மன்னார் நகரப் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையில் பல்வேறு பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன....
​யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் Mini Auditorium மருதனார்மடம். ​தலைமை ​பேராசிரியர்...
இலங்கையில் இந்திய விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்திய குடியுரிமை (OCI), ஆவண உறுதிப்படுத்தல் (Attestation) உள்ளிட்ட தூதரக சேவைகளை வழங்குவதற்கான புதிய வெளிச்சேவை...
தான் ஒருபோதும் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறப்போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து முன்னோக்கி பயணிக்கவுள்ளதாகவும்...
“நமது நாட்டில் உயர்ந்த தரத்திலான மருத்துவக் கல்வியும் மருத்துவச் சேவையும் இருக்கின்றதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம். மருத்துவக் கல்வியின் தரத்தின் மீதே ஒரு...
 பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்குழு தீர்மானித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் கூட செல்ல முடியாதவாறு...
வத்திக்கான் தீர்மானம், கர்தினாலின் தனிப்பட்ட பரிந்துரை, மாற்ற முடியாதவை அல்ல! * போர் வலிகளோடு மக்களுடன் வாழ்ந்த அருட்தந்தையரே ”பரிசுத்த ஆவி” என்பதன்...
யாழ்ப்பாணத்திற்கு சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அவசியம் – இது வடக்கிற்கான முதலீடு மட்டுமல்ல, இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்திற்கான தேசிய முதலீடு ராஜ்...
கேப்பாப்புலவில் இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு ஆதரவாக நாளைய தினம் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி பேதமின்றி அனைவரும்...
கடந்த மாதம் வடக்கு வெனிசுலாவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பலி எண்ணிக்கை 2,645 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 12,666 பேர் காயமடைந்துள்ளனர்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில், இதுவரை மறைக்கப்பட்டிருந்த பல திடுக்கிடும் உண்மைகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. முன்னாள் அமைச்சர்...
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இத்தொடரில் ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.  இந்நிலையில்...
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி. பிரதேசத்தில் இராணுவ தேவைக்கு பொது மக்களுக்கு சொந்தமான எந்த காணிகளும் சுவிகரிக்க அனுமதிக்க போவதில்லை என பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்...
வவுனியா மாநகரசபையில் ஆளுநர் உத்தரவிற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரயில் அவ்வாறு நடந்திருக்காமை பேசுபொருளாகியுள்ளது.இந்நிலையில் சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோர் சார்பில்...
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கான பல நாள் இறுதி மரியாதை நிழக்வுகள் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வருகிறது. இன்று...
யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி...
யேர்மனியில் வாழ்ந்து வரும் தொழிலதிபரும் எலோற்ரோனிக் உரிமையாளருமான திரு. கணேந்திரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சியான...
கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியாண்டினிவ்காவைத் தங்கள் படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்தது....
முக்கிய சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதற்காக தண்டிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். மேலும், தண்டனை பெற்ற குற்றவாளியும் முன்னாள்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய...
சாவகச்சேரி நகர சபையின் உப தாவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நகர...
ஈழத்தமிழர் அரசியல் தீர்வுக்காக ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் தமிழ்த் தேசியப் பேரவை பேச்சு நடாத்தியுள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதி மக்கள், தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி இன்று(3) மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் காரணமாக...
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை  பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில், குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் எட்டு...