லண்டனில் நடைபெற்ற ‘Le Mans Cup’ சிற்றூந்து பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து...
மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து கொள்ளையடித்த ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெளிவான ஆணையை...
இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று திடீரென தொடர்பை இழந்து மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில்...
‘பூமியில் வாழ்ந்தவர்கள் மரணித்த பின்னர் தங்கள் வாழ்க்கையை மீட்டிப் பார்க்கும் ஓர் உத்தி மூலமாக வாழ்க்கைக்கான அநேக செய்திகளை ஆத்மாக்களின் அழுகை நூலின்...
டாக்டர் ரோஷ் ஜலக்கே, 14 மணி நேரம் இடைவிடாமல் பறக்கக்கூடிய கல்ஃப்ஸ்ட்ரீம் சூப்பர் ஜெட் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார். ஒரு இலங்கையருக்குச் சொந்தமான...
அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் அரசியல் உறவுகளில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமான உறவை உருவாக்க கனடா...
செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாத காரணத்தினால் 600 வரையானவர்கள் புதைக்கப்பட்டதாக...
அனுராதபுரம் பொதுக்கூட்டம் மூலம் சிறையிலுள்ள நாமல் ராஜபக்சவிற்கு புத்துயிர் ஊட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட பணச்சலவை விசாரணையின் அடிப்படையில், நாமல் ராஜபக்சவை சந்தேகநபராக இன்றிரவு...
அன்று புலி என்றார்கள் இன்று ஆட்சி ஆசையில் புலி என்பவரை மேடையில் ஏற்றுகிறார்கள் இது தான் அவர்களுடைய அரசியல் விளையாட்டு என விமர்சித்துள்ளார்...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் கழிவுகளை கொட்டிய , வலி.தெற்கு பிரதேச சபை அவற்றை மீள...
யாழ்ப்பாணத்தில் வயோதிப பெண்ணொருவர் படுக்கையறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புத்தூர் சிவன் கோவில் பகுதியில் உள்ள...
யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடமிருந்து 210 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது அச்சுவேலி...
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு , வாகனங்கள் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதுடன் ,...
ஏமனில் பல நாட்களாக நீடித்த சண்டைக்குப் பிறகு, கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏமனில் பல முனைகளில்...
யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர், அவரது வீட்டிலேயே...
கடந்த இரண்டு தேர்தல்; விஞ்ஞாபனங்களிலும் பரப்புரை மேடைகளிலும் ஜே.வி.பி.யின் தேசிய மக்கள் சக்தி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையையே முக்கியமாகத் தெரிவித்து வந்தது. ராஜபக்சக்களின்...
சதாசிவம் சுபாஸ்சந்திரபோஸ் சுபாஸ் (அஜந்தா ஹோட்டல்) அவர்கள் நயினாதீவு கொழும்பு நயினாதீவு 04ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 01ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் தற்போது கொழும்பை...
கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து...
மட்டக்களப்பு – கிரான், கூளாக்காடு பிரம்படித்தீவு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த உற்சவத்தின் போது, 13 வயது சிறுவன் ஒருவர் வெடி விபத்தில்...
திவுலபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடகம்மன பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில், பாதி புதைக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்தைக் கண்ட...
நைஜரின் அகடஸ் (Agadez) நகரில் ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சுவிஸ் நாட்டுப் பெண் ஒருவர் கடத்தப்பட்டார். ஊடகத் தகவல் ஒன்றின்படி, அவர்...
இந்தக் கோடையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலையைத் தொடர்ந்து, முதல் முறையாக ஷாம்பெயின் பாட்டிலில் உள்ள மதுபான அளவை அதிகரிக்க பிரெஞ்சு...
டெல்லி இன்று தொடங்கி நாளை வரை இரு தினங்களுக்கு 18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்,...
வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் நாளைய தினம் தாய்லாந்துக்கு பயணம் செய்யவுள்ளார். தாய்லாந்து தொழிலாளர் நலத்துறை...
