September 13, 2026
வடக்கு சிரியாவில், குர்துகள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு நகரத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கைதிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர்...
மொட்டுக் கட்சியின் அனுராதபுர அரசியல் மேடையில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, 2029ம் ஆண்டு நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதே தனது இலக்கு எனத்...
அரேபிய தீபகற்பம் முழுவதும் பரவியுள்ள 1,200 கி.மீ (746 மைல்) நீளமுள்ள தனது முக்கியமான ‘கிழக்கு-மேற்கு’ எண்ணெய் குழாய் வழித்தடத்தை, ட்ரோன் தாக்குதலுக்குள்ளானதைத்...
18வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன ஜனாதிபதி ஜின்பிங் தற்போது டெல்லி வந்துள்ளார். ஜின்பிங்குடன் சீன கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்...
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிலிருந்து எதிர்க்கட்சி விலகல்: ரஞ்சித் மத்தும பண்டார அறிவிப்பு மாகாண சபைத் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு? – கொதித்தெழுந்த எதிர்க்கட்சி! தமிழகம்...
செம்மணி மனிதப் படுகொலை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
பெருமெடுப்பிலான விசேட அதிரடிப்படையினர் சூழ சாந்த போதிதேரர் தலைமையிலான பிக்குகளடங்கிய குழு ஆதிலிங்கேஸ்வரர் உச்சிமலையில் ஒன்றரை மணிநேரம் பூசை வழிபாடுகளை நடாத்தியுள்ளது. அத்துடன்...
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக தமிழ் மக்கள் முட்டாள்களை தமது தலைவர்களாக நம்பி ஏமாறுவது தொடர்கதையாகியுள்ளது. அவ்வகையில் யாழ்.மாவட்ட வாக்களர்கள் தெரிவு செய்த முட்டாள்...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர்...
தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ அல்லது வீழ்த்தவோ முடியாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க...
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில்...
யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவத்துடன்...
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. ...
புதிய அரசாங்கம் பதவியேற்று , 2 வருடங்கள் கடந்துள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும் , வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் கோரி...
பிரான்சின் வடமேற்கு பகுதியில் உள்ள நோர்மண்டி பிராந்தியத்தில் தொடருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் குறைந்தது 44 பேர் காயமடைந்துள்ளனர். ரூவன் மற்றும் கேன்...
நடுநிசியாகியும் இன்னும் நித்திரைக்குப் போகாது வேலையில் மூழ்கிப் போயிருந்தாள் துவாரகி. “என்னக்கா? இன்னும் நித்திரை வரல்லையோ? நான் போய்ப் படுக்கப் போறேன்.” சொல்லிக்...
தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக...
களனி ஆற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.   ஹன்வெல்ல காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று மாலை (11) இந்தச்...
விளையாட்டை மையப்படுத்தி இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘போராட்டம்’. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மாலை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது....
எல்நினோ தாக்கத்தால் நாட்டின் 08 மாவட்டங்களில் 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) இன்று (12) காலை...
அரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் திகதி நடத்தப்பட்ட இரட்டை கோபுரத் தீவிரவாதத் தாக்குதல்களின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று...
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள விண்டோபெக் நகரின் ரிவர் ஹைட்ஸ் மற்றும் பெனார்ட் ஆகிய பகுதிகளைச் சூறாவளி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது....
10வது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா...
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) மையம் வெளியிட்ட தகவலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் பூமியின் சராசரி உலகளாவிய வெப்பநிலையானது தொழில்துறைக்கு...