4 லட்சத்தை அன்பளிப்பாக வழங்கிய இளையோர்கள்.. யேர்மனியில் பிறந்தவர்களின் மனிதநேய உதவி.. செல்வி யூலியா, செல்வி அன்னா கிறிஸ்ரி அமலதாசன். தாயகத்தில் வாழும்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி செல்ல முற்பட்ட நபர் வீதியால் சென்றவர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்று...
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடைபெறவுள்ள நிலையில் இரு நாடுகள் இடையேயான போர்ப் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து தெஹ்ரான் மற்றும்...
முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் C4 வகை வெடிமருந்தை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதுடைய இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது...
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் விடுவமாடு பகுதியை சேர்ந்த என். சுகந்தினி (வயது 53) என்பவரே...
அமெரிக்க படகு கியூபா கடலோர காவல்படை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், கப்பலின் கியூபா தளபதி காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ளது. கியூபாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள்...
கிவுல் ஓயா திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்கள்; வாழ்வதில் பயனில்லை.ஒட்டுமொத்தமாக தமிழ் மக்கள் வெளியேறும் நிலையே உருவாகும் என...
இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பிரதி அமைச்சர் சுனில் வடகல ஆகியோருக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல்கள் குறித்து குற்றப்புலனாய்வுத்...
எதிர்க்கட்சிக் குழுக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டன. கொழும்பு ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய...
காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில்...
இலங்கையில் பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் மிகவும் உயிர்ப்புடன் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற...
முன்னாள் அரச புலனாய்வுத்துறையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலிக்கு சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கல்...
தென்கிழக்கு பிரேசிலில் பெய்த கனமழைக்கு குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர். பெரிய நகரமான ஜூயிஸ் டி ஃபோரா அவசரகால நிலையை அறிவித்தது, அனைத்து நகராட்சி...
டெனெரிஃப்பில் விடுமுறையில் இருந்தபோது நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை நோர்வே நீதிமன்றம் அறிவித்தது. தொற்று மற்றும் நீரிழப்புக்காக அவருக்கு அங்கு...
உக்ரைனுக்கு அணு ஆயுதங்களை அனுப்ப இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய உளவுத்துறை கூறுகிறது,ன. மூத்த ரஷ்ய பாதுகாப்பு அதிகாரி டிமிட்ரி மெட்வெடேவ், கெய்வ்,...
பிரிண்டிசியில் உள்ள விமானப்படை கிடங்குகளில் இருந்து €17 மில்லியன் மதிப்புள்ள இராணுவ விமானங்களுக்கு கிட்டத்தட்ட 2,500 விமான பாகங்கள் காணாமல் போனது இத்தாலிய வழக்குரைஞர்கள்...
வடக்கு மாகாணத்தின் ஊர்ப் பெயர்களைப் பயன்படுத்தி வேறு நாடுகளில் தயாரிக்கப்படும் போலி உற்பத்திகள் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யப்படுவதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை...
யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் யாழ்.ஊடக அமையத்தின் மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது....
எளிமையான ஜனாதிபதியென பிரச்சாரப்படுத்தப்பட்ட அனுரவின் யாழ்ப்பாண வருகைக்கான செலவீனம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கச்சதீவிற்கான உற்சவ கால செலவீனம் தொடர்பில் தன்னிடம் தற்போதே ஊடகங்கள்...
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு அரசியல் தலைவர்கள் படையெடுக்க மறுபுறம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இந்து மதத்தலைவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இன்றைய தினம் இந்திய பிரதமர்...
குழந்தைகளின் தனியுரிமை தொடர்பான தோல்விகளுக்காக சமூக ஊடக தளமான ரெடிட்டுக்கு 14.47 மில்லியன் பவுண்டுகள் ($19.52 மில்லியன்) அபராதம் விதித்துள்ளதாக பிரிட்டனின் தனியுரிமை கண்காணிப்பு...
