தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது....
வவுனியா – புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கூலர் ரக வாகனம் டிப்பர்...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன....
கிளிநொச்சி பரவிபாஞ்சான் பாலத்தை புனரமைக்க கோரி பொது மக்கள் தண்ணீரில் இறங்கி வெள்ளிக் கிழமை (07) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிளிநொச்சி கரைச்சி பிரதேச...
கொழும்பு போர்ட் சிட்டி: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் 1500 கோடி அமெரிக்க டொலர் முதலீடும் 80,000 வேலைவாய்ப்புகளும் எங்கே?ராஜ் சிவநாதன்மெல்போர்ன், அவுஸ்திரேலியா அறிமுகம்கொழும்பு...
இலங்கைக்கு கடத்துவதற்காக பிரப்பன்வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா பொட்டலங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் உட்கோட்ட குற்றத்...
இலங்கையில் ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) புதிய மற்றும் கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. புதிய...
புகையிலை விவசாயம் என்பது நேற்றோ இன்றோ திடீரென உருவான ஒரு தொழில் அல்ல. பல தலைமுறைகளாக இலங்கையின், குறிப்பாக வடமாகாண விவசாயிகளினதும், அதனைச்...
ஜூலை 23 அன்று வத்தளை, கடிரானாவில் நடைபெற்ற குழந்தையின் பிறந்தநாள் விழாவில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்ட துப்பாக்கிச்...
மொனராகலை மாவட்டத்தின் நக்கள தோட்டப் பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை...
ஒரு கார் மின்விளக்குக் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்த நான்கு பேரின் மரணம் தொடர்பாக ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 23 வயதான ஜாக்...
கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேஸ்பிரிட்ஜில் உள்ள லிட்டில்...
ஆகஸ்ட் 12, 2026 அன்று, சுவிட்சர்லாந்தில் ஒரு பகுதி சூரிய கிரகணம் தென்படும். அதை பாதுகாப்பாகக் காண நீங்கள் தயாரா? உங்கள் கண்களை...
இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி கிளை ஏற்பாட்டில், “உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை” தொடர்பான கருத்தமர்வு இன்று கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலை பீடத்தின் இசைத்துறை மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (06) இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நிரோஷினி...
தமிழக முதலமைச்சரும் தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவை சங்கீதா திரும்ப பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ இணைப்பு...
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும், வரலாற்றாசிரியரும், அரசியல் ஆய்வாளரும், ‘பொதுத்தொண்டர்’ என மனிதநேயத்தோடு வலம்வரும் சபா. குகதாஸ் அவர்கள், இன்று தனது பிறந்தநாளை...
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட...
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையுடன் 100ஆவது நாளாகும். அந்நிலையில் வெள்ளிக்கிழமை வரையில் 507 என்புக்கூடுகள் அடையாளம்...
காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம்...
இலங்கையின் மாகாண சபைத் தேர்தலை முடிந்தவரை விரைவாக நடத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அனைத்து தேர்தல்களையும்...
பலதரப்புக்களினதும் கடுமையான எதிர்ப்புக்கள் மத்தியில் இலங்கையில் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை திருத்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய 22வது அரசியலமைப்புத் திருத்தச்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிமன்றில் செப்டெம்பர் 29ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சே...
கீரிமலை பகுதியில் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளாது பள்ளபகுதிக்குள் தள்ளிவிட வந்த வலி.தெற்கு பிரதேச சபையினரை வலி. வடக்கு பிரதேச சபை...
