கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் , தியாகராசா விக்னேஸ்வரன் (வயது...
2 அமெரிக்க உலங்கு வானூர்திகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானிகளைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த...
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியை சேர்ந்த ,...
நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன இரண்டு விமானப் பணியாளர்களில் ஒருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று...
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான...
வளைகுடா யுத்தங்காரணமாக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 மார்ச்...
வதனி செல்வநாதன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் இந்த நிறுவனத்தின் திட்டங்கள், குறிப்பாக தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கான இலவச தாதியர் பயிற்சி மற்றும் கல்விக்கடன்...
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் இயங்கி வரும் அன்னையர் தாரகை வதனி செல்வநாதன் (Annai Home Care & Kilipeople) நிறுவனத்தின் மூலம்...
இராணுவத் தலைமைத் தளபதியின் உடனடி ஓய்வை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராண்டி ஜார்ஜ்,...
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட...
2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை...
கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள இலங்கை இராணுவ முகாமிற்காக பொதுமக்களுக்குச் சொந்தமான 17 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் முயற்சி மக்களின்...
மத்திய கிழக்கில் நடந்துவரும் போரின் பின்னணியில், பிரெஞ்சு விமானம் தாங்கி கப்பலான சார்லஸ் டி கோல் இன்று காலை கிரீட் தீவில் உள்ள...
கடந்த 24 மணி நேரத்தில் 40 ஹிஸ்புல்லா போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயுதக் கிடங்குகள்...
ஈரான் மீது அமெரிக்கா ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை ட்ரம்ப் வெளியிடுவதாக கூறியிருந்தார். அதன்படி...
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பினார்கள் எனும் குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் உள்ளிட்ட...
யாழ்ப்பாணத்தில் சுமார் 1,134 ஏக்கர் பரப்பளவில் 533 கடலட்டைப் பண்ணைகள் இயங்கி வருகிறது என கரையோர நீர்வாழ் உயிரினச் செய்கை விரிவாக்கல் மற்றும்...
அரை நூற்றாண்டுக்கும் மேலாக முதன்முறையாக, மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்கின்றனர். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருந்து, நான்கு விண்வெளி...
கல்வியில் சாதித்த மாணவர்களை வடக்கு ஆளுநர் முதல் சிறீதரன் நாடாளுமன்ற உறுப்பினர் என பலரும் நேரில் சந்தித்து பாராட்டிவருகின்றனர். ஆனால் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும்...
இலங்கையினில் இன்றைய தினம் பௌர்ணமி தினக்கொண்டாட்டங்களில் பௌத்தர்கள் ஈடுபட மறுபுறம் யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்...
துரதிர்ஷ்டவசமாக, ஈரான் போர் முடிவடைந்தவுடன் நாம் அந்த உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று நான் நினைக்கிறேன் என அமெரிக்க வெளியுறவுத்துறை...
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலால் எரிபொருள் தொட்டிகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக, அந்நாட்டின் சிவில் விமானப்...