கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாரால் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. கிளிநொச்சி கூட்டத்தில் அடாவடி செய்த...
நீர்ப்பாசன வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம்! தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அதிகாரபூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.!! இலங்கையின் நீர்ப்பாசன வரலாற்றில் இன்று...
கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் கொள்வனவு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்பின் நெற்களஞ்சிய சாலையில்...
வலிகாமம் வடக்கில் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க மாட்டோம் எனப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாகக் கூறவில்லை. அவர் கூறிய...
பயணிகள் போக்குவரத்து சேவையினை தொடர்ந்து இந்தியாவின்  காரைக்கால் துறைமுகத்தையும் காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை  துறைமுகங்களையும் இணைக்கும் புதிய  சரக்கு கப்பல் சேவை  2026...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகியுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்...
ஈரானிய பாலங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.தெஹ்ரானுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர...
கடந்த சில நாட்களில் அமெரிக்கா நடத்திய  தாக்குதல்களில் குறைந்தது 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களில் நடந்த அமெரிக்கத்...
வவுனியா மாநகர சபை முதல்வரைப் பதவியிலிருந்து நீக்கி ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையுத்தரவை, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7ஆம் திகதி...
அம்பாறை பிரிவு ஊழல் ஒழிப்பு பிரிவினரால் தமன, முவங்கல பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அருகே மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள் விற்பனைக்காக...
யாழ்ப்பாணம் , காக்கைதீவு பகுதியில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ...
யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி...
மக்களின் காணிகளை விடுவிக்க மாட்டோம் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் நாடாளுமன்றில் கூறவில்லை. அவர் கூறிய விடயங்களை சிலர் அரசியல் தேவைகளுக்காக திரிவுபடுத்தி...
புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்...
ஏமன் வான்பரப்பில் சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் தெரிவித்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சமீபத்திய மோதல் பரிமாற்றத்திற்குப் பின்னர்,...
செப்டம்பர் 30-ஆம் திகதிக்குள் ஈராக்கிலிருந்து அமெரிக்கப்  படைகள் முழுமையாக வெளியேறவுள்ளதாக , அந்நாட்டின் பிரதமர் அலி அல்-ஜைதி வாஷிங்டனில் அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்த...
Bochum பொதுமக்களும் தமிழர் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடத்தும் மாபெரும் விளையாட்டுத் திருவிழா. நம் மண்ணின் பாரம்பரியத்தையும், இளையோர்களின் திறமைகளையும் வெளிப்படுத்த ஓர் அரிய...
“போதை தருவது மகிழ்ச்சி அல்ல… மனிதனை இழக்கச் செய்யும் மாயை!” ஒரு நாள் நான் ஒருவரிடம் கேட்டேன்: “ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த...
நேற்று திங்கள்கிழமை முன்னதாக யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, சவூதி அரேபியாவின் அப்ஹா சர்வதேச விமான நிலையம்...
இன்று எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்ந்துள்ளன. பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்த விலை ஐந்து சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 87.49 டாலரை...
ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு சூப்பர்டேங்கர்கள் செயலிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. கண்ணிவெடிகள் நீரில் மூழ்க வைக்கப்பட்ட  ஹோர்முஸ் நீரிணை வழிப் பாதை என விவரித்த...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் நாளைய தினம் புதன்கிழமை காலை ஆரம்பிக்கப்படவுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில்...