யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு, பாடசாலையின் திறந்தவெளி அரங்கில் சனிக்கிழமை (25.07.2026) நடைபெற்றது....
பிரித்தானியா நான்காவது வெப்ப அலைக்கு தயாராகி வருகின்ற நிலையில் காட்டுத்தீ அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வரும்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கை...
காப்பீட்டு அறக்கட்டளைகளுக்கான அறக்கட்டளை நிதியம், அறக்கட்டளை நிதியத்தின் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கும் தரவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்குமான செயற்திட்டங்கள் வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு...
கனடாவின் ஒன்ராறியோவில் சட்டவிரோத எல்லை தாண்டிய கடத்தல் வலையமைப்பு ஒன்று முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல லாரி...
கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு சுற்றுலாத் தலத்தைத் தாக்கியதில், 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர்...
இறக்குமதியாளர்கள் இன்னும் சுங்க அனுமதி செயல்முறையை முடிக்காததால், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் சுமார் 1,025 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதாக இலங்கை...
நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் பிக் மீ சாரதியை படுகொலை செய்து அவரது...
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டு விட்டோம் இனி எவ்வாறு...
தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...
செம்மணி சமூகப் புதைகுழி இலங்கையில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையின் முக்கிய சாட்சியாக உள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் இலங்கை வருகை வெறும்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்  நீர்வேலி பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெற்று வருவதாக ,...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
ஈரானிலிருந்து ரஷ்யாவிற்கு இராணுவ உபகரணங்களையும் பொருட்களையும் ஏற்றிச் சென்ற கப்பல்களை காஸ்பியன் கடலில் உக்ரேனிய பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாகத் தாக்கியுள்ளதாக உக்ரேனிய அதிபர் வொலோடிமிர்...
யேர்மனியின் பேர்லின் நகரில் நடைபெற்ற பிரைட் அணிவகுப்பின் போது, ​​கூட்டத்தின் மீது மகிழுந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு...
அமெரிக்காவுக்கு ஆதரவளித்தால் இங்கிலாந்து இலக்காகலாம் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கும் பட்சத்தில், இங்கிலாந்து, வளைகுடாக் கடற்கரை நாடுகள்...
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச, தனது 71-வது வயதில் காலமானார். தர்மதாச, இலங்கையின் உயர்மட்ட வணிக சமூகத்தில் தனக்கென...
பெர்லினில் நடந்த பிரைட் கொண்டாட்டங்களின் போது கார் ஒன்று மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததில் மக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.  இந்நிலையில் தாக்குதல்தாரி “இஸ்லாமியக் குழுவின்” உறுப்பினர்...
நியூயார்க் நகர மேயரைத் தொடர்ந்து, லண்டன் நகர மேயர் சாதிக் கானும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்....
ஒரு நெகிழ்ச்சியான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு! நூற்றாண்டு விழாப் பாதையில், 1997 மற்றும் 1998 உயர்தரப் பிரிவு மாணவர்கள் இணைந்து, தங்களுக்குக்...
வடமேற்கு ஜெர்மனியில் ஒரு வீட்டின் கூரையின் மீது சிறிய தனியார் விமானம் மோதியதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஓல்டன்பர்க்கிற்கு...
நேட்டோவில் பயிற்சியில் இருந்தபோது “மூன்றாவது நாட்டிற்காக உளவு பார்த்ததாக” சந்தேகிக்கப்படும் சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடிய குடிமகன் ஒருவர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....
தொடர்ச்சியான தேர்வுத்தாள் கசிவுகளுக்கு எதிராகப் போராடி வந்த இந்திய இளைஞர் இயக்கத்திற்கு கிடைத்த ஒரு பெரிய வெற்றியாக, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்...