வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு “வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு” எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி...
யாழ்ப்பாணம் நெளுக்குளம் பகுதியில் புகையிரத்தத்துடன் மோதி , இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றும் பகலகம பகுதியை சேர்ந்த நிரோஷன்...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து தொடர்ச்சியாக என்புகூடுகள் மீட்கப்படுகின்றனவே தவிர , அவை யாருடையவை என்பதை அடையாளம் காணும் பணிகள் ஓராண்டாகியும் இன்னும்...
யாழ்ப்பாணத்தில் புனரமைக்கப்பட்டுள்ள குறிகாட்டுவன் இறங்குதுறை சுற்று வட்ட பகுதியில் நயினாதீவு நாக பூசணி அம்மன் சிலை வைப்பதற்கு வேலணை பிரதேச சபையில் தீர்மானம்...
இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச...
யாழ்ப்பாணத்தில் இருந்து நாக பட்டினத்திற்கு தங்கத்தை விழுங்கி கடத்தி செல்ல முற்பட்ட 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேவேளை தங்க கட்டிகளை கடத்தி...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடைகளின்றி நிர்வாணமாக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத்...
ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தின் உரைப்பகுதியை, ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி செய்தியாளர்களுக்கு...
முறைகேடாக இலங்கை கடற்படையில் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான விசாரணைகளில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (17) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த...
திருகோணமலை டச்பே கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை நிறுவல் தொடர்பான வழக்கு இன்று (17)...
ஜி7 நாடுகளின் தலைவர்கள், பிரான்சின் எவியான்-லெ-பெய்ன்ஸ் என்ற ஸ்பா நகரில் நடைபெற்ற தங்களின் மூன்று நாள் உச்சி மாநாட்டில் புவிசார் அரசியல் பிரச்சினைகள் தொடர்பாக...
கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ரெலோ இருக்கும் வரை, அக்கட்சியின் அனைத்து செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என...
யாழ்ப்பாணம் காரைநகருக்கும் – ஊர்காவற்துறைக்கும் இடையில் மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதியினை பிரதேச ஒருங்கிணைப்பு குழு வழங்கியுள்ளது ஊர்காவற்றுறை பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வரும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்ற...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா – பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்...
அதிபர் விளாடிமிர் புடினை நையாண்டி செய்வதற்காக அறியப்பட்ட ரஷ்யக் கலைஞர் ஒருவர் போலந்தில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். ஜனாதிபதி வாழ்க்கை...
கட்சியின் யாப்புக்கு எதிராக செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்சி இருந்துவருகின்றது. இந்நிலையில் கட்சியின் எத்தகைய செயற்பாடானாலும் சரி அனைத்திலும் ரெலோவைப் புறக்கணியுங்கள் என...
ராஜபக்ச குடும்பத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகளின் முதலாவது கைதாக மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ கைதாகலாமென தகவல்கள் வெளிவந்துள்ளது. பணமோசடி...
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம்...
கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப்படைத் தளத்திலிருந்து திங்கள்கிழமை புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பி-52 ரக குண்டுவீச்சு விமானம்ஒன்று விபத்துக்குள்ளானதில், எட்டு விமானப் பணியாளர்கள் உயிரிழந்தனர்...
யேர்மனி, டோட்முண்ட் (Dortmund) நகரில் வாழும் பல்துறை ஆளுமையாளர் திரு. S. சிவராம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த இனிய...
மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு சிறுநீரக மாற்றுச் சத்திர...
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. தேவராசா சுதந்தினி தம்பதியரின் புதல்வியும், பாடகியாகத் திகழ்ந்து வரும் தேவதி தேவராசா அவர்கள்...
