August 30, 2026
நேபாளத்தின் முன்னாள் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மாதவ் பிரசாத் சௌலகைன், நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய வெள்ளப்பெருக்குக்கு முன்பு சீனா தங்களை எச்சரிக்கவில்லை...
மத்திய ஜிம்பாப்வேயில், தேவாலயப் பக்தர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ் ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் ஹராரேவிலிருந்து...
பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின்...
மடத்தடி, கொல்லங்கலட்டி, யாழ். தெள்ளிப்பழையைப் பிறப்பிடமாகவும், 4 ஆம் யூனிட், வாரிகுட்டியூர், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசன் அபிநயா (அபி) அவர்கள் சுகவீனம்...
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!  கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம்...
உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே ரஷ்யா நடத்திய தாக்குதலால் பெரும் தீயும் வெடிப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது....
நைஜரின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமையன்று, தலைநகர் நியாமியில் வெளிப்படையான கலகத்தின் ஒரு பகுதியாக, படை வீரர்கள் குழு ஒன்று முக்கியமான இடங்களில் துப்பாக்கிச்...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள்...
 இலங்கை ஜனாதிபதி ததான்  பாதாள உலக கும்பலின் கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்...
யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக  அநுர...
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதா இல்லையா என்பது குறித்து, ஐஸ்லாந்து சனிக்கிழமை அன்று தேசிய பொது வாக்கெடுப்பை நடத்துகிறது . அந்த...
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600-ஐத் தாண்டியுள்ளதாக சனிக்கிழமையன்று அறிவிக்கப்பட்ட நிலையில், காணாமல் போன நூற்றுக்கணக்கானோரைத் தேடும் தீவிர மீட்புப் பணிகள்...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி எதிர்வரும் 11ஆம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.  பருத்தித்துறை நகரின் அபிவிருத்திக்கு ,...
யாழ்ப்பாண நகர மத்தியில் உள்ள வைத்தியசாலை வீதியில் யாழ் மாநகர சபையினால் முறையாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ்ப்பாணம்...
லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இந்த...
இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக...
பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர்...
பாதாள உலக குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பாக, தற்போது அங்குனுகொல பெலஸ்ஸ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள...
அமெரிக்காவின் FGM-148 Javelin பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டி ஏவுகணை (Anti-Tank Guided Missile) அமைப்பை கொள்முதல் செய்வதற்கான தனது முதல் ஒப்பந்தத்தில் இந்திய...
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் தமிழ்நாடு விடுதலை இராணுவம் (TNLA) ஆகியவற்றின் சித்தாந்தங்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்...
யாழ் சுழிபுரம் பிரதானவீதியில் உமாபவனம் எனும் வீட்டில் வசித்து பின்னாளில் பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த திருமதி இராஜேஸ்வரி(பேபி) சச்சிதானந்தன் அவர்கள் இன்று 28/08/2026 வெள்ளிக்கிழமை...
நேபாளத்தில் மீண்டும் பெருவெள்ள அபாயம்! நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவின் பாதிப்புகள் முழுமையாக நீங்காத நிலையில், மீண்டும்...
காவல்துறையின் இணையவழி அனுமதிச் சான்றிதழ் குறித்து விசேட அறிவிப்பு அவதூறான சமூக ஊடகப் பதிவுகள் எனக் கூறப்படும் பதிவுகள் குறித்து டி.எம். தில்ஷான்...