சந்தங்கள் இணையவே வந்த பாடல்சரிகம சுரங்களில் எழுந்த பாடல் – உலகில்விந்தைகள் என்ன? இயற்கை கோலம்!விதவிதமாய் பாடல் ஒலிக்கக் கேட்கும்மனதினில் தோன்றும் இன்ப...
செம்மணி மனித படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் முன் கவணயீர்ப்பு போராட்டம். இன்று 30.07.2026 பி.ப 3.30 மணிக்கு...
அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரதநாட்டியக் கலை வளர்ச்சிக்கும், அடுத்த தலைமுறை கலைஞர்களை உருவாக்குவதற்கும் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மூத்த நாட்டிய ஆசிரியரும், கலாகீர்த்தி...
இலங்கையில் நீண்ட காலம் அச்சு ஊடகங்களில் பணியாற்றி நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் கனடாவில் 29ம் திகதி புதன்கிழமை மாலை...
இலங்கையில் கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில், தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் பதிவாகவில்லை என அகில இலங்கை...
குடும்பத் தகராறு காரணமாக உயர் அழுத்த மின்சாரக் கோபுரத்தில் ஏறிப் போராட்டத்தில் ஈடுபட்ட நபருக்கு, அதனால் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட 2...
வவுனியா, கனகராயன்குளம் பகுதி ஏ-9 வீதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் சிக்கி 25 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தம்புள்ளையில்...
கனடாவில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு உயிரிழந்துள்ளதுள்ளதாக கூறப்படும் நிலையில் ஊடகவியலாளரின் மறைவு தொடர்பாக யாழ். ஊடக மன்றத்தின்...
ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படையானது, எச்சரிக்கைகளைப் புறக்கணித்த...
ஈராக்கில் அமெரிக்கா மற்றும் சவுதி இணைந்து ஏழு மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் குறைந்தது 20 போராளிகள் கொல்லப்பட்டனர். மோலம் 32 பேர் காயமடைந்தனர். இதற்கு...
எகிப்தின் மத்திய தரைக்கடல் துறைமுகமான டாமியெட்டாவில், அமெரிக்காவிற்குச் சொந்தமான எரிவாயு சேமிப்புக் கப்பல் மீது ட்ரோன் ஒன்று தாக்கியுள்ளதாக கடல்சார் பாதுகாப்பு நிறுவனமான ஆம்ப்ரே...
டெலிகிராம் செய்திப் பரிமாற்றச் செயலியின் கோடீஸ்வர நிறுவனரான பாவெல் துரோவ் மீது, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகக் குற்றம் சாட்டியுள்ளதாக ரஷ்யாவின் கூட்டாட்சிப் பாதுகாப்புச் சேவை...
அதிகாரத்தை எந்த வழியிலாவது கைப்பற்றும் அரசியல் கலாசாரத்தையே தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைமையினர் பின்பற்றுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை...
பூரணை தினமான இன்று யாழ்ப்பாணம் – தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான மக்கள் போராட்டம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் தொண்டி பகுதிகளைச் சேர்ந்த இந்திய கடற்றொழிலாளர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய அத்துமீறல் மீன்பிடி நடவடிக்கைகளால்;, கடந்த ஜூலை 16 முதல்...
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வலி....
ஈராக்கில் ஈரான் ஆதரவு இலக்குகள் மீது அமெரிக்க, சவூதி படைகள் தாக்குதல் நடத்தின. கிழக்கு ஈராக்கில் ஈரான் ஆதரவுப் போராளிகள் மீது சவூதி...
கடல் வழியே சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டு, அனுமதியின்றி நிலப்பரப்பு வழியாகக் கொண்டு செல்லத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 14,072 கடல் அட்டைகளுடன் 12...
பாணந்துறை, வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே...
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அதனை கட்டுப்படுத்த கோரியும் கடற்தொழிலாளர்களால் குறிகட்டுவான் கடற்பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நயினாதீவுக்கும்...
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்குள் கடமையில் இருந்த பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தரை தாக்கி , அதனை காணொளி பதிவு செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண...
வரலாற்று சிறப்புமிக்க கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகளை கொட்டி வருவதனால் அப்பகுதி மிக மோசமான குப்பைகள் நிறைந்த பகுதியாக மாறும் அபாயம்...
துயர் பகிர்வு திரு. குணரட்ணம் கிருபாகரன் (கிருபா) 28-07-2026, நாய்ன்மார்கட், 30.08.1959 – 28.07.2026 யாழ்ப்பாணம் நாய்ன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட...
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி...
