வடமராட்சி வடக்கு, பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுபற்றித் தெரியவருவதாவது, கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற தொழிலாளி...
வவுனியா மாவட்டத்தில் கிராமஅலுவலர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்ப்படுத்த எல்லை நிர்ணயகுழு பரிந்துரை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. அந்தவகையில் பிரதேசசெயலக வாரியாக பிரிக்கப்படவுள்ள கிராமஅலுவலர் பிரிவுகளின்...
இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளிற்கு மட்டுமே மேலதிகசெயலாளர் மற்றும் மாவட்டசெயலாளர் போன்ற 381 உயர்மட்ட முகாமைத்துவ பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமென்ற நடைமுறைக்கு இலங்கை...
அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக சாவகச்சேரி நகர சபையினால் எடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்திற்கு யாழ்.ஊடக அமையத்தை முன்னுரிமையாக கொண்ட இலங்கை ஊடக அமைப்புக்கள்...
ஈரான் மீது கடுமையான குண்டுவீச்சு தேவைப்படும் வரை தொடரும் என்று டிரம்ப் கூறுகிறார். ஈரானின் கமேனி கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின்...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரிகள்கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் உச்ச...
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்துவிட்டதாக டிரம்ப் கூறுகிறார். இச் செய்தியை ஈரான் மறுத்துள்ளது. ஈரான் மக்கள்...
பிராந்தியத்தில் தற்காப்புத் திறன்களை இங்கிலாந்து வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமர் ஸ்டார்மர் கூறுகிறார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்களில் இங்கிலாந்து ஈடுபடவில்லை என்று...
தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள மினாபில் உள்ள ஒரு தொடக்கப் பெண்கள் பள்ளியின் மீது இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 85 ஆக...
வடக்கு கிழக்கு உட்பட இலங்கைத்தீவில் எந்த ஒரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை. குறிப்பாக பெற்றோல், டீசல் போன்ற எரிபொருட்கள் தாராளமாக கையிருப்பில்...
அமெரிக்காவும் இஸ்ரேலும் சனிக்கிழமை (பிப்ரவரி 28) ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின, இது பாரசீக வளைகுடாவின் முகப்பில் உள்ள ஒரு முக்கிய எண்ணெய் கப்பல்...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க கோரியும், அரசைப் பாதுகாக்கும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவைக் கைவிடக்கோரியும் அரசை வலியுறுத்தி, வடக்கு கிழக்கு தமிழ் சிவில்...
எங்களுடைய இலக்குகளை அடைவதற்கு சாத்வீக ரீதியிலும் இராஜதந்திர ரீதியிலும் போராட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்....
இஸ்ரேல் தனது நாட்டிற்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களைநடத்தியதாகக் கூறியதைத் தொடர்ந்து, ஈரானில் அமெரிக்கா “பெரிய போர் நடவடிக்கைகள்” தொடங்கியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்....
முதல் முறையாக 13ஆயிரத்து 364 ற்கு மேற்பட்ட பக்தர்களின் பங்குபற்றலுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இடம்பெற்றதாக யாழ்ப்பாணம் மாவட்ட...
பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம் என்ற கோஷத்துடன் பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பொது நூலகம்...
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர்...
இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு மாற்றுத் தீர்வைக் கண்டுபிடிக்கும் வரை மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா...
சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு, விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
பொலிவியாவின் தலைநகர் அருகே வெள்ளிக்கிழமை பணத்தை ஏற்றிச் சென்ற சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது. நெடுஞ்சாலையில் இருந்த சுமார் ஒரு டஜன் வாகனங்கள் சேதமடைந்தன. பில்கள்...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின்...
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த...
