நூல் வெளியீட்டு விழா நூலின் பெயர்: “அப்புவின் சால்வை” நூலாசிரியர்: ஏலையா க.முருகதாசன் (கந்தையாவள்ளியம்மை முருகதாசன்) ஆதரவு: பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா...
தன் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தன்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா,...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் அனைத்து புகையிரதங்களும் தரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
அனுர அரசினால் பெரும் பிரச்சாரங்களுடன் முடுக்கிவிடப்பட்ட மண்டைதீவு யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் ஆட்டங்காண தொடங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்த...
பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் சில மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...
வெனிசுலாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத்தொடர்ந்து, தலைநகர் கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நாடு முழுவதும் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர் மற்றும்...
ஐரோப்பா முழுவதும் கடும் வெப்பம் பரவி, வெப்பநிலை சாதனைகளை முறியடித்து, அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகிறது. பிரான்சில் , கடும் வெப்பத்தால் சாலைகள் உருகியதால்,...
யேர்மனியில் வாழ்ந்து வரும் வீணை ஆசிரியர் திருமதி றஜீதரன் பூவித்ரா அவர்கள், இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், அப்பா குடும்பம், மாமி...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (5ஆம்நாள்திருவிழா 25-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
யேர்மனியில் வாழ்ந்துவரும் அபிமன்யு கிருஷ்ணா அவர்கள், இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, தங்கை, தம்பி மற்றும் உற்றார் உறவினர்களுடன் இணைந்து மிகச்...
வடக்கில் புகையிரத பாதைகள் தொடர்பான ‘மாஸ்டர் பிளான்’ அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும். அதன் பின்னர் பயன்பாடற்று காணப்படும் புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான காணிகளை...
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில்...
உலக வங்கியின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இரண்டு பிரதான செயற்றிட்டங்களின் நடைமுறைப்படுத்தல் மற்றும் அதற்கான கால அட்டவணை தொடர்பில் ஆராயும் விசேட...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்களுக்கு பாதுகாப்பு அளித்து , பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த டொல்பின் ரக...
யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்பட்ட தீ யினால் சுமார் 200 குடும்பங்கள்...
வவுனியா மாநகர சபையின் முதலாவது முதல்வரான சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் பதவி நீக்கப்பட்டுள்ளனர். வவுனியா...
தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் ஆணையை கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால்...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை வெட்டி அகற்றும் செயலில் ஈடுபட்டிருந்த வேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் , இராணுவத்தினரின்...
ஒரு காலத்தில் மனிதர்களின் வாழ்க்கை அன்பாலும் உறவுகளாலும் நிரம்பியிருந்தது. காலையில் விழித்தவுடன் அம்மாவின் முகத்தையும், அப்பாவின் அக்கறையையும், சகோதரர்களின் பாசத்தையும், உறவினர்களின் சிரிப்பையும்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (5ஆம்நாள்திருவிழா 24-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இரட்ணசிங்கம் இரவீந்திரன் அவர்கள் இன்று (24-06-2026) புதன்கிழமை காலை சூரிச்சில் காலமாகி...
செம்மணி மனித புதைகுழியில் இன்று செவ்வாய்கிழமை மேலும் 7 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின்...
