மாதிரி கிராமத்தின் மடியில், புதிதாக எழுந்து நிற்கும் நாகதம்புரான் ஆலயம், இன்று கும்பாபிஷேகத்தின் புனித நீரால் புனிதமடைந்தது. காலத்தின் சாட்சியாகவும், பக்தியின் சின்னமாகவும்...
பழம்பெரும் பின்னணி சினிமா பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார். 92 வயதான அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் உடனடியாக தென்மும்பையில்...
வணக்கம் முல்லை மாயவதாசன் அவர்களே, உங்கள் வரிகளில் உள்ள தேசத்தின் மீதான அக்கறையும், ஒரு கவிஞனுக்கே உரிய அந்த மெல்லிய வலியும் என்னைத்...
வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி நேற்றைய தினம் 09.04.2026 பாராளுமன்றில் உரையாற்றும் பொழுது வவுனியா வெடுக்குநாறி மலையில்...
எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக்...
அமெரிக்காவும் ஈரானும் நேற்று சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 20 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த வரலாற்று சிறப்புமிக்க...
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் பகுதியிலிருந்து...
திருகோணமலை- நாமல்வத்தை பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி படுகாயமடைந்துள்ளார். மொரவெவ பகுதியில்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு ,...
மத்திய கிழக்கைக் கண்காணிக்கும் அமெரிக்க இராணுவத் தலைமையகமான சென்ட்காம் (CENTCOM), தனது இரண்டு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பயணித்ததாகக் கூறியுள்ளது. இக்கூற்றை ஈரான்...
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து , காணி...
சமீபத்திய உளவுத்துறை மதிப்பீடுகளை அறிந்த மூன்று நபர்களின் கூற்றுப்படி, அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி...
நாசாவின் ஆர்டெமிஸ் II திட்டத்தில் நிலவைச் சுற்றி வந்த நான்கு விண்வெளி வீரர்கள், எந்தக் குறையுமின்றி பூமிக்குத் திரும்பிய பின்னர், பசிபிக் பெருங்கடலில்...
எரிசக்தி நெருக்கடியை முன்னிட்டு எதிர்வரும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை நிலையான...
வவுனியாவில் வீட்டு வாடகை முரண்பாட்டினால் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 72 வயதான முதியவர் தனது வீட்டு மலசல...
இராணுவத்தினரின் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். வவுனியா...
மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர்...
ஈரானிய தூதுக்குழுவின் வருகையை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அராக்சி உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினர் இஸ்லாமாபாத்...
கிளிநொச்சியிலிருந்து புதிய பொறிமுறையூடாக ஒரு மாத காலத்தினுள் மணல் விநியோகத்தை ஆரம்பித்தல் மற்றும் மணலின் விலையை அரைவாசியாகக் குறைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய...
தேசிய மக்கள் சக்தியின் மின்சக்தி துறை அமைச்சருக்கு எதிராக எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 104 மேலதிக...
வெடுக்கு நாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் பௌத்த மதத்திற்கு உரியவை. அது அமைந்துள்ள பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கான...
கிளிநொச்சியில் மதுபான போத்தலை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம்...