மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பில் பொதுக்கலந்துரையாடல் எதிர்வரும் ஆகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு–கிழக்கு மாகாணங்களைச்...
Day: August 14, 2026
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னயனாள் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சோ. சேனாதிராசா அவர்களின் உருவச் சிலைக்கு அக்கட்சியின்...
செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு என்புக்கூடுகள் அடையாளம்...
செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரும், “நீதியின் ஓலம் இரண்டு” போராட்டம் யாழ்.செம்மணியில் அமைந்துள்ள நினைவுத் தூபி அருகில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது....
செம்மணி புதைகுழி தொடர்பில் , பாடசாலை மாணவி கிரிசாந்தி கொலை கொலைக்குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவை செம்மணிக்கு, அரசாங்கம் அழைத்து வந்து, அடையாளப்படுத்துகின்ற இடங்களைக்...
வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்களான பொதுமக்கள் போராட்டத்தை...
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செப்டம்பர் மாதம் முதல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டத்தை, பிரான்சின் அரசியலமைப்புஆணையகம் வெள்ளிக்கிழமை அன்று இரத்து செய்தது....
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நீண்ட காலமாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலின் குழுவினர், கடுமையான மன அழுத்தத்தையும் இன்னல்களையும்...
சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செயல் புத்தகங்கள் அடங்கிய கையிருப்பை, விநியோக மையங்களுக்கு வழங்காமல் பழைய பொருட்கள் வாங்குபவருக்கு விற்றதற்காக...
கிழக்கு ஜப்பானில் கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும், டோக்கியோவின் நரிட்டா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் இரவு முழுவதும் சிக்கித் தவித்ததாலும்...
செம்மணி மனித புதைகுழியின் 106 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முன்னெடுப்பட்டன. முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
தீயணைப்பு வாகனங்களுக்கு வீதியில் செல்லும் ஏனைய சாரதிகள் வழிவிட்டு தருவதில்லை எனவும் , அதனால் தாம் உரிய இடங்களுக்கு செல்வதில் கால தாமதம்...
முல்லைத்தீவு – செஞ்சோலை வளாகத்தில் விமானப்படையினரின் வான்தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்றையதினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி,...
கிழக்கில் கடந்த 1985ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை தமிழ் மக்களை முஸ்லிம்கள் இன சுத்துகரிப்பு செய்து கொண்டு வருகின்ற போது அதற்கு எதிராக...
