August 31, 2026
பேர்லின் ஸ்ரீ மயூரபதியான் பஞ்சதள இராஜகோபுர புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து வரும் 1வது இரதோற்சவப் பெருவிழாவைக் காண...
யாழில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற “நீதிக்கான நீள் பயணம்” அனைத்துலக மாநாடு! யாழ்ப்பாணம் | 30.08.2026 அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு,...
 ஒற்றையாட்சிக்குட்பட்ட 13, ம் திருத்தம் மற்றும்  நல்லாட்சிகாலத்தில் (2015-2019) தயாரித்த “ஏக்கியராச்சிய” வரைவை நிராகரிப்பதாக இன்று(30/08/2026) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால்...
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது....
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு, பலாலி கிழக்கு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் விடுவிப்பதற்கான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்”...
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறுப்புரிமைப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஐஸ்லாந்து ‘இல்லை’ என வாக்களித்ததாக இறுதி வாக்கெடுப்பு முடிவுகள் இன்று காட்டின. ஒரு புதிய  உறுப்பினரை...
ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளின் முடிவுகளின்படி, 52.5% ஐஸ்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய...
நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு , அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்...
வடக்கு சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருவதாக காவல்துறை...
நோர்வே மன்னர் எட்டாம் ஹாக்கான்,  மன்னராகப் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது முதல் உரையை ஆற்றினார். தனது மறைந்த தந்தை...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை11ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்”...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை...
யாழ்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான துயரச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது....
நேபாளத்தின் முன்னாள் வன மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மாதவ் பிரசாத் சௌலகைன், நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய வெள்ளப்பெருக்குக்கு முன்பு சீனா தங்களை எச்சரிக்கவில்லை...
மத்திய ஜிம்பாப்வேயில், தேவாலயப் பக்தர்களை ஏற்றிச் சென்ற மினிபஸ் ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் ஹராரேவிலிருந்து...
பிரிமா மற்றும் செரண்டிப் ஆகிய நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளன. இதற்கமைய, கோதுமை மா கிலோ கிராம் ஒன்றின்...
மடத்தடி, கொல்லங்கலட்டி, யாழ். தெள்ளிப்பழையைப் பிறப்பிடமாகவும், 4 ஆம் யூனிட், வாரிகுட்டியூர், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசன் அபிநயா (அபி) அவர்கள் சுகவீனம்...
நாட்டில் தீவிரமடையும் வறட்சி: வேகமாக வற்றும் பிரதான நீர்த்தேக்கங்கள்!  கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம்...
உக்ரைனின் தலைநகரான கீவ் அருகே ரஷ்யா நடத்திய தாக்குதலால் பெரும் தீயும் வெடிப்புகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் தப்பி ஓட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது....
நைஜரின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமையன்று, தலைநகர் நியாமியில் வெளிப்படையான கலகத்தின் ஒரு பகுதியாக, படை வீரர்கள் குழு ஒன்று முக்கியமான இடங்களில் துப்பாக்கிச்...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை (ஆகஸ்ட் 30) முன்னிட்டு, வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் “நீதிக்கான நீள்...
 இலங்கை ஜனாதிபதி ததான்  பாதாள உலக கும்பலின் கொலை அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்...