தடையின்றி மருந்துகளை வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். ...
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றியது. த.வெ.க.வுக்கு காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுத்திருந்தாலும், ஆட்சி அமைக்க...
வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள மயிலிட்டி மற்றும் பலாலி பகுதிகளில் உள்ள தங்களது பூர்வீகக் காணிகளை வழங்குமாறு கோரும் மக்களின் போராட்டம் ஆட்சியாளர்களது...
மகிந்த ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச தரப்பினை சிறை தள்ளும் பின்னணியில் சிறீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ சுமார் 5 மணி நேர போராட்டத்தின் பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் , விபத்தினால் பல...
அவுஸ்திரேலிய மண்ணில் தமிழ் கலை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உலகத்தரத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...
மத்திய கிழக்கில் ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தில் பணவீக்கம் கணிசமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் வெப்பமூட்டும் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்வே...
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நேற்று (7) இரவு வயல்பகுதில் வைத்து கைதுசெய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார்...
விலைமதிப்பற்ற இரத்தினக்கற்களுக்குப் பெயர் பெற்ற மியான்மரில், இதுவரை கண்டெடுக்கப்பட்டவற்றிலேயே மிகப்பெரியதான 11,000 காரட் மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன....
யேர்மனியின் ஒரு நகரத்தில் உள்ள சிறிய வங்கி ஒன்றில் பணப் பரிமாற்றத்தை வழிமறித்த ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள், குறைந்தது ஒரு வங்கி ஊழியரையாவது...
25 ஆளுமைகளின் வாழ்வியல் தடங்களையும், கலைப்பயணங்களையும், அர்ப்பணிப்புகளையும் தாங்கி “வைரக் குடுவை” என்னும் அரிய படைப்பு சுவிட்சர்லாந்தில் வெளியிடப்படுகின்றது என்ற செய்தியை அறிந்த...
எயார் பஸ் கொள்வனவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சந்தேகநபரான கபில சந்திரசேன உயிர்மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகள்...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
அபிவிருத்தியின் பெயரால் கிளிநொச்சியின் பூநகரி பொன்னாவளி கிராஞ்சி கிராமசேவையாளர் பிரிவுகளில் காற்றாலை திட்டம் கனியமணல் அகழ்வு திட்டம் மற்றும் சுண்ணக்கல் அகழ்வு திட்டம்...
மட்டக்களப்பு வாவியில் நீரில் மூழ்கிய நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று வியாழக்கிழமை (07) மாலை மீட்கப்பட்டுள்ளன. உரிமை கோரப்படாத...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமையும் குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...
சுவிட்சர்லாந்தில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . அவர் தற்போது சூரிச் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என...
ஈரானில் நடக்கும் போர், சுவிட்சர்லாந்தின் மின்சார விநியோகத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஐரோப்பிய எரிவாயு சந்தையில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, வரவிருக்கும் குளிர்காலத்தில் மின்சார...
ஐக்கிய இராச்சியம் முழுவதும் வியாழக்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் பல உள்ளூராட்சி மன்றங்களையும், பல்வேறு மேயர்களையும், அத்துடன் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் நாடாளுமன்றங்களின்...
புங்குடுதீவு 3ம் வட்டாரம் பெருங்காடு வேம்படியடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் நாட்டில் வசித்து வந்தவருமான திரு.சதாசிவம் குலம்(சிவஞானராசா) அவர்கள் 08/05/2026ம் திகதி அதிகாலை இன்று...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமையும் குழந்தைகளின் என்பு கூடுகளுடன் நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி...
ஒரு காலத்தில் நிலம் மனித வாழ்வின் மையமாக இருந்தது; பிறகு தொழில் வந்தது. அதன் பிறகு உலகத்தை அறிவியால் மாற்றியது. இன்று இணையம்...
