August 6, 2026
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில்...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர்...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை மற்றும் இதர நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக புகார்களைப் பதிவு செய்வதற்கான...
பார்வையாளர்களிடையே பிரபலமான, பரபரப்பான மையப் பகுதியான கோவென்ட் கார்டனில் நான்கு பேர் கத்தியால் குத்திய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 34, 39,...
டென்மார்க்கின் இளவரசி இசபெல்லா தனது இராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். இதன் மூலம், முழுமையான இராணுவ கட்டாய சேவைக்கு உட்பட்ட டேனிஷ் அரச...
இந்தியாவில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் காணொளி வாயிலாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, வங்கதேசத்தின் முன்னாள்...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றி பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான பொறியியலாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு அவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என முஸ்லிம்...
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இரு சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி நிலையங்கள்...
விமான நிலைய காணியை இழந்து மக்களுக்கான இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து  போடுவதா ? என தெரிவித்தே  மக்கள் வெளியேறியதாக கூறப்படுகின்றது....
செம்மணி மனிதப் புதைகுழி 44 ஆம் நாள் அகழ்வு பணிகளின் போது புதிதாக 8 என்புக் கூடுகள் அடையாளம்; காணப்பட்டுள்ளது.அதேவேளை இதுவரை 489 என்புக்...
முன்னாள் வல்வெட்டித்துறை நகர சபை உப தவிசாளருமான கந்தசாமி சதீஸ் மீண்டும் மேலதிக விசாரணைக்கு கிளிநொச்சி குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார். முன்னதாக வெலிக்கடை...
ஓடுபாதைகளில் ஒன்றிற்கு அருகே வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ஜெர்மன் விமான நிலையம் பல மணிநேரம் செயலிழந்தது. 2022-ல் ரஷ்யா உக்ரைன்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று புதன்கிழமை (5) தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சில...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய...
இத்தாலியின் பிட்டோன்டோ நகரில், குப்பைகள் நிறைந்த ஒரு லாரி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடிய பிறகு, குப்பைத் தொழிலாளர்கள்   €1 மில்லியன் ($1.15 மில்லியன்) ...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான இன்றைய...
இலங்கையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 16 வயது சிறுமி உயிரிழந்த வழக்கு மீண்டும் பரபரப்பை...
 “சாதனைக்கு வயதில்லை – ஒவ்வொரு நிமிடமும் முயற்சி செய்தேன், இன்று கைகொடுத்தது வெற்றி!” அவளது பயணத்தில் பல சவால்கள் இருந்தாலும், அவை எதையும் தடை...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைவாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அவசர அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தமது பலத்த எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாக ‘தினன தகுண...
நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதியின் கருத்து...
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களது காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் இலங்கை அரசின் முயற்சி...
செம்மணி புதைகுழி வழக்கு நாளைய தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதியில் திறந்த மன்றில் அழைக்கப்படவுள்ள நிலையில் அறிக்கைகள் பல சமர்ப்பிக்கப்படும்...
இன்று ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது தீப்பிடித்த படகில் இருந்த 157 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள் காப்பாற்றியதாக இரு நாட்டு அதிகாரிகளும்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. ...