நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறைச்சாலையினுள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது...
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும்...
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் அதிகாரிகள் 7 பேர் உள்ளடங்கலாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த...
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்...
நியூசிலாந்தில் முதியோர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர், ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வு செய்ததற்காகவும், மற்றொருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காகவும்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர். அவ்விடத்தைப் பாதுகாக்க ஏராளமான காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்...
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசம் மூன்றாம் கட்டை மக்கள் தமக்கான குடி நீர் இன்றி சிரமப்படுவ தாக கூறுகின்றனர். இன்றைய தினம் உத்தியேகபூர்வ...
முழு உலகுக்கும் குற்றவாளிகளாக இருந்தாலும் அவர்கள் எமக்கு பிள்ளைகளே. அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது பொலிஸாரும் முன்னைய அரசியல்வாதிகளுமே என நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகளின்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் தன்னை கைது செய்வதை தடுக்குமாறு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து...
“பிரான்சில் வாழ்ந்துவரும் நடிகர் ஆனந்தன் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாருடனும், கலையுலக நண்பர்களுடனும் மற்றும் உற்றார் உறவினர்களுடனும் கொண்டாடும் இவரை...
யாழ்ப்பாணம், ஜூலை 06: இலங்கையில் ஓவியம் மற்றும் சிற்பத்துறையில் முதன்முதலாகக் களனிப் பல்கலைக்கழகத்தின் நுண்கலை வளாகத்தில் பட்டம் பெற்ற இரு தமிழ் கலைஞர்களில்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 20 கைதிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
கரும்புலிகள் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரும்புலிகளான கப்டன் மில்லர் மற்றும் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டது. தமிழர்...
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 11.2657 ஹெக்டயர் காணியைகாணி சுவீகரிக்க நில அளவை திணைக்களத்தால்...
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். பலாலி...
நாம் ஆட்சிக்கு வந்து 20 மாத காலங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் , ஊழல், இனவாதம் என்பவற்றை கூட பெருமளவில் ஒழித்துள்ளோம்....
தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் இடையிலான சந்திப்பின்போது தமிழர்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் குறித்து...
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில்...
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை...
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள்...
மன்னார் நகரப் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையில் பல்வேறு பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன....
