யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் வியாழக்கிழமை மரபார்ந்த பண்பாட்டுடன் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பார்வதி சமேத...
இலங்கை கடற்படையினால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்டைக்காடு சென்.மேரிஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதன் போது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ...
மத்தல அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் ஆசனப்பட்டி இன்றி பேருந்தொன்றை அதிவேக வீதிக்குள் செலுத்த முயற்சித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை...
“பழசும் வேண்டாம் புதுசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவினை மீளப் பெற வேண்டும் என முன்னெடுக்கப்படும் கையெழுத்து...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு...
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர் கோப்பாய் கல்வியல்...
வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக (பதில்) சிவச்செல்வன் சிவரஞ்சினி வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை...
சட்டவிரோத தையிட்டி விகாரைக்காக தன்னால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட காணிகளில் ஒரு துண்டு நிலத்தையும் , மீள காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க மாட்டேன் என...
தமிழர் அரசியல் தீர்வு தொடர்பில் மீண்டும் சர்வதேச கவனத்தில் கொண்டு செல்வதாக சுமந்திரனின் செல்லப்பிள்ளை இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பிரிட்டிஸ் துணை பிரதமரின் சமீபத்திய...
தேசிய மக்கள் சக்தியால் முழுமையான அரசியல் நோக்கத்துக்காக கட்டப்பட்டுள்ள “பிரஜா சக்தி” என்ற குழு விரைவில் மக்களால் துரத்தப்படும் என வடகிழக்கிலுள்ள மக்களால்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற...
இந்திய அரசு டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கென கிளிநொச்சியில் பெரும்பரப்புiரைகளுடன் அமைத்து வழங்கிய பாலம் பொதுமக்கள் பயணிக்க அபாயகரமானதென அறிவிக்கப்பட்டுள்ளது. பரந்தன்...
சீனாவின் ஹூபே மாகாணத்தில் புதன்கிழமை பட்டாசு விற்பனை செய்யும் ஒரு கடை வெடித்து தீப்பிடித்ததில் 12 பேர் கொல்லப்பட்டனர், இதனால் வளாகத்தின் 50 சதுர...
இந்த சுவரொட்டி ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றம் (ETRA) அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது. இது திருகோணமலைப் பிரகடனத்தை வலியுறுத்தி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள ஒரு பொதுக்கூட்டத்திற்கான...
எரிக் சொல்ஹெய்மின் (Erik Solheim) டெய்லி மிரர் (Daily Mirror)நேர்காணலுக்கு பிரதமர்அளித்த பதில்- இது தொடர்பாக விசுவநாதன் ருத்ரகுமாரனின் ட்வீட்கள் (Tweets)கீழே: https://www.dailymirror.lk/hard-talk/Karuna-broke-away-from-LTTE-after-seeing-life-development-in-Bangkok-Erik-Solheim/334-331349...
ஜெனீவாவில் உக்ரைன் மற்றும் ரஷ்ய பேச்சுவார்த்தையாளர்களுக்கு இடையேயான இரண்டாவது நாள் அமைதிப் பேச்சுவார்த்தை இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் முடிந்தது. ரஷ்ய அரசு செய்தி...
ஜெனீவா பல்கலைக்கழக மருத்துவமனையில் மறுவாழ்வு மற்றும் முதியோர் மருத்துவத் துறையில் 120க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இனவெறியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறுவாழ்வு மற்றும் முதியோர் மருத்துவத் துறையின்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கேஸில் பீக் ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒன்பது ஸ்கை வீரர்கள் காணாமல் போயுள்ளனர். தஹோ தேசிய வனப்பகுதியில்...
இலங்கையில் தங்கியிருந்து வெளிநாட்டு நிறுவனங்களுக்காகப் பணியாற்றும் தொழில் வல்லுநர்களுக்காகப் புதிய டிஜிட்டல் நோமட் விசா (Digital Nomad Visa – DNV) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகப்...
16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களைத் தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ் கூறியுள்ளார். குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு...
மகாவலி அதிகாரசபையின் செயற்பாடுகள் மற்றும் கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் குறித்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையான எதிர்ப்பை...
வடக்கு மாகாண நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு தனித்துவமான புதிய இடமாற்றக் கொள்கையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இணக்கம் தெரிவித்துள்ளார். அகில...
