யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், யேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட (குரும்பசிட்டி, மாணிக்கவாசகர் சுரேஷ்குமார் அவர்களின் துணைவியார்) திருமதி. ரதி சுரேஷ்குமார் அவர்கள் இன்று29-06-2026 யேர்மனியில்...
தற்கொலைக்கு எதிராக இந்திய மாற்றுத்திறனாளி இளைஞன் முன்னெடுத்த துவிச்சக்கரவண்டி விழிப்புணர்வு பயணம் முல்லைத்தீவிலிருந்து பரந்தன் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று ஆரம்பமானது. தற்கொலை...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி, ‘மக்கள் செயல் அமைப்பின்’ ஏற்பாட்டில் ‘உரிமைப்பந்தம்’ எனும் அமைதி வழி மக்கள்...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான பயணிகள் கப்பல் சேவைகளை வலுப்படுத்தும் மற்றொரு முக்கிய நடவடிக்கையாக, தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் துறைமுகத்தில் அமைந்துள்ள சர்வதேச பயணிகள்...
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடா நாட்டில் வாழ்ந்து வந்தவருமாகிய திருமதி கெளரகெளவுரி சரவணமுத்து அவர்கள் இன்று 28/06/2026 ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இறைபதம்...
இறைபதம் அடைந்த அமரர் திருமதி ஜெகதீஸ்வரி இராமகிருஸ்ண சர்மாஅவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக அன்னாரின் அழியாத அன்பதனை இழந்து துயருறும்...
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி காணிகளுக்குரிய மக்கள் ஆறாவது நாளாக இன்றையதினம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் சித்திரவதை முகாம்களில் இருந்து உயிருடன் தப்பியவர்கள் இருக்கின்றனர். அவர்கள் தமக்கு இழைக்கப்பட்ட சித்திரைவதைகள் தொடர்பிலும் ,மற்றையவர்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகளை கண்களால்...
ஐரோப்பாவில் ஜூன் 21-ஆம் திகதி தொடக்கம் வரலாறு காணாத வெப்ப அலை தொடங்கியதிலிருந்து 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு...
மட்டக்களப்பு, ஜூன் 28 ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக...
ஜெர்மனி, டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் ஆலயத்தின் வருடாந்தபெருவிழாவின் தேர்த்திருவிழா 28-06- 2026) “நிறைந்த பக்தர்கள் இணைந்து இருக்க, உள்வீதி உலாவுடன்...
நாளைய தினம் பூரணை தினமென்ற வகையில் தையிட்டியில் போராட்டத்தை தொடங்கியுள்ளது தமிழ் தேசிய மக்கள் முன்னணி.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனர் கஜேந்திரன் பதிந்துள்ள முகநூல்...
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. செம்மணி பகுதியில் உள்ள...
வடமாகாண சிறுநீரக நோயாளர்களுக்கு 10 இலட்சம் மானியத்துடன் குறைந்த செலவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை முன்னெடுக Melsta வைத்தியசாலை நடவடிக்கை எடுத்துள்ளதாக...
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி “உரிமைப்பந்தம்” எனும் அமைதி வழி மக்கள் எழுச்சி நிகழ்வு இன்று...
அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டியப் பயிலரங்கு மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வு இலங்கையில் கடந்த ஜூன் 14 ஆம் திகதி நடத்தப்பட்டதாக அரசாங்கத் தரப்பால்...
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் குறித்து பிரித்தானிய உயர்மட்டப் பிரதிநிதியிடம் எடுத்துரைத்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை நடைமுறைப்படுத்துதல் மற்றும்...
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து , அமெரிக்கா இரண்டாவது நாளாக ஈரானின் கெஷ்ம் தீவு...
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கான புதிய மூன்று மாடி கட்டடத்தை கட்டி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கையளிப்பதாகவும், புதிய கட்டடம் கையளிக்கப்படும் போது, புதிய...
லண்டனில் வாழ்ந்து வரும் சங்கீத ஆசிரியர் கணேஷ் கௌரி அவர்கள், இன்று தனது பிறந்தநாளைக் கணவர், பிள்ளை, உற்றார் உறவினர்கள் மற்றும் கலைஞர்களுடன்...
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மே தின கூட்டம் நடத்துவதற்கு எவ்வித கட்டணங்களும் அறவிடாது , யாழ்ப்பாணம் நெடுதூர பேருந்து நிலையத்தினை மாநகர...
வெஸ்பாவின் 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆயிரக்கணக்கான வெஸ்பா ஓட்டுநர்கள் ரோம் நகர வீதிகளில் திரண்டனர். குளவி இடுப்பு போன்ற அந்த ஸ்கூட்டர்,...
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் அரச புலனாய்வுச் சேவை (SIS) பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு...
பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து , தேசிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் தீர்மானித்துள்ளது. வட மாகாண கடற்றொழிலாளர்...
