ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP)...
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம்...
இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் கொள்ளையடித்த பணத்தில் உலகின் பெரும் பணக்காரர்களாக மகிந்த குடும்பம் மாறியுள்ளளது.இந்நிலையில் 2009 வரையான சொத்துக்கள் பற்றி தகவல்கள் பெறப்படாமல்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath...
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு இலங்கைப்பொலிஸாரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக 1 கிலோ 970...
மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் தொணியில் கருத்தாடல் இன்று சனிக் கிழமை காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆதரவு மருத்துவர்கள் தற்போதைய அரசிற்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப்...
மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது...
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் , தியாகராசா விக்னேஸ்வரன் (வயது...
2 அமெரிக்க உலங்கு வானூர்திகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானிகளைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த...
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியை சேர்ந்த ,...
நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன இரண்டு விமானப் பணியாளர்களில் ஒருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று...
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான...
வளைகுடா யுத்தங்காரணமாக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 மார்ச்...
வதனி செல்வநாதன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் இந்த நிறுவனத்தின் திட்டங்கள், குறிப்பாக தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கான இலவச தாதியர் பயிற்சி மற்றும் கல்விக்கடன்...
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் இயங்கி வரும் அன்னையர் தாரகை வதனி செல்வநாதன் (Annai Home Care & Kilipeople) நிறுவனத்தின் மூலம்...
இராணுவத் தலைமைத் தளபதியின் உடனடி ஓய்வை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராண்டி ஜார்ஜ்,...
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட...
2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை...
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ முகாமிற்காக பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின்...
மத்திய கிழக்கில் நடந்துவரும் போரின் பின்னணியில், பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பலான சார்லஸ் டி கோல் இன்று காலை கிரீட் தீவில் உள்ள...
கடந்த 24 மணி நேரத்தில் 40 ஹிஸ்புல்லா போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயுதக் கிடங்குகள்...