யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய  எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமுள்ள பருத்தித்துறை நகரசபை தவிசாளர் மீதான விசாரணைக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை அனுமதித்துள்ளது. முன்னதாக...
வைத்தியராக சேவையிலிருந்த நிலையில் அனுமதியின்றி தேர்தலில் போட்டியிட்ட இராமநாதன் அருச்சுனா பதவி பறிப்பப்படுவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தான் ...
நாட்டின் வர்த்தக வங்கிகள் அனைத்திலும் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.  ஒரு டொலரின் விற்பனை விகிதம்...
போர் வீரர்கள் நினைவு நாள் ஒத்திகை நிகழ்வுக்கு இடையூறு செய்தமை விமல் வீரவங்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
அரசு நிறுவனங்களின் திடக்கழிவு முகாமைத்துவ நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ...
தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா  சென்னை தலைமைச் செயலகத்தில்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.  நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே...
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பரந்தன்...
பருத்தித்துறை நகர சபை தவிசாளர் மற்றும் உறுப்பினருக்கு எதிராக வடமாகாண ஆளூநரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு விசாரணைகளை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ...
இன அழிப்பின் நினைவேந்தல் நாளிற்கு முன்னதாக தமிழரசுக்கட்சியின் உள்வீட்டு சண்டை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. நேற்றைய தினம் வவுனியாவில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கைகலப்புக்கள்...
ஈழத்தமிழ் மக்களின் கூட்டு அரசியல் வேணவாவின் கோரிக்கைகள் விட்டுக்கொடுப்பின்றி தந்திரோபாய உத்திகள் மீளமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வரலாறு இன்று எங்கள் முன் வைத்துள்ளதாக...
இலங்கை மீண்டும் ஒரு அபாயகரமான பொருளாதார நிலையை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார். தற்போதைய உலகளாவிய...
இன்றைய உலகத்தில் மனிதன் தொழில்நுட்பத்தில் வளர்ந்திருக்கலாம்…பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கலாம்…ஆனால் மன அமைதியில் பலர் இன்னும் தோல்வியடைந்து கொண்டிருக்கின்றனர். இப்போது மனிதன் மனதை கட்டுப்படுத்துவதில்லை…மாறாக மனமே...
2026ஆம் ஆண்டின் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் தடுத்தல் (திருத்தச்) சட்டமூலம்” (Convention on the Suppression of Terrorist Financing Amendment Bill) அல்லது...
மே 18 என்பது ஈழத் தமிழர்களின் collective memory-யில் அழியாத காயமாகவும் அதேவேளை உயிர்வாழ்தலின் சாட்சியாகவும் திகழ்கின்ற நாள். முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான மக்கள்...
சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவரை படுகொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது....
கொங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவலை , உலக சுகாதார அமைப்பு (WHO) இன்று ஞாயிற்றுக்கிழமை  சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது...
கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ் (David Jeyaraj Sureshchandra)...
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின்  17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை  முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  துரைராசா...
முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள முதல் விடுதலை போராளி பொன்.சிவகுமாரின் சிலை அருகில் ஈழ மக்கள் புரட்சிகர...
இறுதி யுத்தத்தின் போது உயிர்நீத்தோரை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது.  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உயிரிழந்தோரின் உறவினர்களால் நினைவேந்தல்...
முள்ளிவாய்க்கால் கண்ணீரையும் அவலத்தையும் வைத்து அரசியல் மற்றும் இனவாதம் பேசுவது குறித்து ஒரு ஆழமான பார்வை. இலங்கைவாழ் தமிழர் நலன் விரும்பிகள் (WTSL)...