யாழ்ப்பாணம் பலாலி சந்தியில் அமைந்துள்ள பொது நோக்கு மண்டபத்தில் , இளைப்பாற , பொழுது போக்க வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின்...
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தமிழ் ஈழ...
கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது கூர்மையான ஆயுதங்களால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் செல்ல முயன்ற பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவர்,...
தெஹிவளை – கல்கிசை பொதுமயானப் பகுதியில் நின்றவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர், குறித்த...
உள்ளூராட்சி சபையின் எவ்வித உத்தியோகபூர்வ அனுமதியும் இன்றி ராணுவத்தினரால் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டு வரும் ராணுவ மருத்துவமனைக் கட்டிடத்தை, பிரதேச சபை சட்டபூர்வமாக இடித்து...
மாகாணசபை தேர்தல் இவ்வாண்டிலும் நடைபெறுவது சந்தேகமாகவே உள்ளது. கடந்த ஆண்டில் மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய...
தமிழ்  கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி அல்ல என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். பொது நோக்கத்திற்காக குறைந்தபட்ச அடிப்படையிலே...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.கடந்த 36 வருடங்களாக...
செம்மணி புதைகுழிக்குள் கால்கள் மடித்து உட்கார்ந்த நிலையில் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டு , அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.செம்மணி மனித...
போரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யா நடத்திய சமீபத்திய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, உக்ரைன் தலைநகர் முழுவதும்...
இஸ்ரேலின் சுற்றுச்சூழல் அமைச்சர், முதலைகளைப் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் வகையில் அவற்றின் வகைப்பாட்டை மாற்றியுள்ளார். தீவிர வலதுசாரி பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென்-க்விர், ஹமாஸ்...
நேற்று சனிக்கிழமையன்று இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது இடத்திற்கான போட்டியில் தனது 22வது கோலை அடித்ததன் மூலம், பிரான்சின் கைலியன் எம்பாப்பே உலகக் கோப்பை வரலாற்றில்...
கிழக்கு மாகாணத்திலும் அத்துடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று பகல் வேளையில் மனித உடலினால் உணரக்கூடிய எச்சரிக்கை மட்டத்தில்...
யாழ் மாவட்டத்தில் முறையற்ற, சூழலுக்கு ஒவ்வாத கடல் அட்டைப் பண்ணைகளை  பிரதேச செயலக அதிகாரிகளுடன் இணைந்து ஊக்குவித்து மீனவ மக்களின் அடையாளங்களை அழிக்க...
யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளான்.  பருத்தித்துறை , தும்பளை பகுதியை சேர்ந்த சின்னராசா துளசிகன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். ...
அதீத போதைக்கு அடிமையான இளைஞன் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவருடைய பூட்டிய வீட்டினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  மானிப்பாய் பகுதியை சேர்ந்த 39...
இஸ்ரேலின் பாராளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது.  இந்நிலையில் நேற்று இடம்பெற்ற இறுதிக் கூட்டத்தில் சில சட்டமூலங்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இஸ்ரேல் பாராளுமன்றத்தின் 4...
இலங்கை செல்லப்பிராணிகள் கால்நடை வைத்தியர்கள் சங்கத்தினால் (SLSAVA) ஏற்பாடு செய்யப்பட்ட “PET EXPO 2026” சர்வதேசக் கண்காட்சி, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்...
வலி. வடக்கில் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் கட்டப்படும் இராணுவ வைத்தியசாலையை பிரதேச சபை இடித்தழிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி...
ஏழு பயணிகளுடன் சென்னையிலிருந்து வந்த செஸ்னா சிடேஷன் 560XL சிறப்பு விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் (JIA) வெற்றிகரமாக வந்து சேர்ந்தது....
இலங்கையின் பிரபல ஆடை  நிறுவனமான ‘ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்ஸ்’ (House of Fashions) உரிமையாளர் பிரீத்தி ஜெயவர்தன, சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது...
யாழ்ப்பாணம் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150வது ஆண்டு விழாவினை பெருமெடுப்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனியில் தான் பங்கெடுக்க போவதில்லையென எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார். ...
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர். இலங்கை தமிழ் அரசுக்...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 36ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்...