முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில், வலி. தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் , பிரதேச சபைக்கு முன்பாக...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றார்கள் என ஜனாதிபதி...
நயினாதீவு ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட  88அடி உயரமுடைய புத்த  சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  தென்னிலங்கையில் இருந்து பெருமளவான பௌத்தர்கள் அவர்களின் சமய...
மே 18, 2009 அன்று இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை நினைவு கூரும் வகையில்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தற்போதுள்ள உள்நாட்டுப் பொறிமுறைகள் மற்றும் சர்வதேசச் சங்கங்களின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்துகின்றனர். NPP (தேசிய...
ஐயகோ! கைப்பேசி இன்றுதொல்லைபேசி ஆகியது ஏன்?பொதுவெளியில் பேசுவது தெரியாமல்பொல்லாத விடயங்களை எல்லாம் பேசிஈழ இனத்தின் மானத்தைக் கூறுபோடும்நிலை பார்த்துத் கொதிக்கிறது இரத்தம்! கதைக்க...
சிறீலங்கா அரசு ஈழத்தமிழ் மக்கள் மீது அரங்கேற்றிய தமிழினவழிப்பை சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி வரும் ஈழத்தமிழர்களுக்கு வலுச்சேர்ப்பதற்கு மே 18 ஐ...
நாளை வழமைபோன்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் நடைபெறும் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். நேற்று அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக்...
வட இலங்கையின் தீவுப் பகுதிகளில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்களின் ஆரம்பகால குடியேற்றத்திற்கான சான்றுகளை ‘Journal of Island and Coastal...
இலஞ்ச ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்ட திகதியில் முன்னிலையாவேன் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மறைந்த முன்னாள்...
மே- 18 மரண ஓலம் காதைக் கிழிக்க, மனித உடல்கள் சிதறிக்கிடக்க, சதைகளின் சகதிகளில் சரித்திரம்எழுதப்பட்ட இறுதி நாள்தான் மே 18. குழந்தைகள்...
லண்டனில் வழ்ந்து வரும் திரு. ஸ்ரீதர் அவர்கள், இன்று தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மைத்துனர், மருமக்கள்,...
புதிய தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  அவர் தமது எக்ஸ்...
தமிழக சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று முதல்வராக பதவியேற்றார். சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு...
உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரக்கூடும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சனிக்கிழமை அன்று சூசகமாகத் தெரிவித்தார். ரஷ்யாவின் வெற்றி நாள்...
பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறுத்தப்பட்டு , மீண்டும் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதில் நிலவி வந்த குழப்பங்களுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு (த.வெ.க) ஆதரவு அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள்...
தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ...