ஜெர்மனி டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் வாழ்ந்துவரும் ஜெயக்குமாரன் – விஜயகுமாரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள். இவர்களை பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,...
மிருதங்க வித்துவான் பிரணவநாதன்நினைவு நாள் விழா அழைப்பிதழ் அன்பார்ந்த நண்பர்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு,நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பின், இந்தச் சிறப்புமிக்க...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட 9 எலும்புக்கூடுகளில் 8 சிறுவர்களின் எலும்புக்கூடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட...
தொல்லியல் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நெதர்லாந்து நாட்டின் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு, வடக்கு பகுதிகளில் விரிவான ஆய்வுப்...
“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் மிக விசேட விசாரணைகளை எக்காரணம்...
கிளிநொச்சி இளைஞன் மேடையில் பாடல் பாடியதற்காக கைது செய்யப்படவில்லை.  விடுதலை புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் வார்த்தைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால்...
இலங்கையில் வீதிப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், வாகன சாரதிகளுக்கான ‘புள்ளி குறைப்பு முறைமை’ எதிர்வரும் செப்டம்பர் மாதம் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து...
யாழ்ப்பாண இராச்சியத்தினுடைய சங்கிலிய மன்னனின் மந்திரி மனையின் வரலாற்றை பேணி பாதுகாப்பதற்கான செயற்பாடுகளில் அனைத்து தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டும் என வடக்கு...
ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அப்பாச்சி தாக்குதல் உலங்கு வானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...
கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த தங்களது நெருங்கிய உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதற்குமான உரிமை மக்களுக்குக் காணப்படுகிறது .எனினும் விடுதலைப் புலிகள்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் காயடைந்தனர். கிட்டத்தட்ட 20,000 பேரை இடம்பெயரச்...
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ஐசிசி) தலைமை வழக்கறிஞர் கரீம் கான், உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக, நீதிமன்றத்தின் நிர்வாக அமைப்பு திங்கள்கிழமை இரவு அறிவித்தது....
பல ஆண்டுகளாக நீடித்த உட்கட்சிப் பூசல்களுக்குப் பின்னர், அடுத்த தலைமுறை போர் விமானத்தை கூட்டாக உருவாக்கும் பிராங்கோ-யேர்மன் திட்டம் முறிந்துவிட்டது. டசால்ட் மற்றும்...
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்த நான்கு வழக்குகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு,ஒவ்வொரு குற்றங்களுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ...
கடந்த 1977-ம் ஆண்டு வெளியான ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, தமிழ் சினிமாவுக்கு புதியதொரு இலக்கணத்தை எழுதினார்.  ‘கிழக்கே...
செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களுக்கு நிகரானதா என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம் இதோ: சுருக்கமாகச் சொன்னால், AI மனிதர்களுக்கு நிகரானது அல்ல. அது...
எதிர்மறை சிந்தனைகளை அறிதலே வளர்ச்சியின் முதல் படி மனித வாழ்க்கையின் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, தன்னிடம் இருக்கும் குறைகளைத் தானே உணர...
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி...
ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2018.09.09 அன்று...
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் 318 மனித என்புத் தொகுதிகள் இன்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் 19 ஆவது நாளாக யாழ்ப்பாண...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் கோத்தபாய கைது விடயம்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, வவுனியாவில் இன்றைய...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயை விடுவிப்பதற்கான முயற்சிகள் உச்சமடைந்துள்ளது....