தான் செய்யாக் கருமத்தைதான் தனதாக்கிவீண் வரிகள் கொண்டுவிலாசம் தேடும்மனிதர்களைப் பார்க்கவிந்தையாய் உள்ளதையா!என்ன மொழி கொண்டுஎடுத்து நாம் உரைக்கஇவர்கள் செயலை! விரிந்த வெளிதனில்பரந்து பரவசமாய்பார்ப்போர்...
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் திங்கள்கிழமை இரவு ஒரு தனி விமான ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காட்டின் ஆழத்தில்...
அமெரிக்கா – ஈரான் எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சாத்தியமான...
நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை புதிய சிறுபான்மை கூட்டணி அரசாங்கத்தில்மையவாதியான ராப் ஜெட்டன் பிரதமராக பதவியேற்றார். நெதர்லாந்தில் ஜெட்டன் இளைய மற்றும்...
தமிழரசுக் கட்சிக்குள் புற்றுநோய்போல் பரவியிருக்கும் உட்கட்சி மோதல், பதவி மோகத்தால் ஒருவரை மட்டும் இலக்கு வைத்து செயற்படுகிறது. ஆனால், அதுவே எழுபத்தைந்து வருட பாரம்பரியத்தைக்...
பிரித்தானியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களான கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் யூனியன்களில் (Cambridge & Oxford Unions) இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உரையாற்றுவதற்கு...
ஆடம்பரங்களை இல்லாதொழிக்கப்போவதாக தெரிவித்து ஆட்சி பீடமேறிய அனுர அரசு யாழில நடாத்திய அனுர வருகை நிகழ்வகளிற்கு சுமார் இரண்டு மில்லியனிற்கு மேல் அரச...
யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் அனுர அரசினால் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளை உடனடியாக...
யாழ்ப்பாணத்தில் 1கிலோ கிராம் 750 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு , நாகர் கோவில் பகுதியில் கேரளா...
யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வுகளுக்கு பொது மக்களை அழைத்து வர பேருந்துகளுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் 25 இலட்சத்து...
மெக்சிக்கோவின் பிரபலமான ரிசார்ட் நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவிற்கு வருபவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல...
இத்தாலியின் உம்ப்ரியாவில் உள்ள மலை உச்சி நகரத்தில் உள்ள புனித பிரான்சிஸ் ஆஃப் அசிசியின் எலும்புகளைக் காண கிட்டத்தட்ட 400,000 பேர் முன்பதிவு செய்தனர்....
இஸ்ரேல் கடைசியாக மரண தண்டனையைப் பயன்படுத்தியது 1962 ஆம் ஆண்டு, நாஜி படுகொலையில் முன்னணி நபரான அடால்ஃப் ஐச்மானை ஜெருசலேமில் நீண்ட விசாரணைக்குப் பிறகு...
மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கு இராணுவத்தினர் இழுத்தடிப்பு செய்து வருவதனால் , இம்முறையும் திருவிழா செய்ய...
நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து...
இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து, பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து...
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்...
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில்...
தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து வாய்ச்சவடால் விடுவதை விடுத்து, உடனடியாகத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க வேண்டும்...
அக்குரேகொட இரட்டைக் கொலை தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி குறித்து மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அதன்படி, குறித்த துப்பாக்கிதாரி...
அடைந்தால் தமிழீழம் என்ற நிலைப்பாட்டுமூலைக்குள் போட்டுள்ள தமிழ் தேசிய மக்கள்ள் முன்னணி இந்திய தூதரக சமோச -சாயா கூட்டங்களை தற்போது தவறவிடாது பங்கெடுத்துவருகின்றது....
