September 16, 2026
2024ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சியை ஒடுக்க முயன்றதில் ஈடுபட்டதற்காக, முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் இரண்டு முன்னாள் அமைச்சர்கள் உட்பட...
“2040ம் ஆண்டுக்குள் தனியார் துறைக்கு ஓய்வூதியம். 2050ம் ஆண்டுக்குள் அனைத்து இலங்கையர்களுக்கும் ஓய்வூதியம்” இந்தக் கோரிக்கை அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட வேண்டும்.  அனைத்துக் குடிமக்களுக்கும்...
ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.  அந்தவகையில், இரு அணிகளுக்கு இடையிலான...
கலிபோர்னியாவில் உள்ள சியரா தேசியக் காட்டில், 700 அடி உயரமுள்ள செங்குத்துப் பாறையில் சிக்கிக்கொண்ட காயமடைந்த மலையேற்ற வீரர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். காயம்...
2019 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் வரை இஸ்ரேல் பிரதமர்களின் தலைமுடி அலங்காரம், ஒப்பனை மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதித்துவ செலவுகளுக்காக சுமார் 4.70...
“ஜனநாயகம் என்பது வெறுமனே காகிதத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல. அது ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உண்மையான நம்பிக்கையாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மக்கள்...
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அனுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
குற்றம், அச்சுறுத்தல் மற்றும் சமூக விரோத நடத்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நாட்டிங்ஹாம் நகர மையத்தில் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. பாலக்லாவா...
ஹோர்முஸ் ஜலசந்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கக் கடற்படையின் ஆளில்லா விமானத்தைக் கைப்பற்ற ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) முயன்றதாகக் கூறப்பட்டதைத்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், இஸ்ரேலுக்கு 2.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதத் தொகுப்பை வழங்கத் தயாராகி வருகிறது.  இந்தத் திட்டமிடப்பட்ட...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (15) திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால்  இடம்பெற்றது. 39 ஆவது நினைவு தினமாக...
தமிழ் மக்களின் உரிமைக்காக ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாக தீபம்திலீபனின் 39ஆவது  ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகளவான நன்னீர் மீன்கள் உயிரிழந்துள்ளது.  தாளையடி புதுக்காட்டு வீதியில் மருதங்கேணி பாலத்தை அண்மித்த பகுதிகளில் அதிகளவான நன்னீர்...
தியாக தீபம் திலீபனுக்கு நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் வெண்கல உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகப் பிரச்சினைக்கு ஜனாதிபதி நேரடியாக தலையிட்டு விரைவில் தீர்வை பெற்றுத்தர வேண்டும் என எரிபொருள் நிரப்பு நிலைய...
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாட்டை...
துபாய்: பெட்ரோல், டீசல் விலை ஏறுமா, இறங்குமா என்று நாம் தினமும் கவனித்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால் அந்த பெட்ரோல் நம்மிடம் வந்து சேர்வது...
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!அனுரவின் கூட்டங்களில் பங்கேற்பவர்களை அச்சுறுத்தும் சாகரஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள மாட்டோம் – ரஷ்யா, உக்ரைன் உறுதியளித்தாக...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்...
லண்டனில் நடைபெற்ற ‘Le Mans Cup’ சிற்றூந்து பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து...
மக்களின் வரிப்பணத்தை மோசடி செய்து கொள்ளையடித்த ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காகவே நாட்டு மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தெளிவான ஆணையை...
இந்தோனேசியாவில் 240 பயணிகளுடன் பயணித்த கப்பல் ஒன்று திடீரென தொடர்பை இழந்து மாயமாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஜாவா மாகாணத்தில்...