அண்மையில் தமிழகத்தில் இயற்கையெய்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா. நல்லகண்ணுவுக்கு யாழ்ப்பாணத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அரசியலிலும்,...
இலங்கைக்கு ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதனை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர்...
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கோட்டா முறைமையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்ட போலி இணையத்தளம் ஒன்று தற்போது உலாவருவதாக முன்னணி சைபர் பாதுகாப்பு...
மத்திய கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவில் அதிகரித்துவரும் பதற்ற நிலையை உடனடியாக குறைக்க வேண்டுமென இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்தப் பகுதியில்...
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை காரணமாக இலங்கைக்கான 768 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்....
யாழ். மாவட்ட எரிபொருள் விநியோக நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட...
தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டன! சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்கட்சிகள் தங்களது கடமைகளை தவறிவிட்டது. எனவே அந்த இடைவெளியை தமிழர்விடுதலைக்கூட்டணி நிரப்பும் என்று அதன்...
கே.பி விமான நிலையத்தில் இருந்து நேரடியாக கோட்டாபயவின் வீட்டுக்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கே.பியுடன் டீல் பேசியது மகிந்தவும் – கோட்டாபயவும் தான் என தெரிவித்துள்ளார்...
போர்ச் சூழலால் உருவாகியுள்ள நிலைமையில் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போதைய...
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் மூன்றாவது வாரமாக நீடிப்பதால், பல வளைகுடா நாடுகள் தொடர்ந்து ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பதிவு செய்துள்ளன. பிரின்ஸ்...
ஈரான் போர் காரணமாக, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறக்க சுவிட்சர்லாந்து அனுமதி மறுத்துள்ளது. சுவிஸ் அரசாங்கம் தனது முடிவை...
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி...
ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்வதற்குத் தாம் தயாராக இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடக நிறுவனமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்,...
இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கு மீண்டும் QR முறையை அமுல்படுத்துவதாக பெற்றோலியம் கூட்டுதாபனம் அறிவித்துள்ளது QR பதிவுகளை Fuelpass.gov.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள...
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...
ஈரானின் கார்க் தீவை அமெரிக்கா தாக்கிய பின்னர், அமெரிக்காவின் மறைவிடங்கள் சட்டபூர்வமான இலக்குகள் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஐக்கிய அரபு...
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள C-RAM வான் பாதுகாப்பு அமைப்புடன் இணைக்கப்பட்ட ஒரு பிரிவு இன்று ஏவுகணையால் தாக்கப்பட்டது....
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதற்காக அனைத்து கட்சிகளையும் ஒரே பாதையில் ஒருங்கிணைக்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய...
திருமதி மகாதேவா லோகேஸ்வரி (பட்டாணி அக்கா) அவர்கள் நயினாதீவு 07ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்போது யாழ் கொக்குவிலில் வசித்தவருமான திருமதி .மகாதேவா...
எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் இந்திய விமான நிறுவனங்கள் எரிபொருள் வரியாக பணத்தினை உயர்த்தின. ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட உலகளாவிய...
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ வசதிகளை தனது நாட்டின் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வளைகுடாவின் வடக்கு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இரசாயனவியல் துறை, பல்துறைக் கற்கைகள் துறை ஆகிய துறைகளின் துறைத்தலைவர்கள் உட்பட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி...
