இந்தியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நகரில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட...
கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக மாறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’...
கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி வாரவெளியீட்டில் 14.06.2026இல் பதிவாகி வெளிவந்திருப்பது……… சிறுகதை,கவிதை,நூலுரை, பத்திரிகை,வானொலி என தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி் வருபவரும்…. தமிழ் இலக்கிய...
* 2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் பொய்யான விம்பம்… * டொனமூர் காலத்திலிருந்து தேவைக்கேற்ப நகரும் கொழும்புத் தரகர்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். கோப்பாய் பொலிஸ் நிலைய...
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு...
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம் இந்த...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் , தம்மை மீள் குடியேற்ற கோரி நாளைய தினம் திங்கட்கிழமை...
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு...
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும்.அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை...
முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது இன அழிப்பு அல்லவென வாதிட்டவாறெ தனது இரத்த கறைபடிந்த கைகளை துப்புரவு செய்ய முற்பட்டுள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை....
தடுப்புக் காவலில் இருந்த உங்களது கட்சியின் ஸ்தாபகர் ரோஹண விஜேவீர படுகொலை செய்யப்பட்டு, உயிர் பிரிவதற்கு முன்பாகவே மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்ட...
அசாமின் ஜோர்ஹாட் பகுதிக்கு அருகே அன்டோனோவ் ஏஎன்-32 போக்குவரத்து விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை தெரிவித்துள்ளது. வடகிழக்கு இந்திய மாநிலமான அசாமில் அவர்கள் பயணித்த...
ட்ரென் டி ஆகுவா எனும் பெயர்போன கும்பலின் தலைவரான ஹெக்டர் ரஸ்டன்ஃபோர்ட் குரேரோ ஃப்ளோரஸ், வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அமெரிக்க...
தெற்காசிய நாடுகளிற்கிடையிலான Under-18 பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை தேசிய அணிக்காக யாழ்ப்பாணம் யாழ் திருக்குடும்ப கன்னியர் மடம் கல்லூரியை சேர்ந்த மாணவி...
ஒறேற்றர் சுப்பிரமணியம் (சீ. சுப்பிரமணியம்) என்பவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற கல்விமான், சிறந்த அதிபர் மற்றும் சொற்பொழிவாளர் ஆவார். சுன்னாகம்...
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப்போராட்டத்தின் 1000 நாள் நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் நிகழ்வின் ஒரு அங்கமாக எழுநாவின் வெளியீடாகிய திரு. வை. ஜெயமுருகனின்...
மேற்படி நிகழ்வானது நேற்று 11.05.2026 பி.ப 3.00 மணியளவில் மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள்...
‘சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்’என்ற தலைப்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தடுப்புக் காவலில்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான சிறுவன் நேற்றைய தினம்...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணிக்கு விசேட...
நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்தும் நோக்கில், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு...
