புதுக்குடியிருப்பு: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் மற்றும் திரு முல்லை யோகா நிலையம் (யோகா அறக்கட்டளை) ஆகியன இணைந்து...
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்ற நிலை தற்போது ஆரம்ப நிலையில் பலவீனமாக இருந்தாலும், வரும் ஒக்டோபர்...
கொழும்பு – கண்டி பிரதான வீதியின் படலீய சந்திப்புப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தொன்றில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.  மோட்டார் சைக்கிள் ஒன்று,...
யேர்மனி தலைநகரின் மரியன்ஃபெல்டே மாவட்டத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில், ஒருவர் பெண்ணைப் பணயக்கைதியாகப் பிடித்து வைத்திருப்பதைத் தொடர்ந்து, அங்கு காவல்துறை நடவடிக்கை நடைபெற்று...
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் மின் இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்  இயக்கச்சியை சேர்ந்த சிவகுமார் சிவதாஸ் (வயது 31)...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே பாதாளக் குழுக்களிடமிருந்து பெற்ற இலஞ்சத்தில்...
பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க கோரி 12வது வாரமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமிழ் குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன்....
ஸ்பெயின் கிராமம் ஒன்றில் காட்டுத்தீ பரவியதில் பதினொரு பேர் உயிரிழந்தனர். 19 பேரைக் காணவில்லை. இவர்களில், தங்கள் காரிலேயே தீயில் எரிந்து உயிரிழந்த நான்கு...
மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஏவுதள அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், சீனா வெள்ளிக்கிழமை அன்று முதல் முறையாக சுற்றுப்பாதை வகை...
மட்டக்களப்பு, கல்லடிப் பாலத்தின் மீது வௌ்ளிக்கிழமை (10) நண்பகல் தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்ட நபர் ஒருவர், இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்....
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தொடருந்து முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த...
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை – 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை...
மேகம் திரண்டு வானம்அழுதால் அது மழை!சோகம் திரண்டு கண்கள்அழுதால் அது கண்ணீர்!வான் மழையும், கண் மழையும்நீடித்து நிலைத்திருப்பதில்லை… சில நிமிடங்களில்இரண்டுமே ஓய்ந்துவிடும்மனமே சமாதானம்...
யாழ்ப்பாணத்திற்கு “பார்சல் சேர்விஸ்” ஊடாக வாசனை சவர்க்காரத்திற்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் இருந்து...
இலங்கையின் வட மாகாணத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டை நிலையான முறையில் முன்னெடுப்பதற்கான மூலோபாய சுற்றுச்சூழல் முயற்சி மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய சார்பு...
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் மாலை சென். பீற்றர்ஸ்...
இலங்கையில் சிறைகளில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியையடுத்து பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்....
யாழ்ப்பாணம், அராலி மேற்கு கடற்பரப்பில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச்...
ஈரானில் இரவோடு இரவாக அமெரிக்கா நடத்திய தாக்குதல்களில் தென்கிழக்கு ஈரானிய நகரமான சாபஹாரில் உள்ள ஒரு முக்கிய துறைமுகத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரம் சேதமடைந்தது. இரவில்...
கடந்த 24 மணி நேரத்தில் 1300 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மொத்த டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை...
நேட்டோவின் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்தும் வகையில், நீண்ட தூரம் சென்று தாக்கும் துல்லிய ஆயுதங்களை உருவாக்குவதற்காக, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிற...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்வுக்கும் அதன் சமூகப் பொறுப்புடமைக்கும் எதிரான சக்திகளால், தேசியத்தின்பால் பற்றுறுதியோடு பயணிக்கும் கல்வியாளர்கள் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் கட்டணம் செலுத்தி...
தெற்கு ஈரானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய இராணுவத்தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் விமானப்படை...
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, பல கிலோ மீற்றர்...