இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்துள்ளார்....
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. ...
யாழ்ப்பாணத்தில் சீமானுக்கு மற்றுமொரு இடத்தில் பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் , தேர்தலில் நாம் தமிழர் கட்சி...
செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியிருந்த போதிலும் அவர்கள்,...
ஆப்பிள் நிறுவனத்தில் நீண்ட காலமாக வடிவமைப்பு மற்றும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வந்த ஜான் டெர்னஸ், செயற்கை நுண்ணறிவால் தூண்டப்படும் ஒரு தொழில்...
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான சாதகமான சமிக்ஞையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்தியதாக இந்திய துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஸ்ணன் தமிழ்த்...
தமிழரசுக்கட்சியினர் தமது வாய்களை மூடிக்கொள்வது நல்லதென கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம்; வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில்...
யாழ்ப்பாணத்தில் சுமார் 160 பரப்பு காணியை மோசடி செய்த குற்றச்செயலுடன் தொடர்புடைய நபருக்கு , உதவிய குற்றச்சாட்டில் சுமார் ஒரு வருட கால...
ஓமான் வளைகுடாவில் ஈரானின் வர்த்தகக் கப்பல்களில் ஒன்று மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம், இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா...
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ,...
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு (வயது 48) என்பவரே...
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின்...
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடியை சேர்ந்த காசிநாதன்...
தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கெங்கும் பெரும் நினைவெழுச்சியுடன் நடைபெற்றது. பிரதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி...
சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை...
அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வானது காணாமல்...
இலங்கையின் வடபுலத்தில் முதலிட வருகை தந்திருந்த நிலையில் அனுர அரசால் விரப்பட்ட அதானி மீண்டும் சாதித்துள்ளார். அதானி குழுமத்தின் கௌதம் அதானி, ஆசியாவின்...
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நாட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இந்தியத்...
கொழும்பில் இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையும் , வீட்டின்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ‘முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது இரு தரப்பினருக்கும் இடையே இன்று பெரிய இடைவெளி”இருப்பதாக ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர்...
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...