எங்கள் எசன் தமிழ் பாடசாலை ஆசிரியர் திருமதி சுகந்தி அவர்களின் அன்புக்கணவரும், மாணவர்கள் நித்யா தினுஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆகிய திரு...
பிரான்ஸ் பரிஸில் குட்டி என்பவர் 30.05.2026 பி பகல் 14.15 காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார் கத்திகளால் மக்களை மிரட்டி குத்திகாயப்படுத்தியதாகவும் காவல்துறை உடனே...
இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவின் சீதாஎலியா ஸ்ரீ சீதை அம்மன் ஆலயம், இராமாயண வரலாற்றுடன் நேரடியாக தொடர்புடைய புனித தலங்களில் ஒன்றாக...
சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் அர்செனலுக்கு எதிரான ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் கால்பந்து  இரசிகர்களுக்கும் காவல்துறைக்கும்...
வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர் பலாலி வீதியில் சுமார் 2.5...
வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில்...
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி...
இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்தவொரு எந்தவொரு விடயத்தையும் கடற்தொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யவில்லையென வடமராட்சி மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்....
தனக்கெதிரானவர்களிற்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக சேறுபூசும் அருச்சுனாவின் பாணிக்கு முடிவு வந்துள்ளது தெல்லிப்பழை – புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி...
லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 மே 21 அன்று நடைபெற்ற வருடாந்திர...
தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற...
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாவற்குழி விகாரைக்குக்...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கு...
இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை என சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர்...
வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் ரூமில் நடந்த சந்திப்பின்போது, ​​ஈரானுடனான ஒப்பந்தம் குறித்து இறுதி முடிவு எடுக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். ...
புயல் அனர்த்தத்தின் பின்னரான அவசர சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பரந்தளவிலான பொதுச் சேவைகளைப் ‘பொருந்தும் அத்தியாவசியசேவைகளாக’ ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பிரகடனப்படுத்தியுள்ளார். இன்று...
சுவிஸ் மண்ணில் இளம் தலைமுறையினரின் கலைத் திறமைகளை ஊக்குவிக்கும் நோக்குடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘Plan b First Take’ குறும்பட விழா, இம்முறை...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.  பருத்தித்துறை...
“நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; வாழும் காலத்தில் எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியம்” — இந்த ஒரு கருத்துக்குள் முழு...
இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை...
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என...
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ் போதை ஒழிப்பு...