August 28, 2026
ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கொண்டு உக்ரைனின் துறைமுகங்கள், தொழிற்பேட்டைகள் மற்றும் வர்த்தக விநியோக மையங்களை இலக்கு வைத்து பல மணிநேரம் தீவிர...
மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த தம்பதியினர், சுமார் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள பெருமளவு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை...
கனடாவுடனான பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒன்ராறியோ ஏரியின் பெயரை “அமெரிக்கா ஏரி” (Lake America) என மாற்றுவதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க...
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழப்புகள், இடம்பெயர்வு மற்றும் பரவலான அழிவுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நேபாள மக்களுடன் இலங்கை தனது ஒற்றுமையை...
அமரர் அருட்பணி. A. தேவதாசன் அடிகளார் இறப்பு: 27.08.2026 இவரின் ஆன்மாவை இறைவன் கருணைக்குள் ஏற்றுக்கொண்டு, அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத்...
கடமை நேரங்களின் போது சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவது மற்றும் தொடருந்து இயக்க நடவடிக்கைகள் தொடர்பான உணர்திறன் வாய்ந்த தகவல்களைச் சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதைத்...
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு அழைத்து வருவதற்கான புதிய சட்டரீதியான வழிமுறைகள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக...
ஸ்பெயினில் வெடித்த தக்காளிப் போர்!  ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஸ்பெயினின் புகழ்பெற்ற லா டொமாட்டினா திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வருடாந்தம் நடைபெறும் இந்த வித்தியாசமான...
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டு மகோற்சவ இரதோற்சவம் இன்று (27) வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை நடைபெற்ற...
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.08.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...
அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் மக்கள் ஆதரவை மீட்டெடுக்கும் நோக்கிலேயே ஜனாதிபதி நாடு தழுவிய ரீதியில் பொதுக்கூட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாக...
தண்டனை பெற்ற போஸ்னிய செர்பிய போர்க் குற்றவாளியான ரட்கோ மிலாடிச், தனது 84-வது வயதில் ஹேக்கில் உள்ள ஐ.நா. சிறையில் காலமானார். முன்னாள்...
நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்திற்கு, சரிந்த பனியாறே காரணம் என முதற்கட்ட விசாரணைகள் சுட்டிக்காட்டியுள்ளன. இது, வேகமாக உருகும் இமயமலைப் பனியின் பிரச்சினையை...
நேற்றுப் புதன்கிழமை அன்று வடமேற்கு பிரெஞ்சு நகரமான கேனில், மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று புகுந்ததில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும்...
நேபாளத்திற்கும் திபெத்திற்கும் இடையிலான எல்லையில்  ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  குறைந்தது 389ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 900 க்கும் மேற்பட்டோர்...
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  போராட்டத்தில்...
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம்...
காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டாறு வெள்ளம் காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது வரை 157 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.  இப்படி இருக்கையில், மீண்டும்...
சமூக ஊடகங்களில் சிறுவர்கள் மற்றும் பெண்களின் தவறான காட்சிகள் விற்பனை – பெற்றோருக்கு அவசர எச்சரிக்கைIMF- இன் இலங்கை குறித்த அணுகுமுறையை முற்றிலுமாக...
300 கிலோவாட்டிற்கும் அதிகமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கூரைமேல் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலன்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு...
“கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் ஒரு இயந்திரமும், கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள ‘குவாலிட்டி’ (Quality) பேக்கரியின் உரிமையாளரான திரு. பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை தனது...
தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில்...
யாழ்ப்பாணம் ,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ...
மத்திய ஹாம்பர்க்கில் உள்ள  ஊஞ்சல் இராட்டினத்தில் 25 மீட்டர் (82 அடி) உயரத்தில் சிக்கிக்கொண்டிருந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருவிழா பார்வையாளர்கள், 90 நிமிடப் போராட்டத்திற்குப்...