யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்கேணியில் இராணுவ தேவைக்காக காணி சுவீகரிப்பு நடவடிக்கை ஒன்று இன்று இடம் பெறவிருந்த நிலையில்...
அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் முடிந்துவிட்டதாக அறிவித்த 24 மணி நேரத்திற்குள், அமெரிக்கா புதன்கிழமை இரவு ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடுத்தது. இது...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச்வின் தனிச்செயலாளர் சுஜீஸ்வர லெனின் பண்டாரவை மௌனிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பமாகியுள்ளது. சுஜீஸ்வர லெனின் பண்டாரவை எதிர்வரும் ஜூலை...
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் முறையான விசாரணைகளை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  “செம்மணி மனிதப்...
குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடி எனக்கூறி குவைத், பஹ்ரைன் மீது தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. Arabs...
அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவளிக்கும் எவரும் சட்டபூர்வமான இலக்கு என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரானின் இறையாண்மைக்கு எதிரான ஆக்கிரமிப்பு தொடர்பாக, அமெரிக்க இராணுவத்திற்கு...
ஈஸ்டர் தாக்குதல் பாணியிலான நீர்கொழும்பு சிறைச்சாலை தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்புபட்டுள்ளமை தொடர்பில் அரச புலனாய்வு கட்டமைப்பு எச்சரித்துள்ளது.சம நேரத்தில்...
ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்று அதிபர் கூறியுள்ளார்....
அரபிக்கடலுக்கு மேலாகப் பறந்துகொண்டிருந்து கே2 ஏர்வேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட போயிங் 737 சரக்கு விமானம் ஒன்று கராச்சி நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்...
திருகோணமலை கடற்கரையின் கரையோரப் பாதுகாப்பு வலயத்துக்குள் சட்டவிரோதமான முறையில் கட்டடம் அமைத்தமை மற்றும் புத்தர் சிலையினை அங்கு நிறுவியமை தொடர்பான வழக்கு இன்று...
லண்டனில் வாழும் ஊடகவியலாளர் நடமோகன் அவர்கள், தனது பிறந்தநாளை குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், ஊடக நண்பர்கள், மாமுகம் அறிவிப்பாளர்கள் மற்றும் நேயர்களுடனும் சிறப்பாகக்...
மூதூர் கிழக்கு , சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக  செவ்வாய்கிழமை (07) மாலை இடம்பெற்றது....
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.  கடந்த 6 ஆம் திகதி காலையில்...
முள்ளிக்குளம் பள்ளகண்டல் புனித அந்தோனியார் ஆலயத்திற்கு மக்கள் வழிபடச் செல்வதற்கு வசதியான, மூடப்பட்டுள்ள மன்னார் புத்தளம் பாதையை ஐந்து நாட்களுக்கு மட்டும் திறந்து...
ஈரானுக்கு எதிராகப் புதிய தாக்குதல்களைத் தொடுத்தாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்ற மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரான்...
பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயப் பாதையை பொதுமக்களின் பாவனைக்காக பகுதியளவில் விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் வெளியிட்டுள்ளது. பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் ஆவணி மாதம் 30ஆம் திகதி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்...
காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் வெளியிடப்பட்டுள்ள...
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர்...
பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு இராஜியத்தின் ஷார்ஜாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கிப்...
வவுனியா மற்றும் சாவகச்சேரி நகரசபைகளை தொடர்ந்து மன்னார் நகர சபையின் செயல்பாடுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வுபெற்ற மாவட்ட நீதிமன்ற நீதிபதி கந்தையா...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் இலங்கையின் ஏனைய சிறைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றனர.. Prisons & Corrections அவ்வகையில்...
மொனாக்கோவில் உக்ரைனில் பிறந்த செல்வந்த தொழிலதிபரை இலக்காகக் கொண்ட குண்டுத் தாக்குதல் தொடர்பாக சந்தேகிக்கப்படும் உக்ரைனியப் பெண் ஒருவர் , திங்கள்கிழமை இரவு சுட்டுக்...