பிரான்சில் வாழ்ந்து வரும் ஊடகவியலாளர் கார்த்தி கலையழகன் அவர்கள், இன்று தனது இல்லத்தில் உறவினர்கள் மற்றும் ஊடக நண்பர்களுடன் தன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்....
பிரான்சில் வசித்து வரும் திரையுலகக் கலைஞர் செல்வி டிலக்சனா ரொபின்கூட் அவர்கள், தனது பிறந்தநாளை உற்றார் உறவினர்கள் மற்றும் கலையுலக நண்பர்களுடன் இணைந்து...
வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் பொலிஸாருக்கான டிஜிட்டல் சட்டப் பணி தொடர்பான சட்டக் கருத்தரங்கம் நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர்...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு பகல் கனவு என வடகிழக்கு இணைந்த முன்னாள் மாகாண...
இலங்கை மற்றும் கனடாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை,...
ஈபிள் கோபுரத்தின் அசல் சுழல் படிக்கட்டின் ஒரு பகுதி நேற்று வியாழக்கிழமை பாரிஸில் உள்ள ஆர்ட்குரியல் நிறுவனத்தால் ஏலத்தில் சுமார் €450,000 ($523,000)க்கு விற்கப்பட்டது....
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக கடந்த 36வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி காணி உரிமையாளர்கள் மீண்டும் பெருமெடுப்பிலான...
ஈரானில் அமெரிக்கா நடத்தும் போருக்கு ஆதரவளிக்காததற்காக அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளைத் தண்டிக்கும் நோக்கில் ஐரோப்பாவில் படைகளை இடமாற்றம் செய்யும் முடிவு எடுக்கப்படவில்லை என்று...
போலந்திற்கு 5,000 துருப்புகளை அனுப்புவது குறித்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் அறிவிப்பைத் தாம் வரவேற்பதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே கூறினார் . ...
யேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடேஃபுல், இந்த ஆண்டு தனது அரசாங்கம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்திற்கும் அதிகமாக பாதுகாப்புக்காக செலவிடும்...
நேபாளத்திலிருந்து 270-க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் ஒரே நாளில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து புதிய சாதனையைப் படைத்துள்ளனர். கடந்த புதன்கிழமை நேபாளத்திற்கும் சீனாவின் திபெத்...
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து 20ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம்...
யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம...
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை அடாத்தாக கையகப்படுத்தி , குறுக்காக வேலி அடைத்துள்ள தையிட்டி விகாராதிபதியை காப்பாற்ற முற்படும் இலங்கை...
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான அசாத் மௌலானாவின் நீண்ட வாக்குமூலத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்து பிள்ளையான் முதலமைச்சர் ஆக்க பட்ட...
லேசர் முடி அகற்றும் கருவி மற்றும் சூடான சாக்லேட் கொள்கலன் ஆகியவற்றால் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மெல்போர்னின் அவலோன் விமான நிலையம் வியாழக்கிழமை...
இலங்கை மத்திய வங்கியின் தினசரி பரிமாற்ற விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை இன்று (21) ரூ. 354.03 ஐ எட்டியது....
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் அனுப்பும் அல்லது...
இன்றைய நாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கம் ஒரு சாதாரண நூல் வெளியீட்டு நிகழ்வை மட்டும் காணவில்லை; அது ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையின்...
இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள்.ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளிக்கூட அறைகளில் மட்டுமல்ல, விளையாட்டு மைதானங்களிலும் உருவாகிறது. அந்த வகையில் வட்டு வாகல்...
முல்லைத்தீவு மண்ணின் பெண்கள், உலக வரலாற்றில் தடம் பதித்த ஏனைய வீரப் பெண்மணிகளுக்கு எந்த வகையிலும் குறையாத மனவலிமை, தலைமைத்துவம், தியாகம் மற்றும்...
