறை...
கனடாவுடனான வர்த்தகப் போரைத் தீர்ப்பது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு ஒப்பந்தம் “மிக விரைவில்” ஏற்படக்கூடும் என்று...
கிரிப்டோகரன்சி முதலீட்டாளரான கிறிஸ்டோபர் ஹார்போர்ன், ஒரு சாதனை அளவிலான நன்கொடைக்கு இணையாகத் தனது நன்கொடையை வழங்கியுள்ளார். பிரித்தானியாவின் சீர்திருத்த கட்சிக்கு அடுத்தடுத்த நாட்களில்...
அத்தே ஞானசார தேரர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.தேரருக்கு 2019-இல் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, அவர் காணாமல்...
வெடுக்குநாறிமலை பௌத்த வழிபாட்டு தலம். அங்கு 11 அடி புத்தர் சிலை இருந்தது என சந்தபோதி தேரர் தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறி...
சட்டம் அனைவருக்கும் சமமாகவே நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கையின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “திருட வேண்டாம் என்று அவர்களை முன்கூட்டியே தந்தை எச்சரித்து இருக்கவேண்டும்....
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 14 ஆண்டுகளாக...
அம்பாறை மாவட்டம் மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) ஞாயிற்றுக்கிழமை கரையொதுங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலம் கரையொதுங்கியுள்ளதாக...
இந்தோனேசியாவின் ஜாவா கடலில் 240-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் மோசமான வானிலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள்...
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு...
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த, புத்தசாசன அமைச்சர்  ஹினிதும சுனில் செனவி  சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரையை நேரில் பார்வையிட்டு,...
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
யாழ்ப்பாணம், திருவள்ளுவர் கலாசார மண்டபம். தயாரிப்பு: ஐபிசி தமிழ் (IBC Tamil) நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. திரைவரவு: இப்படம் வருகின்ற...
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு...