August 2, 2026

Day: August 1, 2026

துயர்பகிர்வு திரு மார்க்கண்டு ஆனந்தர் யா/இணுவில் கிழக்கை பிறப்பிடமாகவும் சுவிஸ்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு மார்க்கண்டு ஆனந்தர் அவர்கள் 31.07.2026 வெள்ளி சுவிஸ்லாந்தில்...
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை பகுதியில், A9 பிரதான வீதியிலிருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 5,000 சதுர அடி பரப்பளவுடைய...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் ரூமேஷ் தரங்காவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வாழ்த்து தெரிவித்துள்ளார். “காமன்வெல்த்...
பிரதமர் நரேந்திர மோடி, விஜயநகரம் மாவட்டம், போகபுரத்தில் உள்ள அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்துள்ளார். ஜிஎம்ஆர் குழுமத்தால்...
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஈழத் தமிழர் விவகாரங்களை கையாள்வதற்காக தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடனான நாடாளுமன்ற...
சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, மஹாரா சிறையைச் சுற்றியுள்ள பகுதியில் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சட்டம்...
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்...
வவுனியாவின் சோபலபுலியன்குளம் பகுதியில், ஐஸ் எனப் பொதுவாக அறியப்படும் 100 கிராம் மற்றும் 310 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் 39 வயது மதிக்கத்தக்க...
பிரான்சின் தென்கிழக்குப் பகுதியில் வேகமாகப் பரவி வந்த தீயின் முன்னேற்றத்தை தீயணைப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அதேவேளையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் 70...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
சுதுமலை அம்மன் கோவில் வழக்கை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.  சுதுமலை அம்மன் கோவில் திருப்பணி வேலைகள்...
உக்ரைனின் தலைநகரான கீவ் மீது இரவோடு இரவாக ரஷ்யா ஏவுகணைகளை வீசித் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர் காயமடைந்தனர்...
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து...
மத்திய லண்டனில் ஒரு புதிய சீன சூப்பர் தூதரகத்தை அமைக்க அனுமதிக்கும் பிரிட்டன் அதிகாரிகளின் முடிவுக்கு எதிரான சவாலை, பிரிட்டன் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை...
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக  வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா,...
செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரம்: செம்மணி அகழ்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைகளில் நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. அநுரா...
சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்! நிகழ்வு: வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வும் காலம்: 02-08-2026 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 09.30 மணி...
திரு விசுவலிங்கம் கருணாகரன் அண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது . அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை...
அன்னார்: கந்தைய்யா நாகேந்திரதாஸ் (சரவணாஸ் ஸ்டோர்ஸ், நல்லூர்) பிறந்த தேதி (தோற்றம்): 10.09.1953 மறைந்த தேதி (மறைவு): 31.07.2026 (வெள்ளிக்கிழமை) முகவரிகள்: பிறப்பிடம்:...
ஸ்பெயினின் சியூட்டா (Ceuta) நிலப்பகுதிக்குள் மொராக்கோவிலிருந்து (Maroc) ஒரே நாளில் 60,000 குடியேறிகள் அத்துமீறி நுழைந்த நிகழ்வு, ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் முன்னெப்போதும்...
சுவிஸ் பால் மாடுகளிடையே ஒரு மர்ம நோய் பரவி வருவதாக சுவிஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், “இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” என்று...
காட்டுத்தீ பருவம் தொடங்கியதிலிருந்து பிரான்ஸ் முழுவதும் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரெஞ்சு உள்துறை அமைச்சர் லாரன்ட் நூனெஸ்...
கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல் மைல் தொலைவில் பயணித்த வர்த்தகக் கப்பலொன்றிலிருந்து 17 வெற்று சரக்கு கொள்கலன்கள் கடலில் விழுந்துள்ளதாக...