ஈரானில் ஆயத்துல்லா காமெனிக்கு மூன்று நாள் இறுதிச் சடங்கு அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட உச்ச தலைவர் அலி கமேனிக்கு ஈரான் புதன்கிழமை மாலை...
கடந்த வார இறுதியில் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலால் தூண்டப்பட்ட மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலுக்கு ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்...
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நளாயினி எனும் குடும்பப் பெண் ஒருவரை...
புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள்...
யாழ்ப்பாணத்தில் 800 லீட்டர் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஏழாலை பகுதியில்...
ஆப்கானிஸ்தான், கேமரூன் , மியான்மர் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு மாணவர் விசா வழங்குவதை நிறுத்துவதாக பிரிட்டன் அறிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானைச்...
ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய சர்வதேச நடவடிக்கைகளில் ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் எடுத்த நிலைப்பாட்டை வாழ்த்துவதாக தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர்...
கிளிநொச்சி கல்வி வலயத்திற்குட்பட்ட புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன், அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற சமூக விஞ்ஞானப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று...
சுவிட்சர்லாந்தின் Lausanne நகராட்சித் தேர்தல் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி அரசியல் அரங்கில் களம் இறங்கியுள்ளார். அரசியல் மற்றும்...
தனது கூட்டாளிகள் ஆதரவைக் கோரினால் அவர்களைப் பாதுகாக்க பிரான்ஸ் தயாராக உள்ளது என்றும், தலையிடும் உரிமையை அது கொண்டுள்ளது என்றும் பிரஞ்சு வெளியுறவு அமைச்சர்...
அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு எதிரான கொடிய போராட்டங்களுக்குப் பின்னர் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும்...
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலால் தாக்கப்பட்டதை அடுத்து, ஈராக், பஹ்ரைன் மற்றும் ஜோர்டானில் உள்ள அதன் தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்களில்...
ஈரான் தலைநகர் தெஹ்ரான் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் கடுமையான குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பார்டிஸ் புறநகர்ப் பகுதியில் சுமார் 12...
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலுக்கும், ஈரானிய தாக்குதல்களில் ஆறு அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்கா விரைவில் பதிலடி கொடுக்கும் என்று...
தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இரண்டு ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் குறைந்த அளவிலான தீ...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக கத்தார் உலகின் முன்னணி எரிவாயு ஆலையில் LNG உற்பத்தியை நிறுத்தியதால் ஐரோப்பிய இயற்கை எரிவாயு விலைகள்...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன....
தேர்தல் அரசியலில் தோற்கடிக்கப்பட்ட எம்.ஏ.சுமந்திரன் தன் மீதான புலிநீக்க அரசியல் சாயலை கழுவிக்கொள்ள தொடர்ந்தும் பாடுபட்டுவருகின்றார்.அவ்வகையில் மாவட்ட ரீதியாக முன்னாள் விடுதலைப்புலிகள் போராளிகளை...
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர் எவரும் காயமடையவில்லை-இலங்கைத் தூதுவர் அருஷா குரே தெரிவிப்பு!. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களில்...
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உள்ளிட்ட 13 பேர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டனர். போதைப்பொருளை...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சந்தர்ப்பத்திலேயே QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டும் எனவும், தற்போது நாட்டில் போதியளவு எரிபொருள்...
▣ அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 550க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க...
