காலி –  உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74வயதான மூதாட்டி, தனது வீட்டில்...
தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள்...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.   தற்போதைய நிலவரப்படி,...
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற...
மாகாண சபைத் தேர்தல் குறித்து சகல தரப்பினருடனும் வெளிப்படையான பேச்சுக்குத் தயாராகவுள்ளோம். ஆனால், காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரப்...
ரஷ்யா தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைனிய நகரங்கள் மீது பெரும் அளவிலான ஏவுகணைகளையும் ஆளில்லா விமானங்களையும் ஏவிள்ளுள்ளது. இதனைத் தொடர்ந்த சமீபத்திய தாக்குதல்கள், கீவ்...
இன்னும் நாம் தலை நிமிர்ந்திருக்க கனடாவிலிருந்து கா .ஜெகசோதிலிங்கம் எழுதிய கவிதை. களமாடும் நெறி யாவும்உளமாறச் சொன்னவள் அன்னை தாய் நாட்டின் துயர்தன்னைத்தாலாட்டில்...
மாத்தறை மாவட்டத்திலுள்ள இரு சுற்றுலா ஹோட்டல்களில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக தண்ணீர் போத்தலை விற்பனை செய்த நிலையில் இரு ஹோட்டல்களுக்கும்...
இசையமைப்பாளர் இசைப்பிரியன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அன்பு மனைவி, பிள்ளைகள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இணைந்து மிகச் சிறப்பாகக் கொண்டாடுகிறார். அவரை...
கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் வடக்கு மாகாணத்திற்குஇருநாள் விஜயம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கிழக்கு மாகாண காணி மீட்பு...
இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் திருமதிஜெயா சக்திவேல் அவர்கள்இவரை கணவன், பிள்ளைகள், உற்றார் ,உறவினர்கள் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் கொண்டு, மங்காத...
முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும்  நிலையில் , இன்றைய  யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.  யாழ்ப்பாண மாநகர சபையின்...
நாட்டில் தற்போது காணப்படும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை தேவைக்கு மிக அதிக மட்டத்தில் காணப்படுவதால், சிலவற்றை மூடுவது குறித்து அரசாங்கம் ஆலோசனை செய்வதாக...
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில்...
யாழ்ப்பாணம் , சுன்னாகம் – புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு பெய்ஜிங் வந்தடைந்தார். அவரை இராணுவ மரியாதையுடன் துணை அதிபர் ஹான் ஜெங் உள்ளிட்ட...
தேசிய பிரச்சினைகளை தாண்டி தற்போது வீதி பிரச்சினைகளிற்காகவும் தலைவர்கள் வீதியில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தென்மராட்சியின் வறணி குடத்தனை வீதி திருத்தம் சீராக...
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத் திட்டத்தில் பாரிய ஊழல நடைபெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ராஜபக்சர்கள் மீது  பகிரங்க குற்றச்சாட்டுக்களை...
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலைய ஆளுகையை இலங்கை பௌத்த சாசன அமைச்சு கைகளில் எடுத்துக்கொண்டுள்ளது....
சிறிலங்காவில் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு  இன்றும் மிதமானது முதல் சற்று கனமானது...
பாரிஸில் கலை மற்றும் இலக்கியத் தளங்களில் இயங்கி வரும் பல்கலைஞானன் திரு. கு.பரா அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் வாழ்த்துகள்:...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (13) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, சுமார் 4 கோடி ரூபா பெறுமதியான ‘குஷ்’...
நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக வழக்கு செலவாக தலா 10 ஆயிரம் ரூபாயை செலுத்த வேண்டும்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில்...