கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 179 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெரும்பாலானோர்...
ஷின் பெட் தலைமையகம், இஸ்ரேலிய விமானப்படை தளங்கள் ஆகியவற்றை ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. டெல் அவிவில் உள்ள இரண்டு இஸ்ரேலிய...
குவைத் சர்வதேச விமான நிலையம் பல ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் செய்தி...
ஈராக் தனது அனைத்து எண்ணெய் முனையங்களிலும் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. ஈராக்கிய கடல் பகுதியில், நாட்டின் தெற்கு ஏற்றுமதி...
ஈரான் போரின் வீழ்ச்சி ஜெட் எரிபொருள் விலைகள் உயர்ந்து விமான வழித்தடங்கள் தடைசெய்யப்பட்டதால் , மே மாத தொடக்கத்தில் சுமார் 5% விமானங்களை அதாவது...
ஈராக்கின் குர்திஷ் பகுதியில் அமைந்துள்ள எர்பில் நகரில் உள்ள ஒரு இத்தாலிய தளத்தின் மீது ஒரு தாக்குதல் நடந்தது. எர்பிலில் உள்ள இத்தாலிய...
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழான சுற்றுலாப்பணியக பணிப்பாளர் வடக்கு ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறையின் பின்னடைவுகளையடுத்தே இடமாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே வேலணை...
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம்...
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன்...
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் உலகெங்கும் பல சாதனைகளைத் தொடர்ந்து படைத்து வரும் வேளையில், சுவிற்சர்லாந்தில் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. சுவிஸ் இராணுவ...
ஆகஸ்ட் 02 ஆம் திகதி முதல் , கொழும்பு மற்றும் மெல்பேர்ன் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்...
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக...
தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக...
ஈரானுடனான போரில் கிட்டத்தட்ட 150 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈரான் பிராந்தியம் முழுவதும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதால் அமெரிக்கப் படைகளால்...
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண...
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும்...
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை...
ஜெர்மன் தமிழ் வானொலியின் இந்த சிறப்பான மைல்கல்லுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎊 ஒரு புலம்பெயர் தேசத்தில், தமிழைத் தன் மூச்சாகக் கொண்டு...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா...
வலைப்பூக்கள் மிகப் பிரபலமாகிக்கொண்டிருந்த புத்தாயிரம் ஆண்டின் அந்த ஆரம்பப் பொழுதுகள்…! பூவரசுக்கான பணிகளில் அதிக நேரத்தைச் செலவிடவேண்டி இருந்ததால் இணையத்தளப் பக்கமாக என்...
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள...
ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில்...
