பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள்...
இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 43இலட்சத்து 86ஆயிரத்து 219 ரூபாயை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
2019 ஜனாதிபதி தேர்தலின் போது, அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்சவை சட்ட விரோதமாகப் போட்டியிட அனுமதித்ததாகக் கூறி, முன்னாள் அமைச்சர் அலி சப்ரி...
முக்தஹான் மாகாணத்தில், புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த துறவிகள் கூட்டத்தின் மீது 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்குச் சொந்தமான பிக்கப் டிரக்கை மோதியதாக...
தனது பிறந்தநாளை சமூகத்திற்கு முன்மாதிரியாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட எண்ணிய கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் நடன ஆசிரியை அருணாசலம் கேதுஷா, மண் பானை...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் பூங்காவனம்திருவிழா30-06- 2026)“நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன் காவடிகள், பால்செம்புகள், கற்பூரச்சட்டிகள் என பக்தர்கள் வேண்டுதலுடன் சுற்றி உலாவந்து, இரதம் புறப்பட்டு...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் தீத்தத்திருவிழா 29-06- 2026) “நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன் காவடிகள், பால்செம்புகள், கற்பூரச்சட்டிகள் என பக்தர்கள் வேண்டுதலுடன் சுற்றி உலாவந்து,...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் தேர்த்திருவிழா 28-06- 2026) “நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன்...
நாளைய தினம் பூரணை தினமென்ற வகையில் தையிட்டியில் போராட்டத்தை தொடங்கியுள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் கஜேந்திரன் பதிந்துள்ள முகநூல்...
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள...
வடமாகாண சிறுநீரக நோயாளர்களுக்கு 10 இலட்சம் மானியத்துடன் குறைந்த செலவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுக Melsta வைத்தியசாலை நடவடிக்கை எடுத்துள்ளதாக...
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்று...
அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு இலங்கையில் கடந்த ஜூன் 14 ஆம் திகதி நடத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பால்...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும்...
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து , அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரானின் கெஷ்ம் தீவு...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான புதிய மூன்று மாடி கட்டடத்தை கட்டி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கையளிப்பதாகவும், புதிய கட்டடம் கையளிக்கப்படும் போது, புதிய...
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் நடத்துவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடாது , யாழ்ப்பாணம் நெடுதூர பேருந்து நிலையத்தினை மாநகர...
வெஸ்பாவின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கான வெஸ்பா ஓட்டுநர்கள் ரோம் நகர வீதிகளில் திரண்டனர். குளவி இடுப்பு போன்ற அந்த ஸ்கூட்டர்,...
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு...
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து , தேசிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் தீர்மானித்துள்ளது. வட மாகாண கடற்றொழிலாளர்...
ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் டேங்கர் கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை தாக்கப்பட்டது. அந்த எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத எறிபொருள் ஒன்றால் தாக்கப்பட்டதாகத்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் சப்பறத்திருவிழா 27-06- 2026)மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும் மாலை...
பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...
இசையமைப்பாளர் சாய் தர்சன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து, இசை உலகை தன் நாதத்தால் நனைக்கும் மாபெரும் கலைஞர்,தாயகத்தில் வாழ்ந்துவரும் சாய் தர்சன் இன்று தனது...
