மே 18 என்பது ஈழத் தமிழர்களின் collective memory-யில் அழியாத காயமாகவும் அதேவேளை உயிர்வாழ்தலின் சாட்சியாகவும் திகழ்கின்ற நாள். முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள்...
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது....
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை , உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஞாயிற்றுக்கிழமை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது...
கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ் (David Jeyaraj Sureshchandra)...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர...
இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல்...
முள்ளிவாய்க்கால் கண்ணீரையும் அவலத்தையும் வைத்து அரசியல் மற்றும் இனவாதம் பேசுவது குறித்து ஒரு ஆழமான பார்வை. இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் (WTSL)...
18.05.2026 அன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக இடம்பெறுகின்றது. ஆண்டுதோறும் இந்த நினைவேந்தல் வழமையாக நடைபெற்றாலும், எமக்கான உரிமைகள் மறுக்கப்படும்...
தமிழின அழிப்பில் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இதன்போது “முள்ளிவாய்க்கால்...
இலங்கையில் உள்ளநாட்டு போரின் இறுதி காலகட்டத்தில் சிங்கள படைகளுடன் சேர்ந்து அன்னிய சக்திகளும் தமிழின படுகொலையை அரங்கேற்றிய நாளை நினவுகூரும் வகையில் மே...
யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆகியும் முள்ளிவாய்க்கால் மண்ணில் இனப்படுகொலை செய்யப்பட்ட எமது ஈழத்து தமிழ் உறவுகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என...
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த...
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சரக்குத் தொடருந்து மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள்...
நேற்று சனிக்கிழமையன்று வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில் ஒருவர் கூட்டத்தின் மீது மகிழுந்தை ஓட்டிச் சென்றதில் , குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர்....
தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின்...
இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நடத்தை, வளர்ச்சி மற்றும் நகரும் பாதை குறித்து...
முன்னாள் ஜனாதிபதி லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்த போது, எவ்வித உடற்பரிசோதனைக்கும் உட்படாத பெருமளவிலான மக்கள் அவரைச் சூழ்ந்திருந்ததாகவும், அந்த கூட்டத்திற்குள்...
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க...
யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள்,...
இன்றைய காலநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் மிகவும் ஆபத்தான ஒன்றாக மின்னல் தாக்குதல் காணப்படுகிறது. சில...
மே 18 ஈழத்தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் நாள். 30 ஆண்டுகால யுத்தம் வல்லரசுகளின் துணையுடன் மௌனமாக்கப்பட்ட நாள். உலகம் எமது...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32...
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார்...
