August 13, 2026
செம்மணி மனிதப் படுகொலைக்கு நீதி கோரி எதிர்வரு 14ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை யாழ் செம்மணியில் முன்னெடுக்கப்படவுள்ள நீதியின் ஓலம்...
வெற்றிமணி பத்திரிகை யின் வெளியீடாக மூன்றுநூல்கள்.அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.கலாசூரி திவ்யா சுஜேன் அவர்களின் “நின்னைச் சரணடைந்தேன்” நூல்வெளியீடும்,“கண்ணாவின் கோடுகளும் கோலங்களும்”மாதவியின்“வில்லனாக இருந்த கணப்பொழுதுகள்”நூல்கள்...
பார்த்துவிட்டு லண்டன் திரும்பிய சோகம்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ் குடும்பஸ்தர் திடீர் உயிரிழப்பு! ​லண்டனில் இருந்து தாய்நாட்டிற்கு வந்து, தனது தாயாரை...
சிவகுரு ஆதீனத்தில் நல்லூர் உற்சவத்தை முன்னிட்டு நாளை மறுதினம் 14.08.2026 வெள்ளிக்கிழமை முதல் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 9 மணி...
துயர் பகிர்கின்றோம் புங்குடுதீவு 9ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வேலணை, பிரான்ஸ் மற்றும் கொழும்பை தற்காலிக வதிவிடங்களாகவும் கொண்ட திருமதி செல்வராஜா அம்பிகாவதி (மணி)...
துணைப்பொறுப்பாளர் திருட்டுப்பயல் சங்கர்இவர்கள் இருவரும் தங்களது அழுகிப்போன மூளையைக் கசக்கி கொள்ளையடிக்கப் போட்ட திட்டம்தான் இந்த விடுதலைக்கலைஞர் மதிப்பளிப்பு. யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்...
கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த வைத்தியசாலை குழுத் தலைவர் சந்திரசேகரம் ராஜன்,...
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 டிப்பர் வாகனங்களும் ஒரு உழவு இயந்திரமும் சிறப்பு...
2025ம் ஆண்டில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் 153 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 243 பேர் காயமடைந்தனர் என்று பென்டகன் தெரிவித்துள்ளது. 2024ல் அமெரிக்க...
உலக வர்த்தகத்தில் சீனாவின் நுழைவுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து, அதன் அபரிமிதமான வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட முன்னாள் சீனப் பிரதமர் ஜூ ரோங்ஜி தனது 97வது...
செம்மணி புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்டத்தின் 50 நாளில் 304 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.  முதலாம் கட்டமான 09 நாட்களும் , இரண்டாம்...
இலங்கையில் கடந்த 50வருடங்களிற்கு மேலாக மரணதண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் அதனை அமுல்படுத்த அனுர அரசு தயாராகிவருவதாக கூறப்படுகின்றது. வெலிக்கடை சிறையின் தூக்குமேடை...
இலங்கை ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களுடன் சந்திப்பொன்றை கொழும்பில்  நடத்தியுள்ள நிலையில் ஜேவிபியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும்...
புதன்கிழமை அன்று, ஐரோப்பா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் , 27 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் முதல் முழு சூரிய கிரகணத்தைக்காணும்...
இந்தோனேசிய அதிகாரிகள் புதன்கிழமை அன்று, சுற்றுலாத் தீவான பாலிக்கு அருகே தீப்பிடித்து எரிந்த படகில் இருந்து 172 பேரை மீட்டனர். இந்தச் சம்பவத்தில்...
கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கடலில் சிக்கிய பிரிட்டிஷ் இலங்கை இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இன்று காலை (12) குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு (CID) வருகை தந்தார்.  தொடர்ந்து...
யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது  ...
வடக்கில் அண்மைக்காலமாக உயிர் மாய்க்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், அதனை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என கோரப்பட்டு வரும் நிலையில் , வடக்கு...
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு வழித்தட அனுமதிகள் இன்றி சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் மற்றும் உரிய பதிவுகள் இன்றி , வெளிமாவட்ட உத்தியோகஸ்தர்களுக்கு...
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் (சபேசன்) புகழுடலுக்கு யாழ். ஊடக அமையத்திலும், பின்னர் யாழ். தினக்குரல் பத்திரிகை அலுவலகத்திலும் இன்று இறுதி அஞ்சலி...
“பண்பாடு என்பது ஒரு இனத்தின் அடையாளம்; கலை என்பது அந்த அடையாளத்தின் உயிர்!” முல்லைத்தீவு – கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற...
சென்னை: ‘சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்’ என சர்வதேச இளைஞர் நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்....