கண்ணே நீயும் தூக்கம்மா…நல்ல காலம் கனியும்!எண்ணம் போல வாழவேநல்ல வேளை பிறக்கும்! உறவுகள் உன்வசம்உள்ளன்பினைப் பொழிந்திடும்!உள்ளங்கள் இணைந்திட்டால்உலகமே நம்வசம்!உயர்ந்த வாழ்வில் பணிவு வேண்டும்,உலகம்...
இவர் ஈழநாடு, உதயன், தமிழன், தீபம் மற்றும் புதுவிதி போன்ற பல்வேறு முன்னணி ஈழத்து அச்சு ஊடகங்களில் நீண்ட காலம் பணியாற்றிய ஒரு...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நான்காவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்தது. ஜோர்டான், குவைத், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலின் போது, கைதிகள் அதிகாரிகளைத் தாக்குவதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் என்பது ஆரம்பக் கட்டக் கொடுப்பனவு மட்டுமே...
வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த...
ஹோர்முஸ் நீரிணை வழியாகச் சென்ற கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா புதிய கட்டத் தாக்குதல்களை...
தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் நிலவுவதாக தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் ,...
தனது நகரத்து மக்களோடு கொணடாடி மகிழ்ந்து வெளியிட்ட ஏலையா க.முருகதாசன் அவர்கள் எழுதிய அப்புவின் சால்வை என்ற சிறுகதைத் தொகுப்பு நூலின் வெளியீடு...
இலங்கையில் போரின் மத்தியில் வளர்ந்த ஒரு சிறுவன்… இன்று பிரித்தானிய மன்னரால் ‘சர்’ பட்டம் பெற்றுள்ளார்! இலங்கையில் பிறந்து, தற்போது ஐக்கிய இராச்சியத்தின்...
வடமராட்சி கிழக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ண இறுதி நிகழ்விற்காக வடமராட்சி கிழக்கு மீனவர்களிடம் பணம் வாங்கப்பட்டுள்ளது Musical...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவின் நிதியில் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் தமிழன் நாளிதழின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவினை நடத்தியுள்ளது. தமிழ் பேசும் மக்களின் கருத்துரிமையையும்...
கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரின் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. தமது ஆசனத்தை மாற்றுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார்...
இலங்கை கடற்படையின் 27-வது தளபதியாகப் பதவியேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (2026 ஜூலை 10) கண்டியில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்....
மத்திய பசுபிக் பிராந்திய கடற் பகுதிகளில் இருந்து இந்த சமுத்திர கடல் பிராந்தியத்திற்கு ஊடுருவியுள்ள எல்நினோ இம்மாதம் யூலை தொடக்கம் அக்டோபர் மாதம்...
இந்தியாவின் தலைசிறந்த பின்னணிப் பாடகிகளில் ஒருவரான எஸ். ஜானகி, வயது மூப்பு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர் 88...
புதுக்குடியிருப்பு: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் திரு முல்லை யோகா நிலையம் (யோகா அறக்கட்டளை) ஆகியன இணைந்து...
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்று,...
யேர்மனி தலைநகரின் மரியன்ஃபெல்டே மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஒருவர் பெண்ணைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு காவல்துறை நடவடிக்கை நடைபெற்று...
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் இயக்கச்சியை சேர்ந்த சிவகுமார் சிவதாஸ் (வயது 31)...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில்...
பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க கோரி 12வது வாரமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன்....
