யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பருத்தித்துறை...
“நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; வாழும் காலத்தில் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்” — இந்த ஒரு கருத்துக்குள் முழு...
இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை...
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என...
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ் போதை ஒழிப்பு...
காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க...
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆளுநரின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் தனது பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பித்தார். ஆளுநர் அலுவலகத்தில் தனது பதவி...
படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் ,படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது...
தெற்கு ஈரான் மீது நேற்றிரவு அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றை குறிவைத்ததாக ஈரானின் இஸ்லாமிய...
முன்னைய ரணில் அரசினை தொடர்ந்து பூநகரி – கிராஞ்சி பகுதியில் கனிய வளங்களை சூறையா தேசிய மக்கள் சக்தியும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் மக்களுடைய...
அதி உயர் ரகசிய அனுமதி பெற்றிருந்த முன்னாள் சிஐஏ அதிகாரி ஒருவர், அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பல மில்லியன் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைத் திருடி தனது...
மத்திய கென்யாவில் உள்ள பெண்கள் உறைவிடப் பள்ளியில் குறைந்தது 16 மாணவிகள் உயிரிழந்ததாகவும், 73 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய கென்யாவில் உள்ள...
எபோலா நோய் பரவல் காரணமாக , காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான (டி.ஆர்.சி.) தனது எல்லை மூடப்பட்டுள்ளதாக உகாண்டா அதிகாரிகள் நேற்றுப் புதன்கிழமை அறிவித்தனர். காங்கோ...
உண்மைக்கும் நீதிக்கும் துணிச்சலாக குரல் கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு ஆதரவு – கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வரவேற்பு...
பயத்தில் அல்ல… நம்பிக்கையில் கடவுள் “பயத்தால் தலை வணங்குவது பக்தி அல்ல; நம்பிக்கையால் மனம் வணங்குவது தான் உண்மையான இறைநம்பிக்கை.” இன்றைய உலகத்தில்...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் ...
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை...
‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற...
இந்திய அரசினால் கட்டிவழங்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தின் நம்பிக்கை நிதியத்திற்கு தனது தரப்பு ஆதரவாளர்களை தேசிய மக்கள் சக்தி பரிந்துரை செய்துள்ளது....
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழுள்ள முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி,...
பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் காணி விடுவிப்பு எனும் போர்வையில் மூடிய அறைக்குள் ஒரு சில கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றது முடிந்ததும்...
லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஐந்து பேர் இன்று புதன்கிழமை உயிருடன் மீட்கப்பட்டதாக, லாவோஸ் மற்றும் தாய்லாந்து மீட்புக் குழுவினர்...
ஹமாஸின் புதிய ஆயுதப் பிரிவுத் தலைவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹமாஸின் ஆயுதப் பிரிவின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர், அதற்கு முந்தைய நாள்...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடுமையான வரிக் கட்டுப்பாடுகளையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் சீனாவின் மின்சார வாகனங்களின் (EV) ஏற்றுமதி 40...
