September 1, 2026
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் 6 மாதங்களை கடந்ததுள்ள நிலையில், வளைகுடா பகுதியில் அமெரிக்கா இன்று அதிகாலை நடத்திய தாக்குதலால் போர் பதற்றம்...
அமெரிக்காவில் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஆகஸ்ட் 28 அன்று கலிபோர்னியாவில் நடந்த தனித்தனி சம்பவங்களில் கொல்லப்பட்டனர்....
அர்ஜென்டினாவின் சிறந்த வீரரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.  இந்த முடிவு தனக்கு “வலியைத் தந்தாலும்”, “நேரம்...
திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் தொல்லியல் திணைக்களத்தால் கடந்த ஜூலை 22ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டிட...
தென்னிலங்கை பாதாள உலக கும்பலின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக வடக்கு கடற்பரப்பு மாறியுள்ளது. அவ்வகையில் பாதாள உலக கும்பலைச்சேர்ந்த இசாரா செவ்வந்திக்கு படகு...
பெரும் பிரச்சாரங்களுடன் தனது வடமாகாணசபை தேர்தல் கனவில் மிதந்து கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி எதிர்பாராத பின்னடைவுகளை எதிரகொள்ள தொடங்கியுள்ளது. யாழ்ப்பாணம், நெல்லியடியில்...
யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில், இளவாலை பகுதியில் வைத்து மீள கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...
அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்ற இருக்கை தொடர்பான மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்றப் பதவியை ரத்து செய்யக்...
அமெரிக்கத் தளங்கள் மீதான பதிலடித் தாக்குதல்கள் சட்டபூர்வமான தற்காப்பு என ஈரான் கூறுகிறது. லராக் தீவின் மீதான அமெரிக்கத் தாக்குதல்களை ஈரான் வெளியுறவு...
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் கண்ணிவெடிகள் மீது மோதியதாக ஈரான் தெரிவித்துள்ளது. தெற்கு ஹோர்முஸ் ஜலசந்தியில் சட்டவிரோதமாக கடக்க முயன்றபோது, ​​கட்டுப்பாட்டை இழந்த...
லாராக் தீவின் மீது முன்னதாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரானின் இஸ்லாமியப்...
ஒரு மாதத்திற்கும் மேலாக ஈரான் மீது அமெரிக்கா நடத்திய முதல் தாக்குதலாக, ஞாயிற்றுக்கிழமை இரவு ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள ஈரானிய இராணுவத் தளங்கள் மீது...
தெற்கில் ஏற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சிகள் மற்றும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்ட உள்நாட்டு ஆயுத மோதல்கள் உட்பட, இலங்கையில் 60,000 முதல் 100,000 பேர் வரை...
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர்...
உண்மை, நீதி, இழப்பீட்டு நடவடிக்கைகள் மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதத்தைத் தேடும் பயணத்தில், பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் பல சவால்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர். காணாமல்...
யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு...
முன்னெப்போதும் இல்லாத அளவில் பிரபஞ்சத்தை ஆய்வு செய்வதோடு, தொலைதூரக் கோள்கள், வெடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளைகளை ஆராயும் வகையில் வடிவமைக்கப்பட்ட சக்திவாய்ந்த புதிய தொலைநோக்கி...
வடக்கு சைப்ரஸ் கடற்கரைக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்தது. வடக்கு...
பேர்லின் ஸ்ரீ மயூரபதியான் பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து வரும் 1வது இரதோற்சவப் பெருவிழாவைக் காண...
யாழில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” அனைத்துலக மாநாடு! யாழ்ப்பாணம் | 30.08.2026 அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு,...
 ஒற்றையாட்சிக்குட்பட்ட 13, ம் திருத்தம் மற்றும்  நல்லாட்சிகாலத்தில் (2015-2019) தயாரித்த “ஏக்கியராச்சிய” வரைவை நிராகரிப்பதாக இன்று(30/08/2026) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால்...
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது....
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு, பலாலி கிழக்கு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் விடுவிப்பதற்கான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்”...