ஓமான் வளைகுடாவில் ஈரானின் வர்த்தகக் கப்பல்களில் ஒன்று மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதன் மூலம், இரு தரப்புக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா...
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ,...
வெளிநாட்டில் இருந்து வந்த உறவினர்களுடன் கடலில் நீந்தியவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கட்டுவான் பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி சந்துரு (வயது 48) என்பவரே...
தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன், இலங்கையின் தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் மலையக தமிழ்க் கட்சிகளின்...
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடியை சேர்ந்த காசிநாதன்...
தியாக தீபம் அன்னை பூபதியின் 38ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு கிழக்கு எங்கெங்கும் பெரும் நினைவெழுச்சியுடன் நடைபெற்றது. பிரதான நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி...
சித்திரை புத்தாண்டில் இருந்து இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்குள் இருக்கக் கூடிய கருத்து வேறுபாடுகளை பொது வெளியில் பேசுவதை தவிர்ப்போம் என்ற திடசங்கற்பத்தை...
அன்னை பூபதியின் 38வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்வானது காணாமல்...
இலங்கையின் வடபுலத்தில் முதலிட வருகை தந்திருந்த நிலையில் அனுர அரசால் விரப்பட்ட அதானி மீண்டும் சாதித்துள்ளார். அதானி குழுமத்தின் கௌதம் அதானி, ஆசியாவின்...
இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நாட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இந்தியத்...
கொழும்பில் இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையும் , வீட்டின்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ‘முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது இரு தரப்பினருக்கும் இடையே இன்று பெரிய இடைவெளி”இருப்பதாக ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர்...
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
வவுனியாவில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் , அதன் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை...
காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண...
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என இலங்கைத்...
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் சனிக்கிழமையன்று துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்...
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு...
ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் கடல் வழியாக சுமார் ஒரு மாத காலத்திற்கு வாங்குவதற்கு அனுமதிக்கும் விலக்கை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை புதுப்பித்தது....
மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது...
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ்...