மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியைக் களுவாஞ்சிக்குடி நீதவான்...
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையினை பயன்படுத்தி சேறுபூசுதல்களை முன்னெடுத்த சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று...
வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை விடுவிக்க கோரி மீண்டும் மக்கள் வீதிகளில் போராட இறங்கியுள்ளனர். மயிலிட்டி காணிக்கை மாத ஆலய பெருநாளுக்கு முன்னர்...
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தனது தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை...
அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள...
ஈரானில் உள்ள தனது தூதரகத்தை படிப்படியாக மீண்டும் திறந்து வருவதாகவும், இந்த வாரம் அங்கு ஒரு சிறிய தூதர்கள் குழுவை அனுப்பியுள்ளதாகவும் சுவிஸ் அரசாங்கம்...
உங்கள் காணிகளுக்கான சட்ட ரீதியான ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் , அந்த காணிகளை பெற்று தருவோம். உங்கள் காணிகளை பலவந்தமாக வைத்துக்கொள்ளும் எண்ணம்...
ஈரான் போர் முட்டுக்கட்டையால் எண்ணெய் விலைகள் உயர்வாகவே நீடிக்கின்றன. பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றன. மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக்...
சீனாவின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான டீப்ஸீக், தனது புதிய மாடலான V4-இன் முன்னோட்டப் பதிப்பை வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அடுத்த...
ஈழத்து நாடக திரைப்படக் கலைத்துறையில் மூத்த கலைஞர் என அவரின் வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் விளிக்கப்பட்டுவந்தார். ‘கலைப்பெருமகன்’ ஏ.ரகுநாதன் அவர்கள் நினைவுகள் ஆறாவது ஆண்டை...
யாழ்ப்பாணம் , நெடுந்தீவில் பல வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க கோரி கவனயீர்புப் போராட்டம் நெடுந்தீவு மகாவலித்துறையில் இன்றைய...
அம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, பாரிய அளவிலான வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத்...
நிலக்கரி ஊழலைதொடர்ந்து இலங்கைத்திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் நிதி கணினி ஹேக்கர் ஒருவரின் கைக்கு கிடைத்துள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தின் ஊடாக விசாரணையொன்றை...
அல்லைப்பிட்டியில் இலங்கை காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்து ,...
ஈரானிலிருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் தடைசெய்யப்பட்ட கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் இடைமறித்துள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை எக்ஸஹ தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில்,...
பெர்லினில் ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் மீது ஆர்ப்பாட்டக்காரர் சிவப்பு நிறப் பொருளை வீசினர்.
நாடு கடத்தப்பட்ட எதிர்க்கட்சிக் குழுவான முஜாஹிதீன்-இ-கல்க் (எம்.இ.கே) மற்றும் இஸ்ரேலின் உளவுத்துறை ஆகியவற்றுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியதாக...
வாஷிங்டனில் போர் நிறுத்த நீட்டிப்பு குறித்து லெபனானும் இஸ்ரேலும் விவாதிக்க உள்ளன. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகள் வியாழக்கிழமை வாஷிங்டனில் இரண்டாவது சுற்று...
அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து...
ஆசிரியர்: ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா உணர்ச்சியின் அலை, ஆனால் இன்னும் அதிகார அலை அல்ல விஜய் மற்றும் அவரது கட்சி Tamilaga...
சரஸ்வதி மண்டபத்திலிருந்து பூட்டப்பட்ட மாளிகைகள் வரை: வட இலங்கையில் தமிழ் வெளிநாட்டு முதலீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம். கட்டிடங்களைக் கடந்த ஒரு...
சுகுமார் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வரலாற்றின் நரம்புகளில் மீட்டும் இசையே! எம் மண்ணின் மூச்சுக் காற்றில் இசையை இழைத்த சுகுமாரமே ! உமது...