ஆகஸ்ட் 02 ஆம் திகதி முதல் , கொழும்பு மற்றும் மெல்பேர்ன் இடையிலான விமான சேவைகளை அதிகரிக்க ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்...
வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார். வேலணையை சுற்றுலா வலயமாக...
தவறான நிர்வாகத்தினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை அரசாங்கம் மத்திய கிழக்கில் தற்போது தோற்றம் பெற்றுள்ள மோதல் மீது சுமத்தி விட்டு பொறுப்பில் இருந்து விலக...
ஈரானுடனான போரில் கிட்டத்தட்ட 150 அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஈரான் பிராந்தியம் முழுவதும் பதிலடி தாக்குதல்களை மேற்கொண்டதால் அமெரிக்கப் படைகளால்...
யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண...
இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும்...
மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்களால் எழுந்துள்ள எரிசக்தி சவால்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியமற்ற பயணங்களைக் குறைத்து, எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு இலங்கை...
ஜெர்மன் தமிழ் வானொலியின் இந்த சிறப்பான மைல்கல்லுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎊 ஒரு புலம்பெயர் தேசத்தில், தமிழைத் தன் மூச்சாகக் கொண்டு...
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா...
வலைப்பூக்கள் மிகப் பிரபலமாகிக்கொண்டிருந்த புத்தாயிரம் ஆண்டின் அந்த ஆரம்பப் பொழுதுகள்…! பூவரசுக்கான பணிகளில் அதிக நேரத்தைச் செலவிடவேண்டி இருந்ததால் இணையத்தளப் பக்கமாக என்...
யாழ்ப்பாணத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை வாளுடன் புகுந்த இளைஞனால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுமடம் பகுதியை அண்டிய பகுதியில் உள்ள...
ஒரு வாரமாக சுரேஸ் சாலேயுக்காக குரல் கொடுத்த பருவகால பட்சிகள் இப்போது மத்தியகிழக்குப் போரின் பக்கம் பறந்துவிட்டன. ஈரானின் போர்க்கப்பலை இலங்கைக் கடல் எல்லையில்...
ஈரானில் இருந்து ஏவப்பட்ட ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை அதன் வான்வெளியில் நுழைந்தபோது இடைமறிக்கப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து, அதன்எல்லைக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக...
மத்திய கிழக்கில் இடம்பெற்ற வெவ்வேறான தாக்குதல்களில் காயமடைந்த நான்கு இலங்கையர்களும் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. காயமடைந்த நான்கு...
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் சாட்சியத்தை எவ்விதம் பதிவு செய்வது என்பது குறித்த நீதிமன்றக் கட்டளை வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 10வருடங்கள்...
நாட்டின் தேசிய நிறுவனங்களை பாதுகாத்து தனியார்மயமாக்கலை தடுக்க வேண்டும் என்பதே தேர்தலுக்கு முன்பு மக்கள் விடுதலை முன்னனியின் நிலைப்பாடாக அமைந்து காணப்பட்டன. இன்று...
புதிய ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமெனிக்கு தனது அசையாத ஆதரவை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வழங்கினார். இதனை கிரெம்ளின்...
வடக்கு சைப்ரஸில் ஆறு F-16 போர் விமானங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ளதாக நேட்டோ உறுப்பினரான துருக்கி இன்று திங்களன்று அறிவித்தது. ஈரானுடனான...
வளைகுடா முழுவதும் ஈரான் மேலும் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுகிறது மத்திய கிழக்கு கலாச்சாரம் அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு தெஹ்ரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில்,...
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். இந்த வெப்ப அதிகரிப்பை...
சவூதி அரேபியாவின் ரப் அல்-காலி பாலைவனத்தின் மீது ஷைபா எண்ணெய் வயலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு ட்ரோனை அதன் விமானப்படைகள் தடுத்து அழித்ததாக...
மத்திய கிழக்கில் உள்ள முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $100 (£75) க்கு மேல்...
