துயர் பகிர்வு திரு. குணரட்ணம் கிருபாகரன் (கிருபா) 28-07-2026, நாய்ன்மார்கட், 30.08.1959 – 28.07.2026 யாழ்ப்பாணம் நாய்ன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட...
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விகாரை அமைந்துள்ள காணி...
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்குரிய நம்பிக்கை நிதியப் பொறுப்புச் சபையை உருவாக்குவது தொடர்பான திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.  ...
கதிரைக்காக கடைசி வரை கட்டியழுவதில் இலங்கை தமிழரசுக்கட்சியை ஒருவரும் அசைக்க முடியாதேயுள்ளது.இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி...
இலங்கை படைகளால் அரங்கேற்றப்பட்ட மண்டைதீவு படுகொலையின் வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் எதிர்வரும் செப்ரெம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மண்டைதீவு...
ஜப்பானின் தெற்குத் தீவான கியூஷுவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்...
திருகோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பகுதி வீதி வளைவில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டுவிலகி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன்...
சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றைத் தொடர்ந்து சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், பல மில்லியன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக...
செக் குடியரசைச் சேர்ந்த இருவர் திருகோணமலையில் உள்ள விடுதி ஒன்றில் செவ்வாய்க்கிழமை (27) சைவநெறி முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். திருகோணமலை சாம்பல்தீவு...
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலங்கம் கோகுல்ராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்  சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு...
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியின் கண்ணகிபுரம் பகுதியில் சுமார் 29 ஏக்கர் வனப்பகுதியைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, ஆக்கிரமிக்க முயன்ற பிரதான சந்தேகநபர் உட்பட...
சில நேரங்களில் உண்மை தாமதமாக வெல்லலாம்… ஆனால் அது தோற்பதில்லை. அந்த வகையில் நடிகர் ரவி மோகன் தொடர்பான சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பு...
இன்று 28-7-2026 இறையடி சேர்ந்தார். தாவடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு பஞ்சலிங்கம் ஸ்ரீபாலன் அவர்கள் சற்றுமுன்னர் இறைவனடி சேர்ந்தார். இறுதிக்கிரிகைகள் நாளை...
கனடாவில் வெற்றிகரமாக இயங்கி கர்நாடக இசைத்துறைக்கு ஊக்கமளித்து வரும் ‘ஒன்றாரியோ தமிழிசைக் கலாமன்றத்தின்’ இவ்வருடத்தின் ‘தியாகராஜ ஆராதனை’ இசை உற்சவம் கடந்த 18ம்...
அமரர் திருமதி லிங்கேஸ்வரி துரைரஜா [ ST] நிற்சாமம் / நெதர்லாந்து நிற்சாமம் உதவும் கரங்கள் நிர்வாக நெதர்லாந்து பொறுப்பாளர் சுரேஷ் சுப்ரமணிம்....
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் ஊடக அறிக்கை சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை...
ஈரானுக்கு எதிரான தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து குறைந்தது 624 அமெரிக்க இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.   காயமடைந்தவர்களில், 417 பேர் ‘ஆபரேஷன் எபிக்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே...
சீனாவின்  கிங்ஹாயில்  இன்று காலை இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.  முதலாவது நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில்  பதிவாகியதாகவும், இந்த நிலநடுக்கம் பதிவாகி 18 நிமிடங்கள் கழித்து...
மரண அறிவித்தல்: வரதராஜசிங்கம் செல்வநாதன்யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Drensteinfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரதராஜசிங்கம் செல்வநாதன் அவர்கள் 24-07-2026 வெள்ளிக்கிழமை அன்று...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை...
இலங்கை மெய்வல்லுநர் விளையாட்டு நிர்வாகம் மற்றும் தேர்வு முறைகளில் நிலவும் சிக்கல்கள் காரணமாக, அதன் தெரிவுக் குழு உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாகத் தமது பதவிகளிலிருந்து...