தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் அன்னை பூபதி அவர்களின் நினைவைத் தாங்கிய கவிதைப்போட்டி 05.04.2026 ஞாயிறு அன்று இணையவழியூடாக நடாத்தப்பட்டது.எட்டுப்...
சிறிலங்காவில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்பட்டு வந்த விசேட அரச விடுமுறை ரத்து செய்யப்படும் திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் எட்டாம் திகதி...
யேர்மனியில் நூல் அறிமுகவிழா – 04.04.2026 ‘காலம் கடந்த கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு.. திருமதி வேணி கிருபாகரன் – கவிஞர், எழுத்தாளர்.. யேர்மனியில்...
ஆதீரா Tuesday, April 07, 2026 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது...
நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம், பூமியிலிருந்து மனிதர்கள் பயணித்த மிகத் தொலைவான பயணத்திற்கான சாதனையை முறியடித்துள்ளது. ஓரியன் விண்கலத்தில் இருந்த நான்கு விண்வெளி...
பொருளாதார மீட்சியினை நோக்கி இலங்கை அரசு பயணிப்பதாக கூறிவரும் நிலையில் இலங்கையின் முன்னணி வங்கியான தேசிய அபிவிருத்தி வங்கியில் நிதி மோசடி மூலம்...
15 அம்ச அமெரிக்கத் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அச்சுறுத்தலின் கீழ் பேச்சுவார்த்தை நடக்காது எனக் கூறியது. தேவைப்படும்போது தெஹ்ரான் தனது நாட்டை தன்னுடைய...
உணவு, நீர், எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைக்க வேண்டாம் என கத்தார் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் நடைபெற்று வரும்...
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்தும் ,...
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்...
யாழ்ப்பாணத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன இரு கடற்தொழிலாளர்களும் சக கடற்தொழிலாளர்களால் மீட்கப்பட்டு கரை சேர்க்கப்பட்டுள்ளனர். சுப்பர்மடம் பகுதியில் இருந்து...
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இந்திய பிரதி உயர் ஆணையர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவுக்கும் இடையே இன்று பிற்பகல் (06) ஜனாதிபதி...
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர...
கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று...
ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கோ அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கோ வழங்கியிருந்த காலக்கெடுவை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மேலும் 24...
தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது. ஈரானின் எரிசக்தித் தளங்கள் , பாலங்கள் மற்றும் பிற...
ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP)...
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம்...
இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் கொள்ளையடித்த பணத்தில் உலகின் பெரும் பணக்காரர்களாக மகிந்த குடும்பம் மாறியுள்ளளது.இந்நிலையில் 2009 வரையான சொத்துக்கள் பற்றி தகவல்கள் பெறப்படாமல்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath...
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு இலங்கைப்பொலிஸாரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக 1 கிலோ 970...
மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் தொணியில் கருத்தாடல் இன்று சனிக் கிழமை காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்...