August 27, 2026
“கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் ஒரு இயந்திரமும், கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள ‘குவாலிட்டி’ (Quality) பேக்கரியின் உரிமையாளரான திரு. பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை தனது...
தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில்...
யாழ்ப்பாணம் ,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ...
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள  ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப்...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான படையினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கு நியாமான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை...
நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் கிராமங்களை அடித்துச் சென்றதோடு, பாலங்களையும் சேதப்படுத்தியது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். நேபாளத்தில் குறைந்தது 8...
யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி...
கிளிநொச்சியில் , புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் , காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் ,...
யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை...
செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர் ...
ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார். ஈரானுக்கு எதிராக தொடர்ச்சியான புதிய...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...
கடந்த வாரம் நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவுகள் தளர்ந்த நிலையில், கனடா செவ்வாயன்று அமெரிக்காவிற்கு எதிராகப் பதிலடித்...
வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ,  தோற்றுப்போன அரசியல்வாதிகள் ,...
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 07 தூதுவர்கள் மற்றும் 04 உயர்ஸ்தானிகர்கள் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம்...
சிகாகோவிலிருந்து சூரிச்சிற்குச் சென்று கொண்டிருந்த சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் விமானம் ஒன்று அசோரஸில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இரசாயன வாசனையே...
ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே உக்ரைன் போர் காரணமாக கடுமையான பனிப்போர் சூழல் நிலவி வரும் நிலையில், மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான...
ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே உக்ரைன் போர் காரணமாக கடுமையான பனிப்போர் சூழல் நிலவி வரும் நிலையில், மாஸ்கோவின் வ்னுகோவோ சர்வதேச விமான...
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ...
அனுர அரசு அரங்கேற்றிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கான நிவாரண நாடகத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் முற்றாக மீண்டும் நிராகரித்துள்ளன.  காணாமல்போன ஆட்கள்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பான தீர்ப்பை கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி...
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், மன்னார் படுகைக்கான இந்த ஆண்டின் எண்ணெய்...
ஈரான் மற்றும் பெய்ஜிங் உள்ளிட்ட அதன் வர்த்தகப் பங்காளிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, தனது நலன்களைப் பாதுகாப்பதாக...
‘சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு ,   (International Day of the Victims of Enforced Disappearances)  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,...