இலங்கை அரசு சீன அரசு சார்பு நிலைப்பாட்டை எடுத்துவருவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மூன்று நாள் உத்தியோகபூர்வ...
அடுத்தடுத்து வந்த ஆட்சிக்கு வந்திருந்த அரசாங்கங்கள் சர்வதேச ரீதியில் இலங்கை இராணுவத்தின் பக்க நியாயங்களை சரியாக முன்வைக்கத் தவறியதே தன் மீதான குற்றச்சாட்டுகள்...
மலேசியாவில் விமானி உட்பட ஐந்து பேரை ஏற்றிச் சென்ற BO-105 ரக உலங்குவானுர்தி ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை குச்சிங்கிற்கு வடக்கே சுமார் 929 கிலோமீட்டர்...
சவூதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள நான்கு நகரங்களை இலக்காகக் கொண்டு ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத்...
கேன்ஸ்-சுர்-மெர்: பிரெஞ்சு ரிவியேராவில் உள்ள கேன்ஸ்-சுர்-மெர் நகரில் அமைந்துள்ள ரெனுவா அருங்காட்சியகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புகுந்த இரு கொள்ளையர்கள், நான்கு கலைப்படைப்புகளைத் திருடிச்...
யேர்மனியின் மின்சார வலையமைப்பை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான நாசவேலைத் தாக்குதல்களை நடத்த முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 48 வயது நபர் ஒருவரை யேர்மனிக் காவல்துறையினர் கைது...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் திங்கட்கிழமை...
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அவரது மனைவி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது...
இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக முன்வைக்கப்படும் தவறுகள் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கான எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்ஷ...
யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்...
பெல்கிரேட் முன்னாள் போஸ்னிய செர்பிய இராணுவத் தளபதி ரட்கோ மிலாடிக்கின் இறுதிச் சடங்கு, செர்பிய தலைநகர் பெல்கிரேடில் நடைபெற்றது. இதையொட்டி, ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்தின்...
தோணிதாட்டமடுவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் – மட்டக்களப்பு – வாகரை | 07.09.2026 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட...
சட்டப்பேரவையில் பதிலுரையாற்றிப் பேசிய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்தில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நாகரிக அரசியல் குறித்துப் பேசியுள்ளார். இதே சட்டப்பேரவையில், இங்குள்ள எதிர்க்கட்சியால்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்திப்பதற்காக அவரது தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று...
இந்தோனேசியாவின் அனக் கிரகடாவ் எரிமலை தொடர்ந்து இரண்டாவது நாளாக வெடித்துச் சிதறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து வானில் அதிகளவில் எரிமலைச் சாம்பல்...
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின் 30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை...
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக அடாவடிகளில் ஈடுபட்டு வந்திருந்த ஸ்நேக் பாபு என்றழைக்கப்படும் மங்களாராமதிபதி அம்பிட்டியே சுமணரதன தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். புவியியல் திணைக்கள...
பாகிஸ்தானிய உளவு அமைப்பான ஜ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் காங்கேசன்துறையில்; கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை...
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வியாபாரி ஒருவரை விடுதலை செய்வதற்கு இலஞ்சமாக பணமும் மற்றும் வியாபாரியின் மனைவியை பாலியல் இலஞ்சம் கோரிய சம்பவம்...
பூமியின் இயற்கை துணைக்கோளான சந்திரன் அமெரிக்காவிற்குச் சொந்தமானது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரிமை கோரியுள்ளார். தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்ட ஒரு...
இந்தோனேசியாவின் கிழக்கு எல்லையில் உள்ள பப்புவா பிராந்தியத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சந்தை ஒன்று முற்றிலுமாக எரிந்து நாசமானதுடன், ஆறு குழந்தைகள் உட்பட...
