ஸ்ரீடெலோ கட்சியின் தலைவர் பி.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.அதன்படி, 07 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...
மைக்கேலேஞ்சலோ வரைந்த ஒரு சிறிய, நீண்ட அறியப்படாத ஓவியம் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் சாதனை விலையை எட்டியுள்ளது. சிஸ்டைன் சேப்பலுக்கான ஓவியம் 27.2 மில்லியன்...
யேர்மனி டோட்முண்ட நகரில் வாழ்ந்துவந்தயேகன் அவர்கள் இன்று 8.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார்இவர் திருமதி. சாந்தி அவர்களின் அன்புத்துணைவர் ஆவார்,இவ்வறிவித்தலை உற்றார் ,உறினர்கள், நண்பர்கள்...
தமிழ் தேசியப் போராட்டத்தின் ஆதித்தூண்களில் ஒருவரும், சர்வதேச அரங்கில் தமிழினத்தின் நீதிக்காக ஓயாது குரல் கொடுத்தவருமான திரு. தம்பித்துரை முத்துக்குமாரசாமி அவர்கள் அமெரிக்காவில்...
டோக்கியோவில் போகிமொனின் முதல் நிரந்தர தீம் பூங்காவான போகிபார்க் கான்டோவைத் திறப்பதன் மூலம் ஜப்பான் ஒரு புதிய ஈர்ப்பை வரவேற்றது. யோமியூரிலாந்திற்குள் அமைந்துள்ள...
பாலச்சேனை மற்றும் குடும்பிமலைப் பகுதிகளில் பயன்பாட்டுக்கு உகந்த 84 மில்லி மீற்றர் RCL M2 வகை ராக்கெட் லாஞ்சர்கள் மூன்று மீட்கப்பட்டுள்ளன பொலநறுவை...
லன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வெள்ளிக்கிழமை சான் சிரோ மைதானத்தில் ஒரு பிரகாசமான விழாவுடன் தொடங்கின, பனி மூடிய இத்தாலிய ஆல்ப்ஸ் முழுவதும் விளையாட்டு...
தலைவர் பிரபாகரனின் திருமண வாழ்வு தொடர்பாக திருமாவளவன் கூறிய கருத்துக்கள் இதுவரை அவர் மீது எமது மக்கள் வைத்துள்ள மதிப்புகளை சுக்குநூறாக்கியுள்ளது என...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜாவிற்கு ‘’நம் மண்ணின் வானிலை வல்லோன்” எனும் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது யாழ் மாவட்ட அரச சார்பற்ற...
சிங்களப் பேரினவாத அரசின் சுதந்திர நாள், தமிழர் தேசத்தின் கரிநாள் என்பதனைப் பிரகடனப்படுத்தி சுவிஸ் நாட்டின் பேர்ண் மாநிலத்தில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு. சிங்களப்...
கணினி சார்ந்த குற்றங்களைத் தடுப்பதற்காக புதிய பொலிஸ் பிரிவொன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார் நாட்டில்...
யாழ்.வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தனிப்பனை பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக்குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் வகைக்குண்டு இன்றையதினம் (7.2.2026) இனங்காணப்பட்டுள்ளதாக...
அமரர் சங்கீத் தங்கரட்ணம்எசன் யேர்மனி யேர்மனி எசன் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்கொண்டிருந்த சங்கீத் இன்று 7.2.2026 இறையடியில் இணைந்துவிட்டார் இவர் திரு.திருமதி. தங்கரத்தினம்...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் “யாழ்ப்பாணம் – நாள் சத்திர சிகிச்சை நிலையம்” நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும்...
ஈரானும் அமெரிக்காவும் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தின. தொடர்ச்சியான பதட்டங்கள் இருந்தபோதிலும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒப்புக்கொண்டன. இஸ்லாமியக் குடியரசு அண்மையில்...
சுவிட்சர்லாந்தில் அதிகமான மக்கள் பகுதிநேர வேலை செய்கிறார்கள். பகுதிநேர வேலைகளின் எண்ணிக்கை, குறிப்பாக ஆண்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. சுவிட்சர்லாந்தில், அதிகமான மக்கள் பகுதிநேர...
டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்த நிலையில் கனடாவும் பிரான்சும் ஆர்க்டிக் தீவில் புதிய தூதரகங்களைத் திறக்கின்றன. அத்துடன் கனடாவும் மற்றும் பிரான்சும்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிஷேலின் இனவெறி சித்தரிப்புகளைக்...
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் ஜனநாயகத்துக்கும் மனித உரிமைகளுக்கும் எதிரானதாக இருப்பதாக சுட்டிக்காட்டி, அதனை முழுமையாக நீக்க...
முன்னாள் ஜனாதிபதிகள்,அமைச்சர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் மனைவியருக்கான ஓய்வூதியம் இடைநிறுத்தப்படுவதற்கு இலங்கை உயர்நீதிமன்றம் ஆதரவளித்துள்ளது. அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம்...
பாதுகாப்பு அச்சுறுத்தலென தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தராது பதுங்கியுள்ள நிலையில் லலித், குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டமை...
கடந்த நான்கு ஆண்டுகளில் வீடற்ற அல்லது வீடற்ற அபாயத்தில் உள்ள அகதி குடும்பங்களின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இங்கிலாந்துக்கான அரசாங்க தரவுகள்...
