இன்றைய காலநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் மிகவும் ஆபத்தான ஒன்றாக மின்னல் தாக்குதல் காணப்படுகிறது. சில...
மே 18 ஈழத்தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் நாள். 30 ஆண்டுகால யுத்தம் வல்லரசுகளின் துணையுடன் மௌனமாக்கப்பட்ட நாள். உலகம் எமது...
கனடாவில் திருடப்பட்ட வாகனங்களின் விற்பனை தொடர்பான விசாரணையில் இரண்டு தமிழர்கள் உட்பட நான்கு பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பிராம்ப்டனைச் சேர்ந்த 32...
தாய்லாந்தின் தலைநகரான பேங்கொக்கில் சரக்கு ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் மற்றொரு சந்தேகநபரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் கம்பஹா – மல்வானை பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்...
ISIS அமைப்பின் இரண்டாம் நிலைத் தலைவரை அமெரிக்க மற்றும் நைஜீரியப் படைகள் கொன்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.   அபு-பிலால் அல்-மினுகி...
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று முக்கியமான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில்...
மத்திய லண்டனில் டாமி ராபின்சன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் நாளைய தினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக...
களனி மற்றும் வனவாசல தொடருந்து நிலையங்களுக்கு இடையே இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற புகையிரத விபத்தில், பெட்டி ஒன்று தடம் புரண்டதில்...
ஹோமாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடிபன தெற்கு பகுதியில் உள்ள வயல்வெளி ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை...
கண்டி நகரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால புத்தர் சிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற இரண்டு ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள்...
நடப்பு ஆண்டு இறுதிக்குள் மாகாண சபைத் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என இலங்கையின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிசாந்த அபேசேன தெரிவித்துள்ளார்....
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின்...
தெற்கு பிரான்சிலுள்ள காஸ்டெல்ஜினெஸ்ட் நகரில் நாக பாம்பு ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் அந்த ஊர்வனத்தைத் தேடி வருகின்றனர். பள்ளிகளும்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று வெள்ளிக்கிழமை (15) காலை  மன்னாரை வந்தடைந்தது. தமிழ் தேசிய...
இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மரங்கள் விழுந்தது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தது...
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் நந்திக் கடலில் ஓடிய இரத்த ஆறு | 16 வருடங்களுக்குப்பின் | “நினைவுகள் அழியாது… சொல்லப்படாத கதைகள் இன்னும்...
இலங்கையை முழுமையான டிஜிட்டல் பொருளாதாரமாக மாற்றும் பயணத்தில் ஒரு முக்கிய வரலாற்றுச் சாதனையாக, உலகின் முன்னணி ஆன்லைன் கட்டண தளமான PayPal, நாட்டின்...
காலி –  உரகஸ்மான்ஹண்டி பகுதியில் வீதியில் அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கி மூதாட்டி உயிரிழந்துள்ளார். மீகாஸ்பிட்டியாவைச் சேர்ந்த 74வயதான மூதாட்டி, தனது வீட்டில்...
தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள்...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.   தற்போதைய நிலவரப்படி,...
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தராதரம் பார்க்காமல் துறவறத்திலிருந்து நீக்க வேண்டும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற...