செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில்...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 08 மணிக்கு அளவீடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட செயலர் காணி...
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனிடம் இருந்து கைத்துப்பாக்கியை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் உப செயலாளரும், வேலணை...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்தி , குறித்த காணி உரிமையாளர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் யாழ் மாவட்ட...
தந்தை செல்வாவின் 49 ஆவது ஆண்டு நினைவு கூரல் நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை அழைத்து சமஸ்டி தொடர்பில் வகுப்பெடுத்திருக்கின்றார்கள். அவர்கள் இனிவருங்காலத்தில்...
யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொலிஸார் மேற்கொண்ட 48 மணி நேர சிறப்பு நடவடிக்கையில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். போதை...
பிரான்ஸிடமிருந்து பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் திறைசேரி நிதியிலிருந்து 2.5...
தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில்...
அயலவர்களுடன் முரண்பட்டு , பெண்களுக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் ,அது தொடர்பிலான...
வாஷிங்டன் டி.சி.யில் நடைபெற்ற செய்தியாளர்களின் இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். டிரம்ப்...
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு மலேரியா நோயாளிகள் ஐவர் இனம் காணப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் , இந்த ஆண்டு மார்ச்...
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த போதை வியாபாரி போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குருநகர் பகுதிகளில் நீண்ட காலமாக நபர் ஒருவர் போதைப்பொருள்...
ஒற்றையாட்சி” / “ஒருமித்தநாடு” விவாதத்தைத் தாண்டி: தெளிவு, துணிவு மற்றும் புதிய தமிழ்த் தலைமையின் அவசியம் ஆசிரியர்: ராஜ் சிவநாதன், மெல்போர்ன், ஆஸ்திரேலியா...
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை பண்ணையாளர்கள் நீண்டகாலமாக சுயாதீனமாகவும், பக்கச்சார்பற்ற முறையிலும் தமது நிர்வாக நடைமுறைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அந்த வகையில் தமது நிருவாகத்தினை...
திருமதி சின்னத்துரை தங்கம்மா அவர்கள் நயினாதீவு நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சின்னத்துரை தங்கம்மா அவர்கள் இன்று (தனது 106...
ஊடகவியலாளர்களுக்கு பொன்னாலையில் நினைவேந்தல் ஊடகவியலாளர்களான சி.செ.ரூபன் மற்றும் ம.ந.கடம்பேசுவரன் ஆகியோரின் நினைவேந்தல் பொன்னாலை கண்ணபிரான் படிப்பகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றது. ஊடகவியலாளர் ந.பொன்ராசா...
தமிழீழ உணர்வை விதைத்து வளர்த்த முன்னோடி மேஜர் சுரேந்தி தமிழீழ மண் மீட்புக்கான முனைப்புக்களில் மரணத்தைத் தழுவிக் கொண்ட விடுதலைப்புலிகள் வரலாற்றில் மேஜர்...
மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரைப் பகுதியில் தமிழ் மீனவர் ஒருவரை முழங்காலில் இருத்தித் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கடற்படை அதிகாரியைக் களுவாஞ்சிக்குடி நீதவான்...
நாடாளுமன்ற உறுப்பினருக்கான சிறப்புரிமையினை பயன்படுத்தி சேறுபூசுதல்களை முன்னெடுத்த சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று...
வலிகாமம் வடக்கின் உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை விடுவிக்க கோரி மீண்டும் மக்கள் வீதிகளில் போராட இறங்கியுள்ளனர். மயிலிட்டி காணிக்கை மாத ஆலய பெருநாளுக்கு முன்னர்...
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தனது தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரை பாகிஸ்தானுக்கு அனுப்புகிறார் என்று வெள்ளை மாளிகை வெள்ளிக்கிழமை...
அரசாங்கம் பல அபிவிருத்தி விடயங்களை மிகவும் நேர்மையான முறையில் முன்னெடுத்து வருகின்ற போதிலும், சில அரச திணைக்களங்கள் இவ்வாறான சிறந்த மற்றும் பயனுள்ள...