யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய்...
பிரெஞ்சு தலைநகரான பாரிஸின் லா போயட்டி தெருவில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்திற்கு அருகில், தானே உருவாக்கிய வெடிகுண்டைப் புதைத்து வைத்து வெடிக்கச்...
இலங்கையில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பில் மின்சாரம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பு அமைச்சு வழிகாட்டியை அனுப்பிவைத்துள்ளது. அதன்படி அனைத்து அரசு...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலினால் தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி குருபரன் நீதிமன்ற படியேறியுள்ளார். அத்துடன் கூலுக்கு எதிராக, சட்டத்தரணி...
பிரிட்டனில் டீசல் விலை டிசம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் பெட்ரோல் விலையும் 28 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது....
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து 261 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து 261 வீரர்கள் காயமடைந்துள்ளதாக...
வடக்கு இத்தாலியில் உள்ள பார்மா நகருக்கு அருகிலுள்ள மமியானோ டி டிராவர்செடோலோவில் அமைந்துள்ள மக்னானி ரோக்கா அறக்கட்டளை அருங்காட்சியகத்திலிருந்து, பல மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள...
30.03.2026. இன்றைய நாள் என் வாழ்க்கையின் நினைவுக் குறிப்புகளில் பொற்குறிப்பாக பதிய வேண்டிய ஒரு மகிழ்ச்சியான நாள்.கலைஞர் கு. யோகேஸ்வரன். மூன்று துறைகளில்...
என்ற பட்டத்தை 28.03.2026 அன்று தனது 10 ஆவது ஆண்டு கலைநிகழ்வில் STS தமிழ் TV இயக்குநர் தேவராஜ் அண்ணா எனது கைகளில்...
ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச்சேர்ந்த நாகலிங்கள்.பத்மநாதன் காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்இவர் காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னப்பிள்ளையின் மகனும்ஜெகசோதியின் அன்புக்கணவரும் குணநாயகி,கமலநாயகி,ஜெகநாயகிதனநாயகி,சிவநாயகி,இந்திரநாதன் (France)யோகநாதன்,தவநாதன்(France)ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்
ஈழத்தின் வில்லிசையின் சகாப்தம் #சின்னமணி அமரர் சின்னமணியின் பிறந்த தினம் இன்று சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (30.03.1936 –...
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரால் தற்போது...
ஒரு மாத காலமாக நீடித்து வரும் ஈரான் போர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, நாளை (29) முதல் சவூதி அரேபியா, துருக்கி மற்றும்...
தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும் என யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்...
கேகாலை – அம்பேபுஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்று வந்த நடமாடும் வாகனம் ஒன்றும், அதன் ஓட்டுநரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை...
சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை...
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை...
இன்றும் நல்ல நினைவிருக்கிறது. அது போர் ஓய்ந்த காலம். கிளிநொச்சி நகரின் வீதிகளில் தொலைக்காட்சிகளில் கார்த்திகைப் பூ சின்னத்துடன் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைக் கண்டு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்று (25) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி...
வெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண...