பெயர்: அமரர் மைக்கல் லிங்கம் (அரவிந்தன் பத்மலிங்கம்) காலம்: 04.06.1974 — 12.02.2026 டென்மார்கில் வாழ்ந்துவந்த மைக்கல் என்று அழைக்கப்படும் அரவிந்தன் 12.02.2026...
கடந்த காலங்களில் பாதாள உலகக் குழுக்களையும் வன்முறையாளர்களையும் வளர்த்துவிட்டவர்களே இன்று அரசின் மீது சேறு பூச முற்படுகின்றனர் என்று தேசிய மக்கள் சக்தி...
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும், கரைவலைத் தொழிலில் இயந்திர பயன்பாட்டை கட்டுப்படுத்தவும், சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்...
ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும் வேண்டாம் என தெரிவித்து “புதுசும்...
இந்திய மீனவர்களிற்கு எதிரான இலங்கை கடற்படை நடவடிக்கைகள் மீண்டும் முடுக்கப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) இரவு மற்றும் திங்கட்கிழமை (16) அதிகாலை, யாழ்ப்பாணம்...
புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை இலக்கு வைத்து சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண்மை துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை...
யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார், கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய்...
இந்த வாரம் மற்றொரு ஆர்க்டிக் காற்று இங்கிலாந்து முழுவதும் வீச உள்ளது, இது உறைபனி, பனிக்கட்டி மற்றும் பனி எச்சரிக்கைகளைக் கொண்டுவருகிறது. பனி மற்றும்...
பிரான்சின் பெரும்பகுதிகளில் புயல்கள் வீசி வருகின்றன, ஏற்கனவே நிரம்பிய மண்ணில் பெய்த கனமழைக்குப் பிறகு வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாரிஸில், சீன் நதி...
கடந்த சில மாதங்களாக பியோங்யாங்கில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் பல பொது விழாக்கள் நடத்தப்பட்டன, அவற்றில் ஒருஅருங்காட்சியகம் மற்றும் துருப்புக்களின் சிற்பங்களைக்...
சுவிஸ் நகரில் அமெரிக்கா-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்றுக்கு ஒரு நாளைக்கு முன்னர் ஜெனீவா வந்தடைந்த ஈரானின் உயர்மட்ட இராஜதந்திரி, ஐக்கிய நாடுகள் சபையின்...
திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி யா/இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும் கொக்கன்வளவு இணுவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சண்முகேஸ்வரன் சற்குணதேவி...
பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள தனியார் காணிகளை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி , மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்தி குழுவினர் யாழ். மாவட்ட...
கொழும்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஐ.சி.சி ரி-20 உலகக் கிண்ண போட்டியை பார்வையிட இந்தியா-பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த ஏராளமான உயர்மட்ட...
காங்கேசன்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்தொழிலாளர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசந்துறை கடற்படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
வத்தளை, கால சந்தி பகுதியில் தோட்டாக்கள் அடங்கிய பொதியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.குறித்த பொதியினுள் ரி-56 ரகத் தோட்டாக்கள் நான்கும் ,ரிவோல்வர் ரகத் தோட்டாக்கள்...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் நிலம் வாங்குவதை எளிதாக்குவதற்கும் , பாலஸ்தீன அதிகாரிகளை மேலும் ஓரங்கட்டுவதற்கும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம்...
எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் சமஷ்டி (கூட்டாட்சி) கொள்கையை பிரகடனம் செய்த இலங்கை தமிழரசுக் கட்சி ஏக்கிய ராஜ்யவுக்குள் (ஒற்றையாட்சி) சிக்கித் தடுமாறுகிறது. ஆரம்பத்தில் சமஷ்டியை...
தென்னிலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பலரும் அண்மைக்காலமாக இந்துக்கடவுள்கள் மீது நம்பிக்கை கொண்டு வழிபாட்டில் இணைந்துகொள்வது வழமையாகியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தனது கணவரான ஊடகவியலாளர்...
ஏக்கியராஜ்ய அரசியலமைப்பை நிராகரிப்பது தொடர்பிலும் தமிழ்த்தேசம், இறைமை, சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் தீர்வை கோருவது தொடர்பிலும் , இவற்றை மக்கள் மயப்படுத்துவது தொடர்பிலும், தமிழ்...
பின்னொரு காலத்தில் ஏற்படவிருக்கும் விசாரணைகளில் ஆளுநரும் நிர்வாகச் சீர்கேடுகளுக்கு துணைசென்றார் என்பதையும் அதனால் ஏற்படப்போகும் பாதிப்புகளும் அவரையே சாரக்கூடும் என்று ஜனநாயக தமிழ்...
திரு குமாரலிங்கம் ஶ்ரீதர் (உசன்/டென்ஷி) யா/இணுவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை மற்றும் இணுவில் மேற்கு செட்டிவளவு ஒழுங்கையை வசிப்பிடமாகவும்...
