யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் வகைக்குண்டு இன்றையதினம் (7.2.2026) இனங்காணப்பட்டுள்ளதாக...
அமரர் சங்கீத் தங்கரட்ணம்எசன் யேர்மனி யேர்மனி எசன் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்டிருந்த சங்கீத் இன்று 7.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார் இவர் திரு.திருமதி. தங்கரத்தினம்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும்...
ஈரானும் அமெரிக்காவும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தின. தொடர்ச்சியான பதட்டங்கள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டன. இஸ்லாமியக் குடியரசு அண்மையில்...
சுவிட்சர்லாந்தில் அதிகமான மக்கள் பகுதிநேர வேலை செய்கிறார்கள். பகுதிநேர வேலைகளின் எண்ணிக்கை, குறிப்பாக ஆண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சுவிட்சர்லாந்தில், அதிகமான மக்கள் பகுதிநேர...
டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்த நிலையில் கனடாவும் பிரான்சும் ஆர்க்டிக் தீவில் புதிய தூதரகங்களைத் திறக்கின்றன. அத்துடன் கனடாவும் மற்றும் பிரான்சும்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷேலின் இனவெறி சித்தரிப்புகளைக்...
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க...
முன்னாள் ஜனாதிபதிகள்,அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மனைவியருக்கான ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆதரவளித்துள்ளது. அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம்...
பாதுகாப்பு அச்சுறுத்தலென தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தராது பதுங்கியுள்ள நிலையில் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை...
கடந்த நான்கு ஆண்டுகளில் வீடற்ற அல்லது வீடற்ற அபாயத்தில் உள்ள அகதி குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இங்கிலாந்துக்கான அரசாங்க தரவுகள்...
நேற்று வியாழக்கிழமை உறைபனி மழை காரணமாக பிராண்டன்பேர்க் விமான நிலையம் ஏற்கனவே பல ரத்துகளைக் கண்டது. சர்வதேச போக்குவரத்து மையங்களான பிராங்பேர்ட் மற்றும்...
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்களுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு பகுதிகளில் வன்முறை கும்பல்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுவதாக அப்பகுதி மக்களால்...
யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பிலான விபரங்களை வெளிப்படுத்த கோரி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில்...
இனங்களை ஒன்றிணைக்க வேண்டிய தேசியக் கொடியே, இலங்கையில் இனப்பிரிவினைக்கு அத்திவாரமிட்டது” எனத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அதிரடியாகத்...
முத்தமிழ் குமரன் போற்றிமுருகா உன் பாதம் போற்றிசக்திவடிவேல் தாங்கிய!வேலவா உன் திருவடி வந்தேன்கவிபாடி உன்னை போற்றி முக்கனிக்காக உலகை வலம் வந்தவனே!முத்தமிழ் குமரன்...
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ அவர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது....
குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற...
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக சுமார் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளை கடத்தி வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர்...
யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவிலைச் சூழ உள்ள பிரதேசம் புகையிலை பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர்...
பிரான்சில் கடந்த ஆண்டு லூவ்ரேயில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் தப்பி ஓடிய திருடர்களால் கைவிடப்பட்ட பிரெஞ்சு பேரரசி யூஜெனியின் கிரீடம் கிட்டத்தட்ட அப்படியே...
