யாழ்ப்பாணத்தின் அடையாளங்களில் ஒன்றான “லிங்கம் கிறீம் ஹவுஸ்” (Lingam Cream House) உரிமையாளர் திருவாளர் நாகலிங்கம் அப்புலிங்கம் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த...
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள அராலி கிராமத்தின் வண்ணப்புரம் பகுதியில் ‘விசாலாட்சி அம்பாள் சமேத விசுவநாதேசுவரர் தேவத்தானம்’ (காசி விஸ்வநாதர் கோயில்) அமைந்துள்ளது....
* அர்ச்சுனாவின் குழப்பமும் அரச பொறிமுறையின் காய் நகர்த்தலும்! * 2019 இல் புனரமைக்கப்பட்ட பொன்னம்பலத்தின் குடும்ப பாரம்பரியம்! * ”நடைபயணம்” நிதி...
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகர் அழைத்து வந்த தேசிய மக்கள் சக்தியின் அடியாள்கள் காடைத்தனமாக கூச்சலிட்டு கூட்டத்தைக் குழப்பிக்...
இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவானை பகுதியில் உள்ள விகாரையொன்றில் நடைபெற்ற 78ஆவது பொசன் பெரஹராவுக்கு கொண்டு வரப்பட்ட யானையொன்று தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர் பெரஹராவில்...
கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையில் 1,069 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர...
வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் ‘ஹலோ ட்ரஸ்ட்’ (HALO Trust) மற்றும் ‘மக்’ (MAG) ஆகிய...
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸும் ஈரான் அதிகாரிகளும் சுவிட்சர்லாந்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக மத்தியஸ்த நாடான கத்தார் அறிவித்துள்ளது. வான்ஸைத் தவிர, ட்ரம்பின் சிறப்புத்...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் (2ஆம்நாள்திருவிழா 21-06- 2026) மிக விமரிசையாக இடம்பெற்ள்ளது. தினசரி காலை மற்றும்...
எல் நினோ மற்றும் வடக்கு – கிழக்கு இலங்கையின் எதிர்காலம்: சவால்கள், தாக்கங்கள் மற்றும் தயார்நிலை. ராஜ் சிவநாதன், மெல்போர்ன், அவுஸ்திரேலியா காலநிலை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி இறைபதம் அடைந்தார். மட்டக்களப்பில் பிறந்த ஆசிரியராக பணிபுரிந்தவர். இவர் வாழைச்சேனையில் திருமணம் முடித்து வாழ்ந்தவர் பகுதிநேர...
சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய தொடர்பாடல் தளங்கள் ஊடாக பெண்களை இலக்கு வைத்து நடத்தப்படும் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ...
இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முத்தரப்பு ஏ ஒருநாள் தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் இலங்கை...
“நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகளைப் போராளிகளிடம் ஒப்படைத்து, சிறந்ததொரு அரசியல் சூழலை உருவாக்குவதற்கும், அதற்காக...
எங்கள் அன்புக்குரிய Zee தமிழ் புகழ் பாடகி செல்வி உ.கில்மிஷா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்! 7A, B, C என்ற சிறப்பான...
சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கா தேர்திருவிழா21.06.2026 அன்று மிக விமர்சையாக, பக்தர்கள் கூடி வடம்பிடித்து அன்னையை வீதியுலா அழைத்து வந்து இருப்பிடம் சேர்த்தனர். தொடர்ந்து,...
வட்டுக்கோட்டை – 50 எழுச்சி மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் முன்னதாக , தந்தை...
மேற்கு சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களில் இன்று பல கட்டங்களாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது. காலி, மாத்தறை,...
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் ஜூன் 24 முதல் 30 வரை இலங்கைக்கு வருகை தருவார்கள். இலங்கைக்கான IMF சிரேஷ்ட தூதுக்குழுத்...
யாழ் நெடுந்தீவு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் அரச காணியை கடற் படையின் தேவைக்காக யாழ் மாவட்ட செயலக...
கோத்தபாய அரசுக்கு அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல்...
பவேரியாவின் தலைநகரான முன்சனில் இன்ற சனிக்கிழமை சரக்கு தொடருந்து தடம் மாறியதில் இரண்டு பெட்டிகள் பாலத்தின் ஓரத்தில் தொங்கிக்கொண்டிருந்த நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன்...
டொனால்ட் டிரம்பின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராகப் பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரி ஸ்டீவ் விட்காஃப், சுவிட்சர்லாந்துக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், அங்கு அவர்...
இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின்தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார்...
