இந்த சுவரொட்டி ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றம் (ETRA) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இது திருகோணமலைப் பிரகடனத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ஒரு பொதுக்கூட்டத்திற்கான...
எரிக் சொல்ஹெய்மின் (Erik Solheim) டெய்லி மிரர் (Daily Mirror)நேர்காணலுக்கு பிரதமர்அளித்த பதில்- இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமாரனின் ட்வீட்கள் (Tweets)கீழே: https://www.dailymirror.lk/hard-talk/Karuna-broke-away-from-LTTE-after-seeing-life-development-in-Bangkok-Erik-Solheim/334-331349...
ஜெனீவாவில் உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையேயான இரண்டாவது நாள் அமைதிப் பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் முடிந்தது. ரஷ்ய அரசு செய்தி...
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் மறுவாழ்வு மற்றும் முதியோர் மருத்துவத் துறையில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இனவெறியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுவாழ்வு மற்றும் முதியோர் மருத்துவத் துறையின்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கேஸில் பீக் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒன்பது ஸ்கை வீரர்கள் காணாமல் போயுள்ளனர். தஹோ தேசிய வனப்பகுதியில்...
இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa – DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப்...
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார். குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு...
மகாவலி அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான எதிர்ப்பை...
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில...
வடமாகாணத்தில் பயணிகள் போக்குவரத்துச் சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 0719090900 என்ற இலக்கத்துக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என...
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் பகிடிவதைகள் தொடர்பில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நேரடியாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ...
பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதாக கூறி அதை விட கொடுமையான அடக்குமுறையான சட்டத்தினை தேசிய மக்கள் சக்தியினர் கொண்டு வரவுள்ளதாக ஜனநாயக போராளிகள்...
யாழ்ப்பாணம் பழைய பூங்காவினுள் உள்ள எந்த கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கான ஆவணங்கள் தம்மிடம் இல்லை என்றும் , அவை எதற்கும் வாடகை அறவிடப்படவிலை...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சிறுவனின் நிலை தொடர்பில் நிலையான விசாரணை அவசியம் என இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்...
யேர்மனியின் பணவீக்க விகிதம் சனவரி மாதத்தில் 2.1% ஆக அதிகரித்தது. இது ஆரம்ப தரவுகளை உறுதிப்படுத்துகிறது மற்றும் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக உணவு மற்றும்...
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பொறுப்பில் இருந்து விலகிச் செல்கின்றது. நிவாரண அரசியலுக்கு வாக்களிக்காமல் கொள்கை அரசியலுக்கு வாக்களித்த மக்களுக்கு கூட்டமைப்பு...
பெயர்: அமரர் மைக்கல் லிங்கம் (அரவிந்தன் பத்மலிங்கம்) காலம்: 04.06.1974 — 12.02.2026 டென்மார்கில் வாழ்ந்துவந்த மைக்கல் என்று அழைக்கப்படும் அரவிந்தன் 12.02.2026...
கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுக்களையும் வன்முறையாளர்களையும் வளர்த்துவிட்டவர்களே இன்று அரசின் மீது சேறு பூச முற்படுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி...
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்...
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து “புதுசும்...
இந்திய மீனவர்களிற்கு எதிரான இலங்கை கடற்படை நடவடிக்கைகள் மீண்டும் முடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம்...
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண்மை துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை...
