மரண அறிவித்தல்ரதி சுரேஸ்குமார்பிறப்பு: 27.05.1959 மறைவு: 29.06.2026 பிறப்பிடம்: மல்லாகம், யாழ்ப்பாணம் வசிப்பிடம்: டோட்முண்ட், ஜேர்மனி (Germany – Dortmund) யாழ்ப்பாணம் மல்லாகத்தைப்...
பண்ணாகம்.கொம் (Pannagam.com) – 20வது ஆண்டு விழாநிகழ்வு: 20வது ஆண்டு விழா கொண்டாட்டம் திகதி: 30.06.2026 இடம்: பண்ணாகம் அம்பாள் கலைமன்ற மண்டபம்...
மட்டக்களப்பு மாவட்டத் தில் உள்ள மயிலத்தமடு மாதவணைப் பகுதியில் அத்துமீறி குடியேறும் சிங்களவர்கள். கடந்ந ஒருமாத காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான...
குமுழமுனை ஆதி நாகதம்பரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் 29.06.2026 அன்று மிகுந்த ஆன்மிக எழுச்சியுடனும், தமிழர் பாரம்பரியத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையிலும்...
மக்களால் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் நிறுவப்பட்ட எமது அரசை எதிர்க்கட்சிகளால் ஒருபோதும் அசைக்க முடியாது என்று அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான வைத்தியர் நளிந்த...
செம்மணி புதைகுழிக்கருகாமையில் இருந்த கோயிலுக்கு முன்பாகவும், நல்லூரை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு பகுதியிலும் இன்னமும் கண்டறியப்படாத மனிதப் புதைகுழிகள் இருக்கக்கூடும் என...
இன மத நல்லிணக்கத்தை கொழும்பில் ஏற்படுத்த இம்முறையும் கொழும்பு கோஸ்டியொன்று பொசன் அன்னதான நிகழ்வொன்றை ஆலய முன்றலில் இன்று நடாத்தியுள்ளது. மறுபுறம் யாழ்ப்பாணம்...
தேயிலைத் தோட்டத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளி ஒருவர், பாலத்தின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​சுமார் 30 அடி ஆழமுள்ள...
வவுனியா மாநகரசபை முதல்வரின் பதவி நீக்கத்தை கண்டித்தும் வடக்கு ஆளுனருக்கு எதிராகவும் வவுனியாவில் கடையடைப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனினும் பதவி நீக்கத்தை...
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று...
யேர்மனியின் ஹம்பேர்க் நகரிக்கு மேற்கே அமைந்துள்ள ஸ்டேட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்தனர். ஆண் சந்தேக நபர் ஒருவர் கைது...
வவுனியா மாநகர சபை மேயரின் உறுப்புரிமை நீக்கப்பட்டமைக்கு கண்டித்து, வடக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக, வவுனியா பண்டாரவன்னியன்சதுக்கத்துக்கு முன்பாக இன்று (29) ஆர்ப்பாட்டம்...
தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன் முன்னெடுத்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று ஆரம்பமானது. தற்கொலை...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள்...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவைகளை வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள்...
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா நாட்டில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி கெளரகெளவுரி சரவணமுத்து அவர்கள் இன்று 28/06/2026 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இறைபதம்...
இறைபதம் அடைந்த அமரர் திருமதி ஜெகதீஸ்வரி இராமகிருஸ்ண சர்மாஅவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும்...
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக இன்றையதினம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் இருந்து உயிருடன் தப்பியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரைவதைகள் தொடர்பிலும் ,மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை கண்களால்...
ஐரோப்பாவில் ஜூன் 21-ஆம் திகதி தொடக்கம் வரலாறு காணாத வெப்ப அலை தொடங்கியதிலிருந்து 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு...
மட்டக்களப்பு, ஜூன் 28 ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் தேர்த்திருவிழா 28-06- 2026) “நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன்...
நாளைய தினம் பூரணை தினமென்ற வகையில் தையிட்டியில் போராட்டத்தை தொடங்கியுள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் கஜேந்திரன் பதிந்துள்ள முகநூல்...