Year: 2026

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை...
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில்...
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை  நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக...
வரும் மாதங்களில் மிதமான அல்லது வலுவான எல் நினோ வானிலை நிகழ்வு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக உலக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  ஐ.நா....
வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து எதிரணியால் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய...
கைது அச்சத்தில் மறைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை காணொலித் தொழில்நுட்பம் வாயிலாக வீட்டிலிருந்து சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல்...
தெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தள்ளாடுவதாகத் தோன்றிய நிலையில், அமெரிக்காவுடனான சண்டை மீண்டும் தொடங்குவது தவிர்க்க முடியாதது என்று ஒரு மூத்த ஈரானிய இராணுவ...
அவர்கள் நூலகத்தை எரித்தார்கள்; அறிவை அல்ல: யாழ்ப்பாண நூலகத்திலிருந்து நூலகம் (Noolaham) வரை ராஜ் சிவநாதன்மெல்போர்ன், ஆஸ்திரேலியா அறிமுகம்1981 மே 31 ஆம்...
ஈரான் நடத்திய ட்ரோன் (ஆளில்லா விமான) தாக்குதலில் குவைத் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிலையத்தின்...
மே மாதத்தில் 2,900க்கும் மேற்பட்ட சீனாவில் தயாரிக்கப்பட்ட மின்சார பயணிகள் வாகனங்கள் கனடாவிற்கு வந்தடைந்துள்ளன. ஜனவரியில் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டபோது, ​​பிரதமர் மார்க்...
இலங்கையின் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபந்தனைகளுக்கு அமைய நாட்டின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைப் பேணவும் 2025-29 ஊழல்...
இலங்கையில் தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி (HIV) மற்றும் சிபிலிஸ் (Syphilis) ஆகிய நோய்த்தொற்றுகள் பரவுவதை முழுமையாக ஒழித்ததற்கான உலக சுகாதார அமைப்பின் முதலாவது...
தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் அவர்கள் பங்கேற்றுள்ளார். இந்த பொது கூட்டத்தில், ‘திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு...
இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக, அமெரிக்க பாதுகாப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமையின் ‘உபரி பாதுகாப்பு பொருட்கள்’...
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் ,...
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்தார். அதன்...
வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர்...
ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்கவின் ஆயுத கலாசார பின்னணியும், தமிழ் மக்கள் தங்கள் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியதும் ஒன்றா? ஓர் இனம் தனது மண்ணையும்...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தாயத்து தொடர்பான முழுமையான...
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர்...
இன்று சிறப்பாக தன் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் மதிப்புக்குரிய டென்மார்க். சன் அங்கிள் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள். அவர்...
Castrop-Rauxel பல்லினக் குடும்ப விழாவில் Tamilalayam Castrop-Rauxel (Castrop-Rauxel-இன் 100 ஆண்டுகள் நிறைவு விழா) Castrop-Rauxel-இல் அமைந்துள்ள தமிழ்ப் பள்ளியின் (தமிழாலயம்) ஆசிரியர்களும்...