STS தமிழ் TV அழைப்பிதழ் STS தமிழ் தொலைக்காட்சியின் 10-வது ஆண்டு விழா “பத்தாண்டுகள் கடந்த கலைப்பயணம் – மக்கள் மனதில் நீங்கா...
பிறந்தநாள் வாழ்த்துகள்! சுவிட்சர்லாந்தில் வசித்து வரும் செல்வா வீடியோ (Selva Video) உரிமையாளரும், சிறந்த ஒளிப்பதிவாளருமான அன்பு நண்பர் செல்வா அவர்களுக்கு எங்களது...
தெஹ்ரான் மற்றும் அல்போர்ஸ் மாகாணத்தில் உள்ள ஈரானிய எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு டேங்கர் ஓட்டுநர்கள் கொல்லப்பட்டதாக ஃபார்ஸ்...
ஈரானின் அணு ஆயுதக் கிடங்கைக் கைப்பற்ற சிறப்புப் படைகளை அனுப்ப அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியக்...
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலும் பல...
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் நிலக்கரி விநியோகம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் எனப்...
ஈரான் கப்பலைத் தடுப்பதன் மூலம் இலங்கையை ஒரு நேரடி மோதல் களமாக மாற்ற அமெரிக்கா திட்டமிடுகின்றதா என்ற அச்சம் வலுவடைந்துள்ளதாக தேசிய சுதந்திர...
எங்கள் முழு பலத்துடன் ஈரான் மீது போரை இஸ்ரேல் நடத்தும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் செய்தார். ஈரானிய ஆட்சியை...
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்குவதை ஆதரிப்பதற்காக மத்திய கிழக்கிற்கு இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை அனுப்புவது குறித்து இங்கிலாந்து தீவிரமாக பரிசீலித்து...
குர்திஷ் கிளர்ச்சிப் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதை விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப்...
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டதால், இந்திய கொடி கட்டப்பட்ட 37 கப்பல்கள், அவற்றில் உள்ள 1,109 மாலுமிகள் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில்...
ஜெர்மனி, பிராங்பேர்ட் தமிழாலயத்தில் 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ், சமயம், மறைக்கல்வி, சுற்றாடல் மற்றும் சுகாதாரக் கல்வி ஆகிய பாடங்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் மிகச்...
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பை வழங்க அமெரிக்க கடற்படை கப்பல்களை அனுப்புமாறு ஈரானிய புரட்சிகர காவல்படையின் செய்தித் தொடர்பாளர்...
இஸ்ரேலிய இராணுவம் புதிய சுற்றுத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து மெஹ்ராபாத் விமான நிலையம் தீப்பிடிதத எரிவதை சமூக ஊடகக் காட்சிகள் மற்றும் நிறுவனங்கள் வழங்கிய...
மத்திய கிழக்குப் போர் இரண்டாவது வாரத்தினுள் நுழைந்துள்ள நிலையில், தெஹ்ரான் இஸ்ரேலுக்கோ அல்லது அமெரிக்காவுக்க ஒருபோதும் சரணடையாது என்று ஈரான் ஜனாதிபதி மசூத்...
கொழும்பு மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பான் கடற்படை கப்பலான “JMSDF ONAMI” இலிருந்து ஒருவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதான தகவலையடுத்து அவரை...
சமூக வலைத்தளங்கள் ஊடாக “காஸ் குக்கர்” விற்பனை என தம்பதி ஒன்று மோசடியில் ஈடுபட்டுவருவது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...
▣ போர் எட்டாவது நாளில் நுழைந்த நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் ஒரே இரவில் மிகப்பெரிய வெடிப்புகள் ஏற்பட்டன. ▣ அமெரிக்க...
அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் தெஹ்ரானின் பதிலடி தாக்குதல்கள் உலகின் எரிசக்தி மற்றும் போக்குவரத்துத் துறைகளை நிலைகுலையச் செய்வதால் எண்ணெய் விநியோகம் சீர்குலைந்துவிடும்...
யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பாதுகாப்பு...
மேற்கு ஈரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேல் கூறுகிறது. இன்று ஈரானில் 400க்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது, அதில்...
புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தூதரகங்களில் கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்படுகிறது. தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் தமிழர்களிடம் மட்டும் அதிகளவு...
