எயார் பஸ் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபரான கபில சந்திரசேன உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
அபிவிருத்தியின் பெயரால் கிளிநொச்சியின் பூநகரி பொன்னாவளி கிராஞ்சி கிராமசேவையாளர் பிரிவுகளில் காற்றாலை திட்டம் கனியமணல் அகழ்வு திட்டம் மற்றும் சுண்ணக்கல் அகழ்வு திட்டம்...
மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கிய நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை (07) மாலை மீட்கப்பட்டுள்ளன. உரிமை கோரப்படாத...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமையும் குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...
சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அவர் தற்போது சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என...
ஈரானில் நடக்கும் போர், சுவிட்சர்லாந்தின் மின்சார விநியோகத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஐரோப்பிய எரிவாயு சந்தையில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் குளிர்காலத்தில் மின்சார...
ஐக்கிய இராச்சியம் முழுவதும் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் பல உள்ளூராட்சி மன்றங்களையும், பல்வேறு மேயர்களையும், அத்துடன் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களின்...
புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காடு வேம்படியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு.சதாசிவம் குலம்(சிவஞானராசா) அவர்கள் 08/05/2026ம் திகதி அதிகாலை இன்று...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமையும் குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...
ஒரு காலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது. அதன் பிறகு உலகத்தை அறிவியால் மாற்றியது. இன்று இணையம்...
இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு அண்மைக் காலமாக விஜயம் செய்திருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில்...
தென் கொரியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை ஈரான் மறுத்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையில் தென் கொரிய சரக்குக் கப்பல்...
ஈரானுடனான சமீபத்திய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள்...
கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் அமைந்திருந்தவர் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில்...
முள்ளிவாய்க்கால் தமிழ் படுகொலை இடம்பெற்று 17ஆண்டுகள் ஆகியுள்ளபோதும், இதுவரை நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பன்னாடுகளிடம்...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இரு என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலுமொரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த சிறிரமணன் நிதுர்சன் (வயது 21)...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இலங்கை உச்ச நீதிமன்றம்...
சிறு பொறிதான்… அதுவே சிகரமானது! மே திங்கள் ஐந்தாம் நாள் அடக்குமுறைக்கு எதிராக புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக மாறிய நாள் இன்று...
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை நேற்று சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம்சுற்றுலா சாவகச்சேரி...
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவர் நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பொன்றின் பிரகாரம் கைதாகலாமென கொழும்பு பரபரப்படைந்துள்ளது. அதனை கைதட்டி வரவேற்பதற்குத் தயாராக...
