August 11, 2026

Day: August 10, 2026

மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பரவி வரும் காட்டுத்தீ, ஒரே இரவில் இருமடங்கிற்கும் அதிகமான பரப்பளவுக்கு வேகமாக விரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ...
ஈரான் கடுமையான கோரிக்கைகளை முன்வைத்து வந்தாலும், அந்நாட்டுக்கு எதிராக மேலும் ராணுவத் தாக்குதல்களை நடத்துவதற்கு உத்தரவிடுவதைத் தவிர்த்து, பொருளாதார அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்கா...
பன்னல, எலபடகம பகுதியில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) செல்லுபடியாகும் அனுமதியின்றி இயங்கி வந்ததாகக் கூறப்படும் டின் மீன் உற்பத்தி நிலையமொன்றை நுகர்வோர்...
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து, இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனமயப்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கம் இலங்கைக்கு 100 அதிநவீன மின்சார சொகுசு பேருந்துகளை...
இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான சாகர காரியவசம் இன்று (10) காலை மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் (CCIB) கைது...
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பர்தா அணிந்து கடமையேற்கச் சென்ற புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் உத்தியோகத்தர்கள், கடமைக்கு அறிக்கை செய்வதற்கு...
சுவிஸ் நாட்டில் பென்சன் ஊதியத்தை முன்கூட்டியே 60 வயதில் எடுக்க முடியுமா? ஆம். ஆனால் சுவிட்சர்லாந்தில் AHV (1st pillar) மற்றும் Pensionskasse/BVG...
முப்படைகளிடம் எந்த எந்த காணிகளை விடுவிக்க முடியும் என அறிக்கை ஒன்றினை வழங்குமாறு கூறியுள்ளோம். அறிக்கை கிடைக்கப்பெற்றதும் அதன் அடிப்படையில் காணி விடுவிப்பு...
செம்மணி புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சுமார் ஒரு அடி ஆழமான குழிக்குள் தலையில்லா முண்டமாக மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.அவ்வகையில் செம்மணி மனித...
செம்மணி புதைகுழியில் மீட்கப்பட்ட என்புகூடுகள் தொடர்பிலான விசாரணைகளை சர்வதே நியதிகளுடன் , சர்வதேச அமைப்புக்களின் உதவிகளுடன் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என ஜனநாயக...
மத்திய ரஷ்யாவின் எரிசக்தி வளம் நிறைந்த டாடர்ஸ்தான் பகுதியில் அமைந்துள்ள நிஷ்னெகாம்ஸ்க் நகரின் மீது உக்ரைன் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் குறைந்தது 13...
டால்பின் புயல் வலுவிழந்த போதிலும், திங்கட்கிழமை அன்று சீனா முழுவதும் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன,...
கல்முனை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த துவிச்சக்கரவண்டி (சைக்கிள்) திருட்டுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளை அடுத்து, போதைப்பொருளுக்கு...
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம்...
‘தந்தது உன்தன்னை, கொண்டது என்தன்னை, சங்கரா! யார் கொலோ சதுரர்!” என்று மாணிக்கவாசக சுவாமிகள் இறைவனிடம் கூறியதாக கதையுண்டு. ‘நான் என்னை உன்னிடம் தந்தேன்,...
இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்....
மன்னார் சௌத்பார் பகுதியில் வான் வழியே பறந்து உயர் தரமான புகைப் படங்களையும் வீடியோக்களையும் எடுக்க உதவும்   கருவியான ட்ரோன் கேமராவை   அனுமதியின்றி   பறக்க...
கனடாவில் காலமான யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை கொக்குவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. ...