அஞ்சாமை யொன்றை யரணாகக் கொண்டவர்வெஞ்சமரில் வீரம் விளைத்தவர் – துஞ்சிவிடப்பஞ்சினில் தீயும் பரவியெங்கும் பற்றியதாய்நெஞ்சத்தில் மூண்ட நெருப்பு . உரிமைக் குரல்களங்(கு) ஓங்கியொலிக்...
செம்மணியில் போராட்டம் நடத்திய காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் – சர்வதேச நீதிக்கான கோரிக்கை வலியுறுத்தல் யாழ்ப்பாணம்,  இன்று 22: செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய...
இசைச்சங்கத்தில் பாடல் தெரிவு போட்டி 2026! எம்மைவர் திறமைகளை உலகிற்கு வெளிக்கொண்டு வரும் நோக்கில், ‘இளம் தென்றல்’ இசைக்குழு சத்திமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில்...
இலங்கை படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் போரட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் முல்லைதீவின் கேப்பாப்புலவு மக்களும்...
திருகோணமலையில் அமைந்துள்ளதும் இந்துக்களினது புனித பூமியென அடையாளங்காணப்பட்டுள்ளதுமான கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள்...
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது,...
செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது. தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக...
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் புதன்கிழமை  போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்கு வழிந்து...
ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் ஈரானிய இராணுவத் திறன்களை மேலும் சீர்குலைக்கும் வகையில் இந்தத் தாக்குதல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க இராணுவத்தின்...
திருகோணமலை எண்ணெய் சேமிக்கும் குதங்களை வணிகமயமாக்கலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனம், தனது வசமுள்ள 61 எண்ணெய்க் குதங்களில்...
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்லியலுக்குரிய பகுதியில் சிதைவடைந்துள்ள சைத்தியை மீளமைப்பதற்கான நிகழ்வு புதன்கிழமை (22) இடம்பெறவுள்ளதாகவும், இதில் தொல்பொருள் திணைக்கள...
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால்  கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க...
இன்றைய நாள், ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற யோகாசனப் பயிற்சி, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளித்த அர்த்தமுள்ள ஆரோக்கிய நிகழ்வாக அமைந்தது. அன்புக்கும்...
யேர்மனி ஆர்ன்போர்க் நகரில் வாழ்ந்துவரும், பண்ணாகம் இணைய நிருவாகியும் ஆசிரியருமான பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்...
நியூசிலாந்து அரசியலில் இலங்கை வம்சாவளியினரின் செல்வாக்கை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளவர் வானுஷி வால்டர்ஸ் (Vanushi Walters). நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்...
அதிகாரிகளின் கடுமையான அடக்குமுறைக்கு மத்தியிலும் அரசுக்கு எதிரான மாணவர்களின் தலைமையிலான “கரப்பான் பூச்சி” போராட்டங்களுக்கு மத்தியிலும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் மற்றும் நிதி அமைச்சர் ஜான் ஹீலி ஆகியோர் வீட்டு உபயோக மின்சாரக் கட்டணங்களிலிருந்து மதிப்புக்கூட்டு வரியை...
15 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் மசோதாவிற்கு, பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் ஒரு சமரசக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. செப்டம்பர் தொடக்கத்தில் பள்ளி...
பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் பள்ளிகளில் புத்தகங்களுக்குப் பதிலாக டேப்லெட்டுகள்(Tablets), கையெழுத்திற்குப் பதிலாக டிஜிட்டல் பணிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.  கல்வியின் எதிர்காலம் திரைகளில்தான் உள்ளது...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் சூழலைத் தொடர்ந்து, குவைத்துக்கான விமானச் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,...
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவிற்கு வருகை தரும் போது அவர் எந்தவொரு சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என அமெரிக்க ஜனாதிபதி...
நீலக் கடல் நண்டுகளா? சேற்று நண்டுகளா? – தமிழ்ச் சமூகத்தின் முன் நிற்கும் தேர்வுராஜ் சிவநாதன்மெல்பேர்ன், அவுஸ்திரேலியா அரசியல் கற்றுத் தர முடியாத...
பிரான்ஸில் வாழும் குணபாலன் அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நன்னாளில், அவரது...
தென்காசி / நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் விதிக்​கப்​பட்ட தடை​யால், மாற்றுப்பாதையில் தின​மும் ஆயிரக்​கணக்​கான லாரி​கள் கேரளா​வுக்கு விதி​களை மீறி கனிமவளங்​களைச் கொண்டு செல்...