யாழ். ஆவரங்கால் வன்னிய சிங்கம் வீதியை பிறப்பிடமாகவும். வாழ்விடமாகவும் கொண்ட. அமரர் தேவராஜா தனலெட்சுமி ( தனம் ) அவர்கள் இன்று 13/07/26...
பிரான்ஸ் ஈழநிலா: திரு. S.S. தில்லைச்சிவம் அவர்கள் பிரான்ஸைத் தளமாகக் கொண்டு இயங்கும் “ஈழநிலா” கலை/இசைக்குழுவின் இயக்குநராகவும், இசையமைப்பாளராகவும் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்....
யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் போதைப்பொருள்...
சாவகச்சேரி நகர சபைக்குப் புதிய உப தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் என வடக்கு மாகாண...
‘டிராவல் அண்ட் டூர் வேர்ல்ட்’ (Travel And Tour World) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்காக வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 50 உணவுக்கான...
யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்ட குற்றச்சாட்டில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தில் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள்...
சிங்கப்பூர் ரெட்ஹில் சந்தை அருகே குளவிகள் குத்தியதில் நான்கு பேர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று ரெட்ஹில் லேனில் பிற்பகல்...
உக்ரைனுடன் இணைந்து ஒரு புதிய ஒருங்கிணைந்த ஏவுகணை எதிர்ப்பு கூட்டணியை அமைக்க ஐரோப்பிய தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி,...
வடக்கு இத்தாலியின் ட்ரைஸ்டே நகரில் உள்ள பியாஸ்ஸா யூனிட்டா டி’இத்தாலியா சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. ஓட்டுநர் உள்ளே இருந்த நிலையில் ஒரு...
புதுடெல்லி: ரயில்களின் குளுகுளு பயணப் பெட்டிகளில் இருந்து நான்கு ஆண்டுகளில் 1.27 கோடி எண்ணிக்கையிலான போர்வை, துண்டு போன்ற பொருள்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.கொவிட்-19 பெருந்தொற்றுக்குப்...
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வேறு எங்கும் பார்க்கமுடியாத அரிய உறவு நீடித்து வருவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் திங்கட்கிழமை (ஜூலை 13) தெரிவித்துள்ளார்....
இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
இணையவழி குழந்தை பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு, திங்களன்று பிரஸ்ஸல்ஸில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி...
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி...
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம்...
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர் மூதூர் – மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில்...
இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது....
12.07.27 அன்று நடைபெற்ற வடமத்திய மாகாண மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியில், அதிகூடிய புள்ளிகளைப் பெற்று டோட்முண்ட் தமிழாலயம் முதலிடத்தைப் பெற்று மகத்தான...
(International Cricket Stadium) அமைப்பதற்கான முடிவை மீளாய்வு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு அமைச்சருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் வடக்கு மாகாணத்தில் சாதாரண கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்குப் பதிலாக, சர்வதேச தரத்திலான முழுமையான கிரிக்கெட்...
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய...
தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது...
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான மதுபான விடுதி (பப்) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்...
