பிரான்ஸ் அரசியலில் சாதனை – 18 வயதில் நகர சபை உறுப்பினராகத் தேர்வான ஈழத் தமிழ் மாணவர்! பிரான்ஸில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித்...
வவுனியாவில் சகோதரியை கத்தியால் குத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா – சொக்கடிப்புளவு பகுதியை சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர்...
லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல இடங்களில் இஸ்ரேல் நடத்திய பேரழிவுகரமான தாக்குதல்களில் குறைந்தது 254 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,165 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள்...
வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, 2026 மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டிற்கு ...
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் தமிழ் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சித்திரவதைகளிற்குள்ளாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. கடற்கரைகயில் பெர்துமக்கள் முன்னிலையில்...
அமெரிக்க-ஈரான் போர்நிறுத்தத்தைமிகவும் நல்ல விடயம் என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரவேற்றார். ஆனால் லெபனானை பேச்சுவார்த்தையில் சேர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்....
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இரண்டு வார போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதை வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அரபு நாடுகள் வரவேற்றுள்ளன. போரின் போது பல வளைகுடா...
ஈரான் – அமெரிக்கா இடையேயான போர் நிறுத்த அறிவிப்பால் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. 109 டாலரில்தொடங்கிய...
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள ‘கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக’ விஷன் கெயார் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் (Vision Charts),...
முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பம் துறையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு இத்திமடு தட்டாமலை மக்களால் நேற்று(07.04.2026) கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு (பராபவ வருடம்) கொண்டாட்டங்கள் பற்றியது....
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக யாழ்ப்பாணம் திறந்த நீதிமன்றத்தில்...
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்று ஈரானுக்கு விடுத்த தனது சமீபத்திய அச்சுறுத்தலில் , அமெரிக்க அதிபர்,கூறியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை...
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்...
சவூதியின் பெட்ரோ கெமிக்கல் மையமான ஜுபைல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்துறை நகரமான ஜுபைலில் இரவு...
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டுக்கு நீதி அமைச்சு இன்று வரையில் அனுமதி வழங்காதமை தொடர்பில் யாழ் ....
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையும், சில வாரங்களுக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டு, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தை...
யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். ...
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப்...
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது. அத்துடன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்குவதே கட்சியின் இறுதி இலக்கு என அதன் பொதுச் செயலாளர்...