August 16, 2026

Day: August 4, 2026

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைவாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அவசர அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தமது பலத்த எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாக ‘தினன தகுண...
நடிகையும், பாஜக மாநில துணைத் தலைவருமான குஷ்பு சுந்தர், உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உதயநிதியின் கருத்து...
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு அபிவிருத்தித் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களது காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் இலங்கை அரசின் முயற்சி...
செம்மணி புதைகுழி வழக்கு நாளைய தினம் புதன்கிழமை செம்மணி புதைகுழி அமைந்துள்ள பகுதியில் திறந்த மன்றில் அழைக்கப்படவுள்ள நிலையில் அறிக்கைகள் பல சமர்ப்பிக்கப்படும்...
இன்று ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்றபோது தீப்பிடித்த படகில் இருந்த 157 புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் கப்பல்கள் காப்பாற்றியதாக இரு நாட்டு அதிகாரிகளும்...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்கப்பட்ட , மற்றும் சுவீகரிக்க அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கடும் குழப்பத்துடன் முடிவடைந்துள்ளது. ...
செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவர் ஒருவருடைய என்புக்கூடு முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.  செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம்...
 வரலாறு காணாத வெப்ப அலை தென் கொரியாவைத் தாக்கியுள்ள நிலையில், குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர் . தீவிர வானிலை நிகழ்வுகள் அடிக்கடிஏற்படுவதாக...
2008-ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக பிள்ளையன் மற்றும் பலர் மீது குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) குற்றச்சாட்டுகளைப் பதிவு...
ஜப்பானின் அதிக ஈரப்பதத்தால் இந்தப் பெரிய பூனைகள் அவதிப்பட்டு வரும் நிலையில், டோக்கியோ மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த மூன்று சிங்கங்கள் வெப்பத்தாக்கத்தால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும்,...
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (02) வீடொன்றிலிருந்து தாலிக்கொடி, கைவளையல், தோடு, கைச்சங்கிலி, உள்ளடங்கலாக 24 அரை பவுண்...
ஐந்து மாவட்டங்களைப் பாதித்த மோசமான வானிலை காரணமாகப் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. பொல்பிட்டிய,மொரஹேனகம பகுதியில் ஒரு வீட்டின் மீது மண்...
வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் குறைவாக உள்ளதாக மாவட்ட செயலர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாண...
யாழ்ப்பாணத்தில் இருந்து உரிய அனுமதி பத்திரங்களின்றி , சட்டவிரோதமான முறையில் எடுத்து செல்லப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு , 11 இலட்சத்து...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (03) ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளை, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண...
நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல...
* பாலஸ்தீன, ரோஹிஞ்சா இளந்தலைமுறையினர் கற்ற பாடங்கள் என்ன? * உயிர்த்தியாகங்கள் – சொத்துரிமை இழப்புகளுக்கு மத்தியிலும் தொடரும் ஈழத்தமிழ் அரசியல் நியாயம்.....
“யேர்மனி டொட்முண் நகரில் வாழ்ந்துவரும் செல்வி ஆசிகா கணேசலிங்கம், இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, அண்ணார், அன்னி மற்றும் உற்றார் உறவுகளுடன்...