யேர்மனியில் வாழ்ந்து வரும் தொழிலதிபரும் எலோற்ரோனிக் உரிமையாளருமான திரு. கணேந்திரன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைத் தனது இல்லத்தில் கொண்டாடினார். இந்த மகிழ்ச்சியான...
கிழக்கு உக்ரைனில் உள்ள கோஸ்டியாண்டினிவ்காவைத் தங்கள் படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்ய ராணுவம் வெள்ளிக்கிழமை அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்தது....
முக்கிய சுற்றுச்சூழல் சட்டத்தை மீறியதற்காக தண்டிக்கப்பட்ட ஒன்பது பேருக்கு டொனால்ட் டிரம்ப் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். மேலும், தண்டனை பெற்ற குற்றவாளியும் முன்னாள்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பில் கொழும்பில் உள்ள பிரதான நீதிமன்றம் ஒன்றில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய...
சாவகச்சேரி நகர சபையின் உப தாவிசாளர் ஞானப்பிரகாசம் கிஷோர் ஆளுநரால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நகர...
ஈழத்தமிழர் அரசியல் தீர்வுக்காக ஸ்டாலினை தொடர்ந்து தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் ஜோசப் விஜயுடன் தமிழ்த் தேசியப் பேரவை பேச்சு நடாத்தியுள்ளது. ஈழத்தமிழர்களின் அரசியல்...
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மயிலிட்டி பகுதி மக்கள், தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி இன்று(3) மீண்டும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தம் காரணமாக...
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை  பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில், குறைந்தது 40 பேர் உயிரிழந்தனர் மற்றும் எட்டு...
பாடசாலை பாடப்புத்தக கொள்முதல், களஞ்சிய முகாமை, விநியோகம் மற்றும் இருப்பு கட்டுப்பாட்டை மிகவும் சீரமைப்பதற்காக கல்வி அமைச்சு மற்றும் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்...
மயிலத்தமடு–மாதவணைப் பகுதியில் மேய்ச்சல் தரைகள் சேதமாக்கப்படுவதாகவும், முறைப்பாடுகள் உரிய முறையில் ஏற்கப்படவில்லை என்றும் பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு 02.07.2026 –மட்டக்களப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவணைப்...
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளார்களா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட சோதனைப் பொதிகளை (Drug Test Kits) மருந்தகங்கள்...
இணையம் ஊடாக வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, 43இலட்சத்து 86ஆயிரத்து 219 ரூபாயை மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ...
2019 ஜனாதிபதி தேர்தலின் போது, அமெரிக்க பிரஜையான கோட்டாபய ராஜபக்சவை சட்ட விரோதமாகப் போட்டியிட அனுமதித்ததாகக் கூறி,   முன்னாள் அமைச்சர் அலி சப்ரி...
முக்தஹான் மாகாணத்தில், புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த துறவிகள் கூட்டத்தின் மீது 11 வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்குச் சொந்தமான பிக்கப் டிரக்கை மோதியதாக...
தனது பிறந்தநாளை சமூகத்திற்கு முன்மாதிரியாகவும், அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாட எண்ணிய கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் நடன ஆசிரியை அருணாசலம் கேதுஷா, மண் பானை...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் பூங்காவனம்திருவிழா30-06- 2026)“நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன் காவடிகள், பால்செம்புகள், கற்பூரச்சட்டிகள் என பக்தர்கள் வேண்டுதலுடன் சுற்றி உலாவந்து, இரதம் புறப்பட்டு...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் தீத்தத்திருவிழா 29-06- 2026) “நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன் காவடிகள், பால்செம்புகள், கற்பூரச்சட்டிகள் என பக்தர்கள் வேண்டுதலுடன் சுற்றி உலாவந்து,...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் தேர்த்திருவிழா 28-06- 2026) “நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன்...
நாளைய தினம் பூரணை தினமென்ற வகையில் தையிட்டியில் போராட்டத்தை தொடங்கியுள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் கஜேந்திரன் பதிந்துள்ள முகநூல்...
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள...
வடமாகாண சிறுநீரக நோயாளர்களுக்கு 10 இலட்சம் மானியத்துடன் குறைந்த செலவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுக Melsta வைத்தியசாலை நடவடிக்கை எடுத்துள்ளதாக...
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்று...
அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு இலங்கையில்  கடந்த ஜூன் 14 ஆம் திகதி  நடத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பால்...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும்...