இசையமைப்பாளர் சாய் தர்சன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து, இசை உலகை தன் நாதத்தால் நனைக்கும் மாபெரும் கலைஞர்,தாயகத்தில் வாழ்ந்துவரும் சாய் தர்சன் இன்று தனது...
திருவாசகம்யேர்மனி மொழிபெயர்ப்புஇரண்டாவது பதிப்பு வெளியீடுகாலம்: 05.07.26 ஞாயிற்றுக்கிழமை 14.00 மணி இடம்: ஹிந்து சங்கர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் (ஐரோப்பா), கலாச்சார...
யாழ்.பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீட புதிய பீடாதிபதியாக இரசாயனவியற்துறைப் பேராசிரியர் ஐங்கரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். உயர் பட்டப்படிப்புகள் பீடத்தில் பீடாதிபதியான பேராசிரியர் தி.வேல்நம்பி...
முன்னாள் ஆசிரியையான திருமதி கமலா குணராஜா மற்றும் எழுத்தாளர் செங்கை ஆழியான் அவர்களின் புதல்வியுமான திருமதி ரேணுகா பிரதீப்குமார் (88 Batch) அவர்கள்,...
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் (வயது 73) காலமானார். சென்னையில்...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட...
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 50,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்தியர் பிரஷிலா சமரவீரா...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து படகு மற்றும் வலைகள்...
கொழும்பில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு (SLTB) சொந்தமான பேருந்து ஒன்று தியத்தலாவை ரயில் நிலையத்திற்கு அருகில் சுமார்...
யாழ்ப்பாணம் மற்றும் வலிகாமம் வடக்கு பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை...
யாழ்ப்பாணத்தில் ஓடும் பேருந்திற்குள் யுவதியொருவருடன் அங்க சேட்டை புரிந்த குற்றச்சாட்டில் , இராணுவ கப்டன் தர அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண நகர்...
நேற்று முன்தினம் வியாழக்கிழமையன்று ஒரு சரக்குக் கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக அமெரிக்க அதிபர்...
வெனிசுலாவை இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் நேற்றுத் தாக்கியதை அடுத்து, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும் பலர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியுள்ளனர்....
யாழ். பிரவுண் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு , ரத்மலானையை வசிப்பிடமாகவும் கொண்ட (எமது உறவினர், குரும்பசிட்டி, வைத்திய கலாநிதி திரு கணேசன் பிரதீப்குமார்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் வேட்டைத்திருவிழா 26-06- 2026)மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும் மாலை...
நூல் வெளியீட்டு விழா நூலின் பெயர்: “அப்புவின் சால்வை” நூலாசிரியர்: ஏலையா க.முருகதாசன் (கந்தையாவள்ளியம்மை முருகதாசன்) ஆதரவு: பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா...
தன் மீதான குற்றச்சாட்டு பத்திரத்தை வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தன்னிடம் வழங்கவில்லை என சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா,...
முல்லைத்தீவு மாவட்டத்திற்கான பிரதான புகையிரத நிலையமான மாங்குளம் புகையிரத நிலையத்தில் அனைத்து புகையிரதங்களும் தரித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
அனுர அரசினால் பெரும் பிரச்சாரங்களுடன் முடுக்கிவிடப்பட்ட மண்டைதீவு யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் ஆட்டங்காண தொடங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் சபை முன்மொழிந்திருந்த...
பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் சில மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் என்று இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...
வெனிசுலாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களைத்தொடர்ந்து, தலைநகர் கராகஸில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. நாடு முழுவதும் குறைந்தது 164 பேர் உயிரிழந்தனர் மற்றும்...
ஐரோப்பா முழுவதும் கடும் வெப்பம் பரவி, வெப்பநிலை சாதனைகளை முறியடித்து, அன்றாட வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகிறது. பிரான்சில் , கடும் வெப்பத்தால் சாலைகள் உருகியதால்,...
