மூத்த தமிழ்த்தேசிய அரசியல்வாதியும், தமிழ்த்தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு சிறுநீரக மாற்றுச் சத்திர...
சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான திரு. திருமதி. தேவராசா சுதந்தினி தம்பதியரின் புதல்வியும், பாடகியாகத் திகழ்ந்து வரும் தேவதி தேவராசா அவர்கள்...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, இன்றுடன் 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி இன்றைய தினம்...
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் வடக்கு மாகாண...
நெடுதீவுக்கான பயணிகள் சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகு , திருத்த வேலைகள் நிறைவடைந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை முதல்...
யாழ்ப்பாணம் தீவகம் பகுதியில் மாடுகளை களவாடி சட்டவிரோதமாக இறைச்சியாக்குதல் , வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு சமாதான ஒப்பந்தம் எட்டப்பட்டு, அது தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது என்றும், அதற்கான கையெழுத்திடும் விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்தில்...
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும் அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி...
சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை நடைமுறைப்படுத்தத வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அஜித்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலருமான கோத்தபாய நாட்டை விட்டு தப்பிக்க திட்டமிட்டுளளதாக தென்னிலங்கையில் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. நிதிக்குற்றங்கள் உள்ளிட்ட...
சுவிட்சர்லாந்து வாக்காளர்கள், நாட்டின் மக்கள்தொகையை 10 மில்லியனாகக் கட்டுப்படுத்தும் ஒரு முன்மொழிவை நிராகரித்துள்ளதாக ஆரம்பகட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. அனைத்து வாக்குகளும் இன்னும் எண்ணப்படவில்லை, ஆனால்...
இந்தியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 05 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹட் நகரில் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட...
கொழும்பில் காலி முகத்திடலில் இன்று 5,000 கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்வு உலக சாதனையாக மாறியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ‘சங்கமம் குளோபல் அகடமி’...
கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி வாரவெளியீட்டில் 14.06.2026இல் பதிவாகி வெளிவந்திருப்பது……… சிறுகதை,கவிதை,நூலுரை, பத்திரிகை,வானொலி என தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தி் வருபவரும்…. தமிழ் இலக்கிய...
* 2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் பொய்யான விம்பம்… * டொனமூர் காலத்திலிருந்து தேவைக்கேற்ப நகரும் கொழும்புத் தரகர்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.  கோப்பாய் பொலிஸ் நிலைய...
மக்களின் வாக்குகளால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என தெரிந்து , தேசிய மக்கள் சக்தியிடம் ஆட்சியை தா என மஹிந்த தரப்பு...
வடக்கில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை கடந்த காலங்களில்எடுத்தோம். இதனால் , வடக்கில் பல சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தி உள்ளோம்  இந்த...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி நாளைய தினம் திங்கட்கிழமை...
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு...
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும்.அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை...
முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது இன அழிப்பு அல்லவென வாதிட்டவாறெ தனது இரத்த கறைபடிந்த கைகளை துப்புரவு செய்ய முற்பட்டுள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை....