பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற...
ஈரானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும், ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து ஃபுஜைராவில் உள்ள எண்ணெய்...
1945-ல் நாஜி ஜெர்மனி சரணடைந்ததன் மற்றும் ஐரோப்பாவில்  இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு...
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது...
முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சாவகச்சேரி பொலிஸார் மீசாலை பகுதியில் வீதி சோதனை...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் கரவெட்டி வடக்கைச் சேர்ந்தவர்களான சிவதாசன் துசிந்தன்...
பத்திரிகையாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தல் மற்றும் காணாமல் போதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கிரித்தலே இராணுவ முகாமின் முன்னாள் தளபதி சம்மி குணரத்ன...
 செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, மேலுமொரு ஒரு கைக்குழந்தையினுடையது உட்பட நான்கு எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்...
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களைச் சந்தித்துத் தனது பதவியை...
இன்று (04.05.2026) பிறந்தநாள் காணும் எங்கள் சுகவாணி “வாழ்க வளமுடன்! எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி பெற்று, குன்றாத ஆரோக்கியத்துடனும், குறையாத மகிழ்ச்சியுடனும்,...
காலி சிறைச்சாலை காவலில் இருந்து தப்பியோட முயன்ற கைதிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர். காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...
முல்லைத்தீவு, கள்ளப்பாடு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கள்ளப்பாடு...
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தோ்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகக் கட்சி முன்னிலையில் உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க...
யாழ்ப்பாணத்தில் ஒன்றாக மது அருந்தியவர்கள் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலை யில் முடிவடைந்துள்ளது.  சம்பவத்தில் குருநகர் பகுதியை சேர்ந்த எபிசியஸ் ஜெஸ்மன் (வயது...
காங்கேசன்துறை கடற்கரைக்கு “மீனவர்களை தவிர ஏனையோர் உள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது” என அநாமதேய நபர்களால் பிரதேச சபை மற்றும் மீன் பிடி...
யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆனது யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் நல்லூர் பிரதேச சபை ஆகியவற்றுடன் இணைந்து “Green Jaffna Project” என்னும்...
வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட ரீதியான கலந்துரையாடல் – வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டை முன்னிட்டு நடைபெறும் முல்லைத்தீவு...
தாவடி ஸ்ரீ வடபத்திரகாளி தேவஸ்தானத்தின் நேற்றைய இசை நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய அம்மா அனுராதா ஸ்ரீராம் அவர்களுடனும், ஐயா புஷ்பவனம் குப்புசாமி அவர்களுடனும் இணைந்து...
வட இலங்கையின் கல்வி விலகிய இளைஞர்களை திறமையான குடிமக்களாகவும் தொழில் முனைவோர்களாகவும் மாற்றுவது. ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா. வட இலங்கையின் பல...
வடக்கின் பிள்ளைகளை பயங்கரவாதிகள் என்று கடந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளதாக ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எங்கள் தேசத்திற்காகப் போராடிய...
வாழ்க்கை:ஒரு உணர்ந்த பயணம் வாழ்க்கை என்பதன் அர்த்தம், அதை நாம் வாழும் தருணங்களில் முழுமையாகப் புரிவதில்லை; அது அனுபவமாக மாறும் போது தான்...