செயற்கை நுண்ணறிவு (AI) மனிதர்களுக்கு நிகரானதா என்பதைப் பற்றிய தெளிவான விளக்கம் இதோ: சுருக்கமாகச் சொன்னால், AI மனிதர்களுக்கு நிகரானது அல்ல. அது...
எதிர்மறை சிந்தனைகளை அறிதலே வளர்ச்சியின் முதல் படி மனித வாழ்க்கையின் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, தன்னிடம் இருக்கும் குறைகளைத் தானே உணர...
யாழ்ப்பாணத்தில் சருகு புலி பாதுகாப்பாக மீட்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இலங்கையில் அழிந்துவரும் உயிரினமாகவும் பாதுகாக்கப்படவேண்டிய இனமாகவும் காணப்படுகின்ற சருகுபுலியானது அண்மைக்காலங்களில் சாவகச்சேரி...
ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  2018.09.09 அன்று...
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடொன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.  வடமராட்சி கிழக்கு, நாகர்கோவில் கிழக்கு பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றில் கைக்குண்டு ஒன்று அடையாளம் காணப்பட்ட...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழியில் 318 மனித என்புத் தொகுதிகள் இன்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் 19 ஆவது நாளாக யாழ்ப்பாண...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் கோத்தபாய கைது விடயம்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி, வவுனியாவில் இன்றைய...
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுத் துறையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலேயை விடுவிப்பதற்கான முயற்சிகள் உச்சமடைந்துள்ளது....
டிரம்பின் வேண்டுகோளை ஏற்று ஈரான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் நிறுத்திவிட்டது என்று ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி கூறியதாக இஸ்ரேலின் சேனல் 12 செய்தி...
செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வு பணிகளின் போது சிறுவர்களுடைய என்பு கூடுகள் உள்ளிட்ட 06 மனித என்பு கூட்டு தொகுதிகள் குவியலாக...
உலகளவில் காட்டுமிராண்டிச் சட்டம் என சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களால் வர்ணிக்கப்பட்ட பயங்கரவாதச் சட்டத்தினை நீக்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அநுர...
மரண அறிவித்தல் திருமதி சோபனா டினேஷ்குமார் தோற்றம் 01.12.1989/மறைவு06.06.2026 சாவகச்சேரி, மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோபனா டினேஷ்குமார்...
📢 யேர்மனி தமிழ் மக்களுக்கான அவசர வேண்டுகோள்! நம் அடையாளத்தை மீட்போம்: புலிக்கொடி தடைக்கு எதிரான ஆன்லைன் கையெழுத்து இயக்கம்! அன்பான தமிழ்...
சின்னத்தம்பி சிவவடிவேல் என்ற போராளி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு முக்கியப் பதிவாகும். யாழ் மாவட்ட தளபதி செல்வராசா:‘ என்பது யாழ்...
குமாரு யோகேஷ் அர்களின் மகள் மகிழினி அவர்களின் அப்பா, அம்மா , அண்ணா மற்றும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துகின்றனர் நலமுடன் வாழ்வதில்...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின்...
இஸ்ரேல் மீதான ஈரான் நடத்திய தாக்குதல்களை எச்சரிக்கை தாக்குதல்கள் என தெஹ்ரான் கூறியதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் இன்று திங்களன்று ஈரான் மீது தாக்குதல்...
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட...
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்ற நிபந்தனையின் பேரில்...
ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில்  தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். நேற்று (06.06)...
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி  ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி...
யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை  நடை – 2026” நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச்...