வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து 20ம் திகதி புதன்கிழமை அன்றைய தினம்...
யாழ்ப்பாணம் நாவாந்துறையை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கு 2027ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில்...
நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள போர்வீரர் நினைவுத் தூபிக்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், வாக்குமூலம் அளிப்பதற்காகத் தலங்கம...
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை அடாத்தாக கையகப்படுத்தி , குறுக்காக வேலி அடைத்துள்ள தையிட்டி விகாராதிபதியை காப்பாற்ற முற்படும் இலங்கை...
ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான அசாத் மௌலானாவின் நீண்ட வாக்குமூலத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிந்து பிள்ளையான் முதலமைச்சர் ஆக்க பட்ட...
லேசர் முடி அகற்றும் கருவி மற்றும் சூடான சாக்லேட் கொள்கலன் ஆகியவற்றால் வெடிகுண்டு மிரட்டல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மெல்போர்னின் அவலோன் விமான நிலையம் வியாழக்கிழமை...
இலங்கை மத்திய வங்கியின் தினசரி பரிமாற்ற விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டாலரின் விற்பனை விலை இன்று (21) ரூ. 354.03 ஐ எட்டியது....
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்கள் மற்றும் அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், பயனர்கள் அனுப்பும் அல்லது...
இன்றைய நாளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கம் ஒரு சாதாரண நூல் வெளியீட்டு நிகழ்வை மட்டும் காணவில்லை; அது ஒரு பெண்ணின் தன்னம்பிக்கையின்...
இன்றைய இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள்.ஒரு நாட்டின் எதிர்காலம் பள்ளிக்கூட அறைகளில் மட்டுமல்ல, விளையாட்டு மைதானங்களிலும் உருவாகிறது. அந்த வகையில் வட்டு வாகல்...
முல்லைத்தீவு மண்ணின் பெண்கள், உலக வரலாற்றில் தடம் பதித்த ஏனைய வீரப் பெண்மணிகளுக்கு எந்த வகையிலும் குறையாத மனவலிமை, தலைமைத்துவம், தியாகம் மற்றும்...
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனையும் , ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது. பொம்மை வெளி...
தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என...
யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க...
இவ்வாண்டின் இறுதிக்குளந மாகாணசபை தேர்தலை நடாத்தி முடிப்போமென அனுர அரசு அறிவித்து தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றது. இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகளை...
கியூபாவின் முன்னாள் அதிபர் ரவுல் காஸ்ட்ரோ மீது அமெரிக்கா குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. கியூப விமானப்படையின் போர் விமானங்கள் இரண்டு...
இந்திய அரசிற்கெதிராக இலங்கை அரசின் தூண்டுதலில் உள்ளுர் வடக்கு மீனவ அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கிவருவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றகின்றது. முன்னதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை...
ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்டதற்கான முக்கிய சூத்திரதாரி தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளர் கழுத்து நெரித்தே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனை...
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலக திறப்பு விழா நிகழ்வில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரனும் கலந்து கொண்டார். நாடா...
மல்யுத்தம் போட்டியில் பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான...
யாழ்ப்பாண மாநகர சபையின் புதிய ஆணையாளராக டி.சி.அரவிந்தராஜ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகர ஆணையாளரான கடமையாற்றிய எஸ்.கிருஸ்ணேந்திரன் வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் புதிய...
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக...
