கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்த வருடம் ஏற்பட்ட குறைபாடுகள் அனைத்தும், அடுத்த வருடம் தீர்க்கப்பட்டு சிறப்பான முறையில் அனைத்து வசதிகளோடும்...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரை அவதூறாக பேசி , அவரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை 14 நாட்களுக்கு...
அமெரிக்காவால் மூழ்கடிக்கப்ப்ட ஈரானிய யுத்தக் கப்பலில் இருந்து 80 ஈரானியர்களின் உடல்கள் எடுத்து வரப்படுவதா காலி வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் பயிற்சியை...
யாழ்ப்பாணம், வலி. வடக்கு ஊரணி பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மாயமாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையிலும், அவர்களை கண்டுபிடிக்க எவ்வித...
இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்டதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க கல்வி வழிகாட்டி சுமார் 180 பணியாளர்களை...
துருக்கிய வான்வெளியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஈரானிய ஏவுகணையை கிழக்கு மத்தியதரைக் கடலில் உள்ள நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் அழித்ததாக அங்காராவில் உள்ள...
தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில்...
ஈரானுக்கு எதிரான போர் குறித்து விவாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த நாட்களில் ஈராக்கில் உள்ள பல குர்திஷ் தலைவர்களுடன் பேசினார். ஈராக்கில்...
எந்தவொரு புதிய ஈரானிய தலைவரும் இலக்காக இருப்பார்கள் என்று இஸ்ரேல் எச்சரிக்கிறது மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனிக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஈரானில் ஆயத்துல்லா காமெனிக்கு மூன்று நாள் இறுதிச் சடங்கு அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனிக்கு ஈரான் புதன்கிழமை மாலை...
கடந்த வார இறுதியில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலால் தூண்டப்பட்ட மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலுக்கு ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்...
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் ஒருவரை...
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்...
யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில்...
ஆப்கானிஸ்தான், கேமரூன் , மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்துவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானைச்...
ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்...
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன், அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று...
சுவிட்சர்லாந்தின் Lausanne நகராட்சித் தேர்தல் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி அரசியல் அரங்கில் களம் இறங்கியுள்ளார். அரசியல் மற்றும்...
தனது கூட்டாளிகள் ஆதரவைக் கோரினால் அவர்களைப் பாதுகாக்க பிரான்ஸ் தயாராக உள்ளது என்றும், தலையிடும் உரிமையை அது கொண்டுள்ளது என்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்...
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிரான கொடிய போராட்டங்களுக்குப் பின்னர் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டதை அடுத்து, ஈராக், பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் உள்ள அதன் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில்...
ஈரான் தலைநகர் தெஹ்ரான் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கடுமையான குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பார்டிஸ் புறநகர்ப் பகுதியில் சுமார் 12...
