ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் இந்திய பிரதி உயர் ஆணையர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டேவுக்கும் இடையே இன்று பிற்பகல் (06) ஜனாதிபதி...
சைவசித்தாந்த கலாநிதி, சைவசித்தாந்த புலவர் பட்டப்படிப்பினை யாழ் மண்ணில் ஆரம்பித்து வைப்பதற்காக இந்தியாவின் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனம் 27 வது நட்சத்திர...
கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று...
ஈரான் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கோ அல்லது ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கோ வழங்கியிருந்த காலக்கெடுவை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மேலும் 24...
தனது உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் சூளுரைத்துள்ளது. ஈரானின் எரிசக்தித் தளங்கள் , பாலங்கள் மற்றும் பிற...
ஏப்ரல் மாதத்தில் 9 எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணி (JVP)...
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 09 ஆம்...
இறுதி யுத்தகாலத்தில் வன்னியில் கொள்ளையடித்த பணத்தில் உலகின் பெரும் பணக்காரர்களாக மகிந்த குடும்பம் மாறியுள்ளளது.இந்நிலையில் 2009 வரையான சொத்துக்கள் பற்றி தகவல்கள் பெறப்படாமல்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இதய சிகிச்சை பிரிவில் , 15 வருடம் பாவனையில் இருந்து , 40,000-க்கும் மேலான உயிர்களை காப்பாற்றிய cath...
வவுனியாவில் கஞ்சாவுடன் இரு இலங்கைப்பொலிஸாரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விற்பனைக்காக 1 கிலோ 970...
மாகாண சபை முறைமையும் அதிகார பகிர்வும் எனும் தொணியில் கருத்தாடல் இன்று சனிக் கிழமை காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்...
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஆதரவு மருத்துவர்கள் தற்போதைய அரசிற்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப்...
மட்டக்களப்பு – வெல்லாவெளிப் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட 11 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைது...
கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் , தியாகராசா விக்னேஸ்வரன் (வயது...
2 அமெரிக்க உலங்கு வானூர்திகள் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்குள்ளான விமானிகளைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த...
கடந்த வருடம் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் 3A எடுத்த மாணவன் உடல்நல குறைவால் காலமானார். இணுவில் பகுதியை சேர்ந்த ,...
நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன இரண்டு விமானப் பணியாளர்களில் ஒருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று...
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவினால் கடுவெல, வெலிவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சொகுசு வீடு தொடர்பில் முறையான...
வளைகுடா யுத்தங்காரணமாக இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா துறை தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 மார்ச்...
வதனி செல்வநாதன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் இந்த நிறுவனத்தின் திட்டங்கள், குறிப்பாக தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கான இலவச தாதியர் பயிற்சி மற்றும் கல்விக்கடன்...
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தில் இயங்கி வரும் அன்னையர் தாரகை வதனி செல்வநாதன் (Annai Home Care & Kilipeople) நிறுவனத்தின் மூலம்...
இராணுவத் தலைமைத் தளபதியின் உடனடி ஓய்வை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராண்டி ஜார்ஜ்,...