தமிழக முதலமைச்சரும் தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா திரும்ப பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ இணைப்பு...
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், வரலாற்றாசிரியரும், அரசியல் ஆய்வாளரும், ‘பொதுத்தொண்டர்’ என மனிதநேயத்தோடு வலம்வரும் சபா. குகதாஸ் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை...
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாளாகும். அந்நிலையில் வெள்ளிக்கிழமை வரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம்...
காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம்...
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அனைத்து தேர்தல்களையும்...
பலதரப்புக்களினதும் கடுமையான எதிர்ப்புக்கள் மத்தியில் இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்றில் செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சே...
கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை...
மெட்டா நிறுவனம் 567 மில்லியன் டாலர் (492 மில்லியன் யூரோ) செலுத்த வேண்டும் என்றும், அம்மாநிலத்தில் உள்ள இளம் பயனர்களுக்காக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்...
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...
வரலாற்றுச் சிறப்புமிக்க மடு மாதாவின் ஆவணி மாதத் திருவிழா நேற்றைய தினம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உள்ளது. மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை...
தையிட்டி விகாரதிபதியினால் , சட்டவிரோதமான முறையில் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள , வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை விடுவிக்க முற்பட்டால் , கைது...
நீர்கொழும்பு, தலுபொத – பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர்,...
யாழ்ப்பாணத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
நடிகர் தனுஷ், தாய்மொழி தெரியாமல் இருப்பது ஒரு “அவமானம்” என்று கூறி, தமிழகத்தில் மொழி விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளார். சென்னையில் உள்ள தனது...
தாதாவிலிருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த அதீக் அகமதுவின் இளைய மகன், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அதீக் அகமதுவின்...
புத்தாண்டு அழகி போட்டியின் போது (அவுருது குமாரி) மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அந்தப் பாம்பை விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு பிரதம...
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ்...
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்தியா...
தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன்...
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கான வழித்தடத்தை ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியை கூட்டாக நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை இறுதி செய்து...
தையிட்டி விகாரதிபதியால் அடாத்தாக பிடிக்கப்பட்ட பவானி வீதியை விடுவிப்பதால் சமாதான சீர்குலைவு ஏற்படாது
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
திருகோணமலையில் உள்ள ஒரு பள்ளியில் குளவிகள் தாக்கியதை அடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திவுல்வேவ மகா வித்தியாலயத்தில்...
