யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்தொழிலதிபர் வசந்தன் அவர்கள், தன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மற்றும் உற்றார் உறவினர்களோடு இணைந்து இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்....
பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்....
செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வின் போது, மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் இன்று வியாழக்கிழமை சுத்திகரிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளன. Violent Crime இதனையடுத்து, மூன்று...
1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனவழிப்பின் 43 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக சர்வதேசநீதியை...
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி என்பது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் புதிதாக எதையும் கட்ட முடியாது. நேற்று செய்தது புதிய...
கரப்பான் பூச்சிக் கட்சி நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறது. ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற பேரணிக்கு கிடைத்த அமோக...
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...
டோக்கியோவில் ஒரே நாளில் 450-க்கும் மேற்பட்டோர் வெப்பம் தொடர்பான பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 16 ஆண்டுகளுக்கு முன்பு பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவே மிக...
1983 ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நேற்றிரவு புதன்கிழமை (22) இரவு கொழும்பு துறைமுக நகரில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரண்டு சீன நாட்டினர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல்...
அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  முறையான தீர்வு...
திருகோணமலை – ஹபரணை வீதியில் கார் மற்றும் உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி...
கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில்...
திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் ,  ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும்...
யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது தொடர்பில் நாம் இன்றும் வருந்தி கொண்டிருப்பது மட்டும் நமது பணியாக இருக்காது. அதனை மீள கட்டியெழுப்ப வேண்டும் என்றே...
தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக  புத்தசாசன,...
பாரிஸின் லூவர் அருங்காட்சியகம் தனது அப்பல்லோ காட்சிக்கூடத்தை புதன்கிழமை அன்று பொதுமக்களுக்காக மீண்டும் திறந்தது. 2025 அக்டோபரில்,  பகல் நேரத்தில் நடந்த ஒரு பரபரப்பான...
ஈரானுடன் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி இயக்கம், செங்கடலில் இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளது. இத் தாக்குதலானது உலகின் முக்கிய எரிசக்தி...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து 12-வது இரவாகத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், பிராந்திய கடல்...
“பாரிஸ் A.S ராஜா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! நீங்கள் உங்கள் குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும் இந்த இனிய...
குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான பொருட்கள் குறித்த குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்ட, டொராண்டோவின் குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு...
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு ஒரு போர்க்குற்றவாளி என்றும், அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரன்...
நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய...