ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மூன்றாவது வாரமாக நீடிப்பதால், பல வளைகுடா நாடுகள் தொடர்ந்து ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளன. பிரின்ஸ்...
ஈரான் போர் காரணமாக, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறக்க சுவிட்சர்லாந்து அனுமதி மறுத்துள்ளது. சுவிஸ் அரசாங்கம் தனது முடிவை...
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி...
ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் QR முறையை அமுல்படுத்துவதாக பெற்றோலியம் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது QR பதிவுகளை Fuelpass.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள...
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...
ஈரானின் கார்க் தீவை அமெரிக்கா தாக்கிய பின்னர், அமெரிக்காவின் மறைவிடங்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஐக்கிய அரபு...
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள C-RAM வான் பாதுகாப்பு அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு பிரிவு இன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது....
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...
திருமதி மகாதேவா லோகேஸ்வரி (பட்டாணி அக்கா) அவர்கள் நயினாதீவு 07ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ் கொக்குவிலில் வசித்தவருமான திருமதி .மகாதேவா...
எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் இந்திய விமான நிறுவனங்கள் எரிபொருள் வரியாக பணத்தினை உயர்த்தின. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட உலகளாவிய...
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ வசதிகளை தனது நாட்டின் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வளைகுடாவின் வடக்கு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி...
மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
ரஷ்யாவின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக தளர்த்தும் வகையில், அமெரிக்க கருவூலத் துறை ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை 30 நாட்களுக்கு...
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக...
ஈராக்கின் எர்பில் பகுதியில் உள்ள ஒரு தளத்தின் மீது ஈரானிய ட்ரோன் தாக்குதலில் ஒரு பிரெஞ்சு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும், மேலும் 6 சேவை உறுப்பினர்கள்...
வளைகுடா யுத்தம் தொடர்பில் அமெரிக்க இஸ்ரேல் அரசுகளை பாராட்டி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்மானாத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த...
மேற்கு ஈராக்கில் அமெரிக்காவின் எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளனது. அதில் இருந்த ஆறு பணியாளர்களில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM)...
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி...
ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை ‘அதிகாரபூர்வமானவை’ மற்றும் ‘தனிப்பட்டவை’ என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும்...
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே,...
