சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு மேலே ஒளிரும் ‘அரோரா’ எனப்படும் துருவ ஒளியின் கண்கவர் காட்சியை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன்...
கடந்த ஆண்டு இறுதியில் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காணாமல் போன பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, டொராண்டோவைச் சேர்ந்த 32...
மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீற்றரை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக நாசாவை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
குருவிட்ட, பல்லன்சேன மற்றும் புதிய மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை நாளை (10) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக காவல்துறை...
அமைச்சர்கள் தமது உத்தியோகபூர்வ அரச பங்களாக்களைப் பயன்படுத்துவதில்லை என்ற தீர்மானத்திற்கு அமைவாக, கொழும்பில் அமைந்துள்ள 7 அரசுக்குச் சொந்தமான பங்களாக்களைப் பயனுள்ள பொருளாதார...
பயணக் கொடுப்பனவை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் நாளை (10) மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களும்...
நெல்லியடி கரவெட்டியை சேர்ந்த வடமராட்சி தெற்கு மேற்கு கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சுரேரஞ்சன் (ரஞ்சன்) மாரடைப்பு காரணமாக காலமானார். இலங்கை தமிழரசுக்கட்சி...
எட்டாவது வாரமாக அரச படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி,வலி. வடக்கு பகுதி மக்கள் பலாலி சந்தியில் இன்றைய...
சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த 37 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (8) அதிகாலை பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்....
வடக்கு நைஜீரியாவின் கனோ மாநில ஆளுநர் அப்பா கபீர் யூசுப் ஏற்பாடு செய்திருந்த கூட்டுத் திருமண விழாவில் சுமார் 1,500 தம்பதிகள் திருமணம் செய்துகொண்டனர்...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36வருடங்களாக...
இரத்மலானை, ஞானேந்திர பாதையிலுள்ள வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் நேற்றைய தினம் சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது....
வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூலர் ரக வாகனம் டிப்பர்...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன....
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்க கோரி பொது மக்கள் தண்ணீரில் இறங்கி வெள்ளிக் கிழமை (07) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச...
கொழும்பு போர்ட் சிட்டி: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் 1500 கோடி அமெரிக்க டொலர் முதலீடும் 80,000 வேலைவாய்ப்புகளும் எங்கே?ராஜ் சிவநாதன்மெல்போர்ன், அவுஸ்திரேலியா அறிமுகம்கொழும்பு...
இலங்கைக்கு கடத்துவதற்காக பிரப்பன்வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா பொட்டலங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் உட்கோட்ட குற்றத்...
இலங்கையில் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய...
புகையிலை விவசாயம் என்பது நேற்றோ இன்றோ திடீரென உருவான ஒரு தொழில் அல்ல. பல தலைமுறைகளாக இலங்கையின், குறிப்பாக வடமாகாண விவசாயிகளினதும், அதனைச்...
ஜூலை 23 அன்று வத்தளை, கடிரானாவில் நடைபெற்ற குழந்தையின் பிறந்தநாள் விழாவில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச்...
மொனராகலை மாவட்டத்தின் நக்கள தோட்டப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை...
ஒரு கார் மின்விளக்குக் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்த நான்கு பேரின் மரணம் தொடர்பாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 23 வயதான ஜாக்...
