மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு...
ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் கடல் வழியாக சுமார் ஒரு மாத காலத்திற்கு வாங்குவதற்கு அனுமதிக்கும் விலக்கை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை புதுப்பித்தது....
மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது...
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ்...
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்...
போர்நிறுத்தக் காலம் முடியும் வரை ஹோர்முஸ் நீர்வழியை ஈரான் முழுமையாக மீண்டும் திறப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார் . லெபனானில்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் குழறுபடிகளால் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான...
பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறையில் முன்னெடுத்துள்ளதாக கூறப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஆதரவாளர்களும் அடையாள சத்தியாகிரகப்...
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அன்னை பூபதி அம்மாவின் ஆண்டு நினைவு நாளை 19/04/2026 திகதி திருமலை தாயக மண்ணில் குளக்கோட்டம்...
இலங்கைத் தழிழ் மக்களின் போக்குவரத்து ராசா போக்குவரத்துச் சாதனங்களில் தமிழர்களின் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்து தரை வழிப் போக்குவரத்துச் சாதனம்...
அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் என மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய...
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்னாகம்...
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் நெருங்கிவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...
அமெரிக்க அதிபர் டிரம்ப், லெபனான் அதிபர் அவுன் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் பேசியதைத் தொடர்ந்து தற்காலிகப் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரியாராச்சி கைது செய்யப்பட்டமை தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு...
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்...
உக்ரைனில் கூலிப்படையாக பணியாற்றிய இலங்கை இராணுவச்சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, என்ற கூலிப்படையினரே உக்ரைனில் உள்ள போர்க்களத்தில்...
யேர்மனியில் வாழ்ந்து வரும் எமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய திருமதி. சித்ரா அவர்கள் இன்று (16.04.2026) தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் உற்றார்,...
சந்திரகுமார் அணியுடன் இணைந்து ஒருபோதும் தேர்தல் அரசியலில் பயணிக்க முடியாது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால் , அதனால் ஏற்படும் சாதக பாதகம் தொடர்பிலான...
பாகிஸ்தானில் புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறலாம் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ஈரானுடன் பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அமெரிக்கா...