August 26, 2026
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ...
அனுர அரசு அரங்கேற்றிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கான நிவாரண நாடகத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் முற்றாக மீண்டும் நிராகரித்துள்ளன.  காணாமல்போன ஆட்கள்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பான தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி...
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், மன்னார் படுகைக்கான இந்த ஆண்டின் எண்ணெய்...
ஈரான் மற்றும் பெய்ஜிங் உள்ளிட்ட அதன் வர்த்தகப் பங்காளிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, தனது நலன்களைப் பாதுகாப்பதாக...
‘சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு ,   (International Day of the Victims of Enforced Disappearances)  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,...
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து...
தென்மேற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தை திங்களன்று தாக்கிய சூறாவளி, டஜன் கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, சுமார் 40 பேரைக் காயப்படுத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்...
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்கு குறித்து, வவுனியாவைச் சேர்ந்த ஒருவர் இன்று (24) நீதவான்...
கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமின்றி 380 கடல் அட்டைகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 34 வயதுடைய ஒருவர் இலங்கை கடற்படையினரால் நேற்று...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது  கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம்...
யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான...
O/L இல் சாதனை படைத்த 17 வயது மாணவி திடீர் உயிரிழப்பு! மட்டக்களப்பில் சோகத்தில் மூழ்கிய சுங்காங்கேணி கிராமம்​மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேணி பகுதியைச்...
வைத்தியநாத குருக்கள் ஞானசுந்தரம் சர்மா (பிறப்பு: 13-07-1951 | மறைவு: 21-08-2026) யாழ்ப்பாணம் புத்தூர் வைரவர் கோவில் அடியை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை...
எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர்...
300,000 இராணுவ வீரர்களை திரட்ட ரஷ்யா திட்டம்! கவலையில் ஜெலென்ஸ்கி ஹோர்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்கள்! ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை அமெரிக்காவின்...
ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிபதி சட்டத்தரணி...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியமான முன்னாள் போராளியொருவரை மீண்டும் சாட்சியமளிக்க அழைப்பதற்கு தடை விதிக்குமாறு கோரி...
வடக்கு கிழக்கில் முப்படையினர் பொலிஸார் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி , கொழும்பில் பாரிய போராட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும் என...
நியூசிலாந்து  அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை திங்களன்று அறிமுகப்படுத்தியது. இணையப் பாதுகாப்பு மசோதாவின்படி, இன்ஸ்டாகிராம், டிக்டாக், ஸ்னாப்சாட்...
89 வயதான நார்வே மன்னர், ஐரோப்பாவின் மிக வயதான ஆளும் மன்னர் ஆவார். அவர் இரத்த சம்பந்தமான நோயால் அவதிப்பட்டு வருகிறார். இந்த...
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட 110 நாள் அகழ்வு பணிகளுக்காக 5 கோடியே 79 இலட்சத்து 68ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக...
வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தின் ஆணையாளராக சகிலா கிருசாந்தி நிக்சன் கமலராஜன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார்....