August 7, 2026
நடிகர் தனுஷ், தாய்மொழி தெரியாமல் இருப்பது ஒரு “அவமானம்” என்று கூறி, தமிழகத்தில் மொழி விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளார். சென்னையில் உள்ள தனது...
தாதாவிலிருந்து அரசியல்வாதியாக மாறிய மறைந்த அதீக் அகமதுவின் இளைய மகன், உத்தரப் பிரதேசத்தின் ஜான்சியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.  அதீக் அகமதுவின்...
புத்தாண்டு அழகி போட்டியின் போது (அவுருது குமாரி) மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அந்தப் பாம்பை விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு பிரதம...
சுவிட்சர்லாந்தின் பாஸல் நகரில் பரவும் நோய் ஒன்று பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். லீஜியோனெல்லா நீமோபிலா என்னும் பாக்டீரியாவால் உருவாகும், லீஜியோனேர்ஸ்...
இந்திய வெளியுறவுச் செயலாளரின் இலங்கை விஜயத்தின் போது  மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்தவும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யவும் இந்தியா...
தையிட்டி விகாரை பகுதிக்குள் உள்ள பவானி வீதியினை மிக விரைவில் விடுக்க நடவடிக்கை எடுப்போம் என வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன்...
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் கப்பல்களுக்கான வழித்தடத்தை ஈரானும் ஓமானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழியை கூட்டாக நிர்வகிப்பதற்கான ஏற்பாடுகளை இறுதி செய்து...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
திருகோணமலையில் உள்ள ஒரு பள்ளியில் குளவிகள் தாக்கியதை அடுத்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திவுல்வேவ மகா வித்தியாலயத்தில்...
செம்மணியில் தற்போது அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் பகுதி தவிர்ந்த ஏனைய இடங்களிலும் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புதைகுழியை அண்மித்த பகுதிகளில் இரு...
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலநகர் சம்பூர் பிரதான வீதியில் இன்று (06) வியாழக்கிழமை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் காயமடைந்து...
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய...
யாழ்ப்பாணத்தில் உறவினர் வீட்டு கொண்டாட்ட நிகழ்வுக்கு செல்வதற்கு முதல்நாள் நகைகளை எடுத்து தயார் செய்து வைத்த வீட்டாரின் 28 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளது. ...
வீடுகளில் இலவசமாகக் கிடைக்கும் சத்துள்ள இலைவகைகளை விடுத்து விலை கொடுத்து விரைவு உணவுகளை வாங்கி நோய்களை வளர்க்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர்...
கடல் கொந்தளிப்பு காராணமாக , தமிழக கடற்தொழிலாளர்களின் படகொன்று ,நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் , படகில் இருந்த 10 கடற்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் ...
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில்...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர்...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை மற்றும் இதர நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக புகார்களைப் பதிவு செய்வதற்கான...
பார்வையாளர்களிடையே பிரபலமான, பரபரப்பான மையப் பகுதியான கோவென்ட் கார்டனில் நான்கு பேர் கத்தியால் குத்திய ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 34, 39,...
டென்மார்க்கின் இளவரசி இசபெல்லா தனது இராணுவ சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார். இதன் மூலம், முழுமையான இராணுவ கட்டாய சேவைக்கு உட்பட்ட டேனிஷ் அரச...
இந்தியாவில், வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் காணொளி வாயிலாக செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, வங்கதேசத்தின் முன்னாள்...
கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றி பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான பொறியியலாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு அவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என முஸ்லிம்...