நாட்டுக்கு அனுராவே தேவை. ஒரு மக்களால் தேர்வு செய்யப்பட்டவனை தனிமையாக எதிர்க்க முடியாமல் தம்மை காக்க கூட்டு சேரும் பன்றிக்கூட்டம் வேண்டாம். அனுரா...
மத்திய காசா பகுதியில், இஸ்ரேலியப் படைகள் நான்கு வயதுக் குழந்தை உட்பட குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றதோடு பலரைக் காயப்படுத்தியுள்ளன. மத்திய காசாவில்...
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரதிருவிழாவின் முதல் ரந்தோலி பெரஹெர, இன்று (23) மாலை 6:44 மணிக்கு ஒரு மங்களகரமான நேரத்தில் வீதிகளில்...
தெற்கு மும்பையில் பூலேஷ்வராச்சா ராஜாவின் வருகை விழாவின் போது, 22 அடி உயர விநாயகர் சிலை விழுந்து இருவர் நசுங்கி உயிரிழந்தனர், மேலும்...
மொனராகலையில் உள்ள மௌ ஆரா நீர்த்தேக்கத்தில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது கஞ்சா கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் கரவெட்டியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) என்பவர்...
அண்மை காலமாக மிகவும் அதிகமான அளவில் இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்கள், பாடகர்கள் என பலதரப்பட்டவர்கள் இங்கே வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களை விமான...
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற ஆர்வலர்கள் மீதான தாக்குதல் தொடர்பான உள்நாட்டுக் குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்...
திரு. சிவலிங்கம் தேவநாயகம் (நாதன்) பிறப்பு: 28.06.1970 மறைவு: 22.08.2026 அன்னாரின் இறுதி நல்லடக்கம் 24.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும்....
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள்...
14 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல்...
எமது நாட்டில் அதிகளவிலான மாற்றுத்திறனாளிகள் வடக்கிலும் கிழக்கிலுமே வசிக்கின்றார்கள், அது அந்தக் கசப்பான போரின் மற்றுமொரு விளைவாகும். அதனால் மீண்டுமொரு போர் ஏற்பாடாதவாறு...
இரண்டு கிராமிற்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை, வியாபாரம் செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வவுனியா...
நேற்று முன்தினம் பண்டத்தரிப்பு பகுதியில் நடைபெற்ற திருவிழாவைத் தொடர்ந்து, கண் வலி, எரிச்சல் மற்றும் கண்களைத் திறப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் 375...
ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில்...
2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயினை உடைமையில் வைத்திருந்தமை மற்றும் அதனை விற்பனை செய்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட இளைஞருக்கு ஆயுள்...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதால், அவருக்கு எதிரான தடுப்புக் காவல் உத்தரவை நீடிக்க...
யாழ்.பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகமூர்த்தி ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிசக்தி வாய்ந்த மின் விளக்குகளால் கண் பாதிப்புக்கு உள்ளானவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...
மத்திய சுவீடனின் ஃபாகர்ஸ்டாவில் உள்ள ஒரு பள்ளியில், வாளுடன் வந்த நபர் ஒருவர் பலரைக் காயப்படுத்தியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,...
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, இன்று சட்டமன்றத்தில் தனது இறுதி உரை நிகழ்த்தப்படுவதாக பாராளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். உரையின் போது, தனது...
அனுராதபுர அட்மஸ்தானத்தின் முன்னாள் அதிபதி பேல்லேகம ஹேமரத்தன தேரர் மீது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள...
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் குடியேற்றம் கடுமையாக அதிகரித்தால், சுவிட்சர்லாந்தின் மாநிலங்கள் மன்றத்தின் ஒரு குழு, தொழிலாளர்கள் மீது ஒரு குடியேற்ற வரியை அறிமுகப்படுத்த...
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்த கலந்தரையாடல் நடைபெற்றது. இக்கலந்தரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
