படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம்...
வடமேற்கு சீனாவின் நிங்ஷியா ஹுய் தன்னாட்சிப் பகுதியில், போரிடும் அரசுகளின் காலத்தைச் (கி.மு. 475 – கி.மு. 221) சேர்ந்த 2,300 ஆண்டுகள் பழமையான...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐஜிபி) புஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் இன்று...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகளும் 22 கைதிகளும் உயிரிழந்தமை தொடர்பில், அச்சம்பவம் இடம்பெற்ற வேளையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடமையிலிருந்த...
தம்பாலை அச்சுவெலியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் மயில்வாகனம் தில்லைநாராயணன் தோற்றம்: 19.05.1947 மறைவு: 30.07.2026 நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும், நினைவுகளில்...
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் மற்றும் மானியங்கள் 27 சதவீதத்தால் அதிகரித்து 2.956 டிரில்லியன் ரூபாவாக...
கொழும்பு – புறக்கோட்டை மற்றும் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயங்களின் 152ஆவது ஆண்டு ஆடிவேல் தேர் திருவிழாவை முன்னிட்டு, காவல்துறையினர் விசேட அறிவித்தலை...
சுற்றுலா பாகிஸ்தான் மகளிர் அணிக்கும் இலங்கை மகளிர் அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது....
காசாவில் உள்ள பாலஸ்தீனிய ஹமாஸ் போராளிகள் மற்றும் பிற ஆயுதக் குழுக்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதற்கான ஒரு உடன்பாட்டை அமைதி வாரியம்” எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி...
கர்நாடகம் மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நீண்டகாலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. நடப்பு ஆண்டிலும் கர்நாடகத்தில் போதிய...
2.5 மில்லியன் டொலர் மாயமான விவகாரம் – பொது நிதிக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்த தீர்மானம்!
ஆஸ்திரேலியாவிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்துதலில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பாக பொது நிதிக் குழு...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துணைத் தலைவரும் மூத்த துடுப்பாட்ட வீரருமான அஜிங்கிய ரஹானே, சர்வதேச கிரிக்கெட் உட்பட அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும்...
மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலைகளால் இங்கிலாந்தில் சுமார் 2,877 கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின்...
2026 ஜூலை மாதத்திற்குரிய 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு நாளை (31) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது. இதற்கமைய,...
கீரிமலை பகுதியில் 300க்கும் மேற்பட்ட டிப்பர் லோர்ட் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் , அதனை ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னர் மீள அள்ளி வலி....
கைது மற்றும் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்து பிள்ளையான் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தீர்மானத்துள்ள நிலையில் பிள்ளையானின் விடுதலை இவ்வருட...
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, வியாழக்கிழமை, செம்மணி...
ஐரோப்பிய கால்பந்து நிர்வாக அமைப்பான யுஇஎஃப்ஏ, 20 பில்லியன் டாலர் (சுமார் 17.5 பில்லியன் யூரோ) மதிப்புள்ள ஒரு புதிய வர்த்தகத் துணை...
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட பருவமழை வெள்ளத்தில் இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு மேலும் பருவமழை...
தெற்கு ஈரான் முழுவதும் தொடர் இராணுவத் தாக்குதல்களைத் அமெரிக்கா தொடங்கியது என அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்தது. ஜோர்டானில் உள்ள அமெரிக்கப்...
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அரியாலை புனித யூதா திருச்சொரூபம் முன்பாக இன்றைய...
1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த்...
சந்தங்கள் இணையவே வந்த பாடல்சரிகம சுரங்களில் எழுந்த பாடல் – உலகில்விந்தைகள் என்ன? இயற்கை கோலம்!விதவிதமாய் பாடல் ஒலிக்கக் கேட்கும்மனதினில் தோன்றும் இன்ப...
செம்மணி மனித படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் முன் கவணயீர்ப்பு போராட்டம். இன்று 30.07.2026 பி.ப 3.30 மணிக்கு...
