கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி...
அல்லைப்பிட்டியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை...
ஈரான் உலகக் கோப்பையில் பங்கேற்கும் என ஃபிஃபா தலைவர் தெரிவித்துள்ளார். தங்கள் குழுப் போட்டிகளில் பெரும்பாலானவை நடைபெறவிருக்கும் அமெரிக்காவிற்கு ஈரான் அணி பயணம்...
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளின் கடவுச்சீட்டுதாரர்களுக்கு கட்டணமின்றி 6 மாத காலத்திற்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டத்திற்கு...
தெற்கில் எந்தவொரு அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தவறாமல் இடம்பெறும் ஒரு விடயம் முப்படைகளிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கையாகும். அவ்வகையில் கிளிநொச்சியின் இயக்கச்சி பிரதேசத்தில்...
துபாயில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது, எண்ணெய் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. குவைத் கொடியை ஏந்திய அல் சல்மி என்ற எண்ணெய்...
யேர்மனி பிறேமன் நகரில் வாழ்ந்துவரும் ,தயாபரன் அவர்கள் இன்று தனது (31 – 04 – 2026 ) பிறந்தநாளை மனைவி ,பிள்ளை,...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய்...
பிரெஞ்சு தலைநகரான பாரிஸின் லா போயட்டி தெருவில் உள்ள பேங்க் ஆஃப் அமெரிக்கா கட்டிடத்திற்கு அருகில், தானே உருவாக்கிய வெடிகுண்டைப் புதைத்து வைத்து வெடிக்கச்...
இலங்கையில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாகப் பயன்படுத்துதல் தொடர்பில் மின்சாரம் மற்றும் வலுசக்தி பாதுகாப்பு அமைச்சு வழிகாட்டியை அனுப்பிவைத்துள்ளது. அதன்படி அனைத்து அரசு...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரட்ணஜீவன் கூலினால் தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி குருபரன் நீதிமன்ற படியேறியுள்ளார். அத்துடன் கூலுக்கு எதிராக, சட்டத்தரணி...
பிரிட்டனில் டீசல் விலை டிசம்பர் 2022-க்குப் பிறகு இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் பெட்ரோல் விலையும் 28 மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது....
ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து 261 வீரர்கள் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து 261 வீரர்கள் காயமடைந்துள்ளதாக...
வடக்கு இத்தாலியில் உள்ள பார்மா நகருக்கு அருகிலுள்ள மமியானோ டி டிராவர்செடோலோவில் அமைந்துள்ள மக்னானி ரோக்கா அறக்கட்டளை அருங்காட்சியகத்திலிருந்து, பல மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள...
30.03.2026. இன்றைய நாள் என் வாழ்க்கையின் நினைவுக் குறிப்புகளில் பொற்குறிப்பாக பதிய வேண்டிய ஒரு மகிழ்ச்சியான நாள்.கலைஞர் கு. யோகேஸ்வரன். மூன்று துறைகளில்...
என்ற பட்டத்தை 28.03.2026 அன்று தனது 10 ஆவது ஆண்டு கலைநிகழ்வில் STS தமிழ் TV இயக்குநர் தேவராஜ் அண்ணா எனது கைகளில்...
ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச்சேர்ந்த நாகலிங்கள்.பத்மநாதன் காலமானார் என்பதை அறியத்தருகின்றோம்இவர் காலஞ்சென்ற நாகலிங்கம் சின்னப்பிள்ளையின் மகனும்ஜெகசோதியின் அன்புக்கணவரும் குணநாயகி,கமலநாயகி,ஜெகநாயகிதனநாயகி,சிவநாயகி,இந்திரநாதன் (France)யோகநாதன்,தவநாதன்(France)ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்
ஈழத்தின் வில்லிசையின் சகாப்தம் #சின்னமணி அமரர் சின்னமணியின் பிறந்த தினம் இன்று சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (30.03.1936 –...
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட பொது அவசரகால நிலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரால் தற்போது...
ஒரு மாத காலமாக நீடித்து வரும் ஈரான் போர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, நாளை (29) முதல் சவூதி அரேபியா, துருக்கி மற்றும்...
தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும் என யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்...