குமாரு யோகேஷ் அர்களின் மகள் மகிழினி அவர்களின் அப்பா, அம்மா , அண்ணா மற்றும் உற்றார் ,உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்துகின்றனர் நலமுடன் வாழ்வதில்...
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வின்...
இஸ்ரேல் மீதான ஈரான் நடத்திய தாக்குதல்களை எச்சரிக்கை தாக்குதல்கள் என தெஹ்ரான் கூறியதற்குப் பதிலடியாக, இஸ்ரேலிய இராணுவம் இன்று திங்களன்று ஈரான் மீது தாக்குதல்...
யாழ். மாவட்டத்தில் டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 09, 10, 11 மற்றும் 12ஆம் திகதிகளில் முன்னெடுகவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட...
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் என்ற நிபந்தனையின் பேரில்...
ஓமந்தை பகுதியிலுள்ள ஆலயத்தில்  தாய் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது மகன் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர். நேற்று (06.06)...
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தை பிரதிநித்துவப்படுத்திய பணியாற்றி வந்திருந்த சிங்கள அதிகாரியொருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி  ஜெயபுரம் பகுதியில் காணாமல் போயிருந்த வனவள வட்டார அதிகாரி...
யாழ்ப்பாணத்தில் “சுயமரியாதை  நடை – 2026” நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்துக்கு முன்பாக ஒன்றுகூடி யாழ் நகரப்பகுதிகளில் பேரணியாகச்...
யாழ்ப்பாணத்தில் பற்றைக்காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 230 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.  அச்சுவேலி வளலாய் பகுதியில் பற்றைக்காடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில்...
முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்...
தாயகத்தில் வட்டுக்கோடடைய சேர்த்தவரும் இத்தாலி Reggio Emilia மற்றும் லண்டன் Slough ஆகிய இடங்களில் வசித்தவருமான திரு .சிவகுமார் மகேசு அவர்கள்(வதனியின் கணவர்...
இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்துவதே குற்றமாகும். பாடல்கள் ஊடாக தமிழ் மக்களின் வலிகளை , உணர்வுகளை சொல்வது குற்றமில்லை. ஆனால் அவ்வாறு பாடியவர்...
இஸ்ரேலின் உளவு மீதான அச்சுறுத்தலின் அளவை மிகவும் அபாயகரமான நிலைக்கு உயர்த்த உள்ளதாக பென்டகன் தெரிவித்தது. பென்டகனின் உளவுப் பிரிவு, சமீபத்திய வாரங்களில்...
ஓஹியோவின் டோலிடோவில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு சமூக விழா அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது....
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. ஏப்ரல் மாதம் வாஷிங்டனும் தெஹ்ரானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும்,...
அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய கைதாவதற்கு முன்னதாக  அவரது சார்பில் ஈஸ்டர் தாக்குதல்களை நடாத்திய சுரேஸ் சாலயை மெளனிக்க  முயற்சிகள்  முனைப்படைந்துள்ளன. முன்னாள் அரச...
யாழ்ப்பாணம் சங்குவேலிப் பகுதியில் சுவிஸ் நாட்டில் இருந்து வந்தவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு இடம்பெற்ற  கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டதான இரு சந்தேக நபர்கள்...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளம் பாடகர் சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்றைய தினம் சனிக்கிழமை  கவனயீர்ப்புப் போராட்டம்...
குவைத் ஆளில்லா விமானங்களை இடைமறித்ததாக அறிவித்த நிலையில், பஹ்ரைன் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒலி எழுப்பியது. ஈரானிய ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகவும், ரேடார்...
யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும்...
உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் தேசிய மக்கள் சக்தியினருக்கும் எந்த தொடர்பும் இல்லை...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது....