முல்லைத்தீவு மாவட்டத்தில் பொறியியல் தொழில்நுட்பம் துறையில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு இத்திமடு தட்டாமலை மக்களால் நேற்று(07.04.2026) கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) அருள்மிகு சாந்தநாயகி அம்பாள் உடனுறை சந்திரமௌலீசுவரர் ஆலயத்தின் 2026-ஆம் ஆண்டு சித்திரைப் புத்தாண்டு (பராபவ வருடம்) கொண்டாட்டங்கள் பற்றியது....
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியை பார்வையிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக யாழ்ப்பாணம் திறந்த நீதிமன்றத்தில்...
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
இன்று இரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என்று ஈரானுக்கு விடுத்த தனது சமீபத்திய அச்சுறுத்தலில் , அமெரிக்க அதிபர்,கூறியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியை...
பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில்...
சவூதியின் பெட்ரோ கெமிக்கல் மையமான ஜுபைல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சவூதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழில்துறை நகரமான ஜுபைலில் இரவு...
செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டுக்கு நீதி அமைச்சு இன்று வரையில் அனுமதி வழங்காதமை தொடர்பில் யாழ் ....
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதையும், சில வாரங்களுக்குள் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதையும் நோக்கமாகக் கொண்டு, பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் அமெரிக்கா முன்வைத்த போர் நிறுத்தத் திட்டத்தை...
யாழ்ப்பாணம், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அறுத்த தாலிக்கொடியை கிளிநொச்சியில் உள்ள ஆலயம் ஒன்றின் பிள்ளையார் சிலைக்கு பின்புறமாக இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். ...
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப்...
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது. அத்துடன்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை களமிறக்குவதே கட்சியின் இறுதி இலக்கு என அதன் பொதுச் செயலாளர்...
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு யேர்மனிக்கிளையின் மாவீரர் பணிமனையால் அன்னை பூபதி அவர்களின் நினைவைத் தாங்கிய கவிதைப்போட்டி 05.04.2026 ஞாயிறு அன்று இணையவழியூடாக நடாத்தப்பட்டது.எட்டுப்...
சிறிலங்காவில் ஒவ்வொரு புதன்கிழமையும் வழங்கப்பட்டு வந்த விசேட அரச விடுமுறை ரத்து செய்யப்படும் திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் எட்டாம் திகதி...
யேர்மனியில் நூல் அறிமுகவிழா – 04.04.2026 ‘காலம் கடந்த கதைகள்’ சிறுகதைத் தொகுப்பு.. திருமதி வேணி கிருபாகரன் – கவிஞர், எழுத்தாளர்.. யேர்மனியில்...
ஆதீரா Tuesday, April 07, 2026 யாழ்ப்பாணம் யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது...
நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டம், பூமியிலிருந்து மனிதர்கள் பயணித்த மிகத் தொலைவான பயணத்திற்கான சாதனையை முறியடித்துள்ளது. ஓரியன் விண்கலத்தில் இருந்த நான்கு விண்வெளி...
பொருளாதார மீட்சியினை நோக்கி இலங்கை அரசு பயணிப்பதாக கூறிவரும் நிலையில் இலங்கையின் முன்னணி வங்கியான தேசிய அபிவிருத்தி வங்கியில் நிதி மோசடி மூலம்...
15 அம்ச அமெரிக்கத் திட்டத்தை ஈரான் நிராகரித்தது. அச்சுறுத்தலின் கீழ் பேச்சுவார்த்தை நடக்காது எனக் கூறியது. தேவைப்படும்போது தெஹ்ரான் தனது நாட்டை தன்னுடைய...
உணவு, நீர், எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைக்க வேண்டாம் என கத்தார் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் நடைபெற்று வரும்...
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நகைகள், பணம் மற்றும் பொருட்களை களவாடிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்தும் ,...