இஸ்ரேலின் பாராளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இறுதிக் கூட்டத்தில் சில சட்டமூலங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 4...
இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினால் (SLSAVA) ஏற்பாடு செய்யப்பட்ட “PET EXPO 2026” சர்வதேசக் கண்காட்சி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...
வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி...
ஏழு பயணிகளுடன் சென்னையிலிருந்து வந்த செஸ்னா சிடேஷன் 560XL சிறப்பு விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) வெற்றிகரமாக வந்து சேர்ந்தது....
இலங்கையின் பிரபல ஆடை  நிறுவனமான ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்’ (House of Fashions) உரிமையாளர் பிரீத்தி ஜெயவர்தன, சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது...
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனியில் தான் பங்கெடுக்க போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். ...
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர். இலங்கை தமிழ் அரசுக்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்...
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவலர்கள் தெரிவித்துள்ளனர். பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ஆளில்லா வான்வழி வாகனங்கள்...
வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் ,மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் சார்ஜெண்ட் தர அதிகாரி மோதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.  பொலிஸ்...
ஹோர்முஸ் நீரிணைக்குத் தெற்கே கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட பாதை வழியாகப் பயணித்த இரண்டு எண்ணெய் கப்பல்களில் ஏற்பட்ட வெடிப்புகளைத் தொடர்ந்து, அவை தீப்பிடித்ததாக ஈரானின் புரட்சிகர...
சாவகச்சேரி நகரசபையின் புதிய உப தவிசாளர் தெரிவை எதிர்வரும் 21ம் திகதி அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் எழுப்பபட்ட ஆட்சேபனையை தொடர்ந்து...
ஈரானியத் தாக்குதலில் மின் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் சேதமடைந்ததாக குவைத் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டு, பெருமளவிலான...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தாக்கல் செய்துள்ள மனுவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கான திகதிகளை...
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 35ஆவது நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, புதிதாக 11 மனித என்புக் கூடுகள்...
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (17) உயிரிழந்த  முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டி. விக்ரமரத்ன வழங்கிய...
அநுரகுமார திஸாநாயக்க ஆட்சி அமைத்து 2 வருடங்கள் கடந்த நிலையிலும் காணிகள் விடுவிக்கப்படவில்லை. காலி முகத்திடல் போராட்டத்தின் மூலமான அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி...
ஓமன் கடற்பரப்பில் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்கிய டேங்கர் கப்பல் குறித்து UKMTO தெரிவித்துள்ளது Geographic Reference ஓமான் கடற்கரைக்கு அப்பால் ஒரு...
பிரிட்டனின் ஆளும் தொழிலாளர் கட்சியின் புதிய தலைவராக ஆண்டி பர்ன்ஹாம் வெள்ளிக்கிழமை அன்று உறுதி செய்யப்பட்டார். இதன் பொருள், பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்குப் பிந்தைய...
இலங்கையின் பல பகுதிகளில் நாளையும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்,...
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது....
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காவல்துறையின் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி, 17ஆம் கட்டைப் பகுதியில் வீடு ஒன்றின் கூரையை உடைத்து 25 க்கும்மேற்பட்ட கும்பல்...
மூதூர் – மணற்சேனை படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை  அனுஷ்டிக்கப்பட்டது. மூதூர் – மணற்சேனை இந்து மயான...
கொழும்பு கடுவல, நவகமுவ – வந்துராமுல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த...