தென் கொரியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை ஈரான் மறுத்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் ஹோர்முஸ் நீரிணையில் தென் கொரிய சரக்குக் கப்பல்...
ஈரானுடனான சமீபத்திய சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் நாங்கள்...
கிளிநொச்சி முறிகண்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத பாதையில் அமைந்திருந்தவர் புகையிரத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் புதன்கிழமை இரவு...
வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய உண்டியலை உடைத்து சுமார் 21 இலட்ச ரூபாய் பணத்தினை திருடிய குற்றச்சாட்டில்...
முள்ளிவாய்க்கால் தமிழ் படுகொலை இடம்பெற்று 17ஆண்டுகள் ஆகியுள்ளபோதும், இதுவரை நீதி கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், பன்னாடுகளிடம்...
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து இரு என்பு கூட்டு தொகுதி அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. மேலுமொரு என்பு கூடு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,...
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு பகுதியை சேர்ந்த சிறிரமணன் நிதுர்சன் (வயது 21)...
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இலங்கை உச்ச நீதிமன்றம்...
சிறு பொறிதான்… அதுவே சிகரமானது! மே திங்கள் ஐந்தாம் நாள் அடக்குமுறைக்கு எதிராக புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக மாறிய நாள் இன்று...
அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை நேற்று சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.  யாழ்ப்பாணம்சுற்றுலா சாவகச்சேரி...
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவர் நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பொன்றின் பிரகாரம் கைதாகலாமென கொழும்பு பரபரப்படைந்துள்ளது. அதனை  கைதட்டி வரவேற்பதற்குத் தயாராக...
செம்மணி புதைகுழியில் சர்ச்சைக்குரிய முறையில் புதைக்கப்பட்ட சவப்பெட்டி இன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. சவப்பெட்டிக்குள் பெண் ஒருவருடைய எலும்புக்கூடும், காப்பு, நாணய குற்றி போன்ற...
யேர்மனியின் பவேரியாவில் வாகன நிறுத்துமிடக் கட்டண மீட்டர்களில் இருந்து பல மில்லியன் டாலர்களைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தம்பதியினர்,  தங்களது விசாரணையின் தொடக்கத்தில் முழுமையாக...
ஹார்முஸ் ஜலசந்திக்கு தென்கிழக்கே, கடல்சார் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அமெரிக்க கடற்படைக் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதையடுத்து அந்தக் கப்பல்...
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில்...
“குமரன் ஆசிரியர்” போன்றவர்கள் மாணவர்களுக்கு புத்தக அறிவை மட்டும் கொடுப்பதில்லை — உலகத்தைப் புரிந்து கொள்ளும் திறனையும், கேள்வி கேட்கும் தைரியத்தையும் விதைப்பவர்கள்....
ஹொரண மற்றும் கோனப்பொல பகுதிகளைச் சேர்ந்த 26–29 வயதுடைய நான்கு பெண்கள், அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ் தகவலின்படி,...
இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பிரிட்டன் நாட்டிற்கான தூதுவர் அன்ட்ரேவ் பற்றிக் {andrew Patrick}மற்றும் கனடா நாட்டிற்கான...
தமிழக சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றி கழகம். இந்நிலையில் மே 7 ஆம் திகதி நேரு...
பூமிப்பந்தின் விரிப்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இலங்கைத் தீவிலே, தமிழர் வாழ்வியலின் அடையாளப் பூர்வீக நிலமாக ‘ஈழம்’ என்று மரபுவழித் தொடரால் அழைக்கப்பெற்ற...
ஈரானிலிருந்து ஏவப்பட்ட பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்புப் படைகள் இடைமறித்ததாகவும், ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து ஃபுஜைராவில் உள்ள எண்ணெய்...
1945-ல் நாஜி ஜெர்மனி சரணடைந்ததன் மற்றும் ஐரோப்பாவில்  இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு...
வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மூன்று சிறைக்காவலர்கள் கைது...