August 24, 2026
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல்...
22ஆவது திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தல்!வெப்பக் குறியீடு 45°C வரை அதிகரிக்கும்! வெளியில்...
ஜப்பானின் மிக உயரமான மலையில், தனது மகனை ஒரு குளிர்பானம் மற்றும் சிற்றுண்டியுடன் பல மணி நேரம் தனியாக விட்டுச் சென்றதற்காக, ஒரு...
அமெரிக்காவில் ஒரு கடைக்குள் நடந்த கொள்ளையின்போது 56 வயதான இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.  குஜராத்தின்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி, மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலிச் சந்தி பகுதிகளில் பொதுமக்களின்...
களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகாமையில், களுவாஞ்சிகுடியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து,...
அரசியலமைப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) அரசை வலியுறுத்தியுள்ளது....
பெய்ஜிங்கில் சனிக்கிழமையன்று நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச் சுற்றில், சீனாவைச் சேர்ந்த ஒரு மனித உருவ ரோபோ 100...
முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பிற்கு மத்தியில் தனது நாட்டில் தேர்தல்களை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி , தேர்தலை...
இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமையன்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. பனாமா...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன நல்லூர் ஆலயத்திற்கு நேற்றைய தினம் சனிக்கிழமை சென்று ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் போது...
நாட்டுக்கு அனுராவே தேவை. ஒரு மக்களால் தேர்வு செய்யப்பட்டவனை தனிமையாக எதிர்க்க முடியாமல் தம்மை காக்க கூட்டு சேரும் பன்றிக்கூட்டம் வேண்டாம்.  அனுரா...
மத்திய காசா பகுதியில், இஸ்ரேலியப் படைகள் நான்கு வயதுக் குழந்தை உட்பட குறைந்தது மூன்று பாலஸ்தீனியர்களைக் கொன்றதோடு பலரைக் காயப்படுத்தியுள்ளன. மத்திய காசாவில்...
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரதிருவிழாவின் முதல் ரந்தோலி பெரஹெர, இன்று (23) மாலை 6:44 மணிக்கு ஒரு மங்களகரமான நேரத்தில் வீதிகளில்...
தெற்கு மும்பையில் பூலேஷ்வராச்சா ராஜாவின் வருகை விழாவின் போது, ​​22 அடி உயர விநாயகர் சிலை விழுந்து இருவர் நசுங்கி உயிரிழந்தனர், மேலும்...
மொனராகலையில் உள்ள மௌ ஆரா நீர்த்தேக்கத்தில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின் போது கஞ்சா கையிருப்புடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த...
​யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் கரவெட்டியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) என்பவர்...
அண்மை காலமாக மிகவும் அதிகமான அளவில் இந்தியாவிலிருந்து இசைக் கலைஞர்கள், பாடகர்கள் என பலதரப்பட்டவர்கள் இங்கே வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. அவர்களை விமான...
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கச் சென்ற ஆர்வலர்கள் மீதான தாக்குதல் தொடர்பான உள்நாட்டுக் குற்றவியல் வழக்கின் ஒரு பகுதியாக, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின்...
திரு. சிவலிங்கம் தேவநாயகம் (நாதன்) பிறப்பு: 28.06.1970 மறைவு: 22.08.2026 அன்னாரின் இறுதி நல்லடக்கம் 24.08.2026 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறும்....
வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் பாதுகாப்பு படைகளால் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு காணி இழுந்த மக்கள்...