கண்டி நகரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால புத்தர் சிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற இரண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்...
நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்....
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின்...
தெற்கு பிரான்சிலுள்ள காஸ்டெல்ஜினெஸ்ட் நகரில் நாக பாம்பு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் அந்த ஊர்வனத்தைத் தேடி வருகின்றனர். பள்ளிகளும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று வெள்ளிக்கிழமை (15) காலை மன்னாரை வந்தடைந்தது. தமிழ் தேசிய...
இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மரங்கள் விழுந்தது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தது...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நந்திக் கடலில் ஓடிய இரத்த ஆறு | 16 வருடங்களுக்குப்பின் | “நினைவுகள் அழியாது… சொல்லப்படாத கதைகள் இன்னும்...
இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய வரலாற்றுச் சாதனையாக, உலகின் முன்னணி ஆன்லைன் கட்டண தளமான PayPal, நாட்டின்...
காலி – உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74வயதான மூதாட்டி, தனது வீட்டில்...
தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள்...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி,...
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற...
மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப்...
ரஷ்யா தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைனிய நகரங்கள் மீது பெரும் அளவிலான ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவிள்ளுள்ளது. இதனைத் தொடர்ந்த சமீபத்திய தாக்குதல்கள், கீவ்...
இன்னும் நாம் தலை நிமிர்ந்திருக்க கனடாவிலிருந்து கா .ஜெகசோதிலிங்கம் எழுதிய கவிதை. களமாடும் நெறி யாவும்உளமாறச் சொன்னவள் அன்னை தாய் நாட்டின் துயர்தன்னைத்தாலாட்டில்...
மாத்தறை மாவட்டத்திலுள்ள இரு சுற்றுலா ஹோட்டல்களில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக தண்ணீர் போத்தலை விற்பனை செய்த நிலையில் இரு ஹோட்டல்களுக்கும்...
இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார். அவரை...
கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் வடக்கு மாகாணத்திற்குஇருநாள் விஜயம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கிழக்கு மாகாண காணி மீட்பு...
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் திருமதிஜெயா சக்திவேல் அவர்கள்இவரை கணவன், பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கொண்டு, மங்காத...
முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும் நிலையில் , இன்றைய யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின்...
நாட்டில் தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக...
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில்...
யாழ்ப்பாணம் , சுன்னாகம் – புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு பெய்ஜிங் வந்தடைந்தார். அவரை இராணுவ மரியாதையுடன் துணை அதிபர் ஹான் ஜெங் உள்ளிட்ட...
