ஒரு மாத காலமாக நீடித்து வரும் ஈரான் போர் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, நாளை (29) முதல் சவூதி அரேபியா, துருக்கி மற்றும்...
தனது அதிகாரத்தை பயன்படுத்தி உறுப்பினரை வெளியேற்றிவிட்டு என்னால் சபையை நடாத்த முடியும் என யாழ்ப்பாணம் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெசீதன் பெண்...
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் லீசிங் கட்டவில்லையெனக்கூறி லீசிங் நிறுவனத்துடன் மருதங்கேணி உப பொலிஸ் அதிகாரி திசாநாயக்க கொடுமைப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்...
கேகாலை – அம்பேபுஸ்ஸ பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்று வந்த நடமாடும் வாகனம் ஒன்றும், அதன் ஓட்டுநரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை...
சிவனொளிபாத மலைக்குத் தரிசனம் செய்யச் சென்ற யாத்திரிகர் ஒருவர் இன்று காலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று காலை...
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பூர்வீக காணியில் அமைக்க முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுக்க பருத்தித்துறை...
இன்றும் நல்ல நினைவிருக்கிறது. அது போர் ஓய்ந்த காலம். கிளிநொச்சி நகரின் வீதிகளில் தொலைக்காட்சிகளில் கார்த்திகைப் பூ சின்னத்துடன் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளைக் கண்டு...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்று (25) பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி...
வெளிமாவட்டங்களில் 08 வருடங்களுக்கு மேலாக கடமையாற்றி வரும் தமக்கு இடமாற்றம் கோரி ஆசியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்றைய...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண...
முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் காணப்படுவதாக ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளருக்கும்...
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் 120 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் வலிகாமம் தெற்கில் உள்ளக விளையாட்டரங்கு அமைக்கப்படவுள்ளதாகவும் , அதற்கான ஆரம்ப...
கிளிநொச்சி மாவட்ட மக்களை அவமதிக்கும் வகையில் பிரதேச வாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுவரும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவிற்கு எதிராக...
ஈரான் தனது எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது பெரும் தாக்குதல்களை எதிர்கொள்ளாமல் ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும் என விடுத்திருந்த 48 மணி நேரக் கெடுவிலிருந்து...
லாகார்டியா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது, ஒரு பிராந்திய பயணிகள் விமானம் தரை வாகனம் மீது மோதியதால், விமான சேவை முழுமையாக நிறுத்தப்பட்டு, பரவலான விமானப்...
பிரான்ஸ் நாட்டின் Pontault-Combault நகரில் நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, ஆதித்யா ஆனந்தராசா அவர்கள் துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை நேற்று அதிகாரப்பூர்வமாக...
கலைவாணி நர்த்தனாலயத்தின் 25-ஆம் ஆண்டு விழா இறைவனின் அருளால், கடந்த 25 ஆண்டுகளாகப் பரதநாட்டியப் பணியைச் சிறப்பாக நடத்தி வரும் கலைவாணி நர்த்தனாலயம்...
நேபாளம் ஊடாக இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், இத்தாலி பயண முயற்சி தோல்வியடைந்தமையால் மீண்டும் இலங்கை திரும்ப...
இலங்கையில் நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர்...
தேசிய அடையாள அட்டை இன்றி வீதியில் நின்றார் என குடும்பஸ்தர் ஒருவரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்து , அவரிடம் இருந்து கைரேகைகள்...
கச்சதீவு பகுதியில் நெடுந்தீவை நோக்கிய திசையில் அமைந்திருந்த புனித அந்தோனியார் திருச்சொரூபம் புதுப்பொலிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த புனித அந்தோனியாரின் திருச்சொரூபத்தின் ஆசீர்வதிப்பு நிகழ்வினை...
யாழ்ப்பாணத்திலுள்ள பகுதி நேர பத்தி எழுத்தர் ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளாhர்.முறைகேடானவகையில் புலம்பெயர் தேசத்திலிருந்து நடைபெற்ற நிதி கைமாற்றத்தின் தொடர்ச்சியாக அவர்...