புதிய ‘பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல்’ சட்டமூல வரைவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய, 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத்...
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான டொனால்ட் (டான்)...
இங்கிலாந்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எந்த நேரத்திலும் பேருந்தில் இலவசமாகப் பயணிக்கலாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது, மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து அட்டைகள் வார நாட்களில்...
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து...
கடந்த மாதம் ஒரு தூதரகப் பிரச்சனையில் ஈடுபட்ட இரண்டு பிரெஞ்சு தூதரக ஊழியர்கள் ஈரானுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஈரான் வெளியுறவு...
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூல வரைவு, அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் முதலாவது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
எதிர் வரும் சனிக்கிழமை 22.08.2026 வெற்றிமணி வெளியிடாக வெளிவந்த மூன்று நூல்களின் அறிமுக விழா யேர்மனி யில், நடைபெறவுள்ளது. மேற்படி விழா Dortmund...
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலை தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம்...
வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில், இலங்கை காவல்துறையினர்; மல்லாகம் நீதவான் நீதிமன்றில்...
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளின் சங்கம் வேண்டுகோள்...
கடற்படை முற்றுகையை நீக்குவது உள்ளிட்ட தெஹ்ரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை, முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்...
ரஷ்யா மீதான சமீபத்திய உக்ரேனியத் தாக்குதல்களில் பிரிட்டிஷ் தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, விளைவுகள் ஏற்படும் என மாஸ்கோ எச்சரித்த நிலையில்,...
கிறீஸ் சிஃப்னோஸ் தீவில் நேற்றுத் திங்கள்கிழமை நடந்த உலங்கு வானூர்தி விபத்தில், இளம் பிரிட்டிஷ் தம்பதியினரும் அவர்களது விமானியும் உயிரிழந்ததாக கிரேக்க காவல்துறை தெரிவித்துள்ளது....
செம்மணி மனித புதைகுழியில் கூட்டாக காணப்பட்ட மூன்று என்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் நாளைய நாள் புதன்கிழமை இறுதி நாள் அகழ்வு பணிகள் நடைபெறவுள்ளது....
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. மரம்வெட்டும்...
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்று இயங்கி வருவதாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களை அரசாங்கம் மறுத்துள்ளது. பொய்யான தகவல்களைப் பரப்பியவர்களுக்கு எதிராக...
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை...
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்களுக்குள்ளும், எவ்வித நிலத்தொடர்புகளுமில்லாமல் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளுக்குள்ளும் கடந்தகாலங்களில் தமிழ்மக்கள் படுகொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக வன்னி...
யாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து , கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது...
வலி. வடக்கில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தினால் , பொது மக்களின் போக்குவரத்திற்கு...
யா/இணுவில் மேற்கை பிறப்பிடமாகவும் இணுவில் கிழக்கு அங்களப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு பொன்னம்பலம் பரணீதரன்[இணுவில் அண்ணா தொழிலக செல்வராணி அக்காவின் கணவர் மற்றும்...
யாழ்ப்பாணம், கந்தர்மடம் அரசடி வீதியைச் சேர்ந்த 19 வயதான திருநாவுக்கரசு வைஷ்ணா என்ற உயர்தர உயிரியல் பிரிவு மாணவன் நேற்றிரவு திடீரென உயிரிழந்த...
துயர் பகிர்வோம் ஒலிபரப்பாளர் ஜஸ்ரின் தம்பிராஜா காலமானார் யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைச் சேர்ந்த, பிரான்ஸில் வாழ்ந்து வந்த ஒலிபரப்பாளர் ஜஸ்ரின் தம்பிராஜா இவ்வுலகிலிருந்து விடை...
