இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். நாட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் இந்தியத்...
Year: 2026
கொழும்பில் இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையும் , வீட்டின்...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ‘முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது இரு தரப்பினருக்கும் இடையே இன்று பெரிய இடைவெளி”இருப்பதாக ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர்...
யாழ்ப்பாணத்தில் சிறிய ரக கைத்துப்பாக்கியுடனும் ஒரு தொகை கஞ்சாவுடனும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை பகுதியில் வீடொன்றில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்...
வவுனியாவில் உழவு இயந்திரம் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் , அதன் சாரதி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்றையதினம் சனிக்கிழமை...
காணியை அளவீடு செய்ய வாருங்கள் என காணி உரிமையாளர்களிடம் கோரி விட்டு, கடற்தொழில் அமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இது எப்படியென்றால் , கல்யாண...
தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீர்வு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது என இலங்கைத்...
உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் சனிக்கிழமையன்று துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும்...
மாதுரு ஓயா இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பழைய கட்டிடமொன்றின் சுவர் இடிந்து வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு...
ரஷ்ய எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களைக் கடல் வழியாக சுமார் ஒரு மாத காலத்திற்கு வாங்குவதற்கு அனுமதிக்கும் விலக்கை டிரம்ப் நிர்வாகம் வெள்ளிக்கிழமை புதுப்பித்தது....
மட்டக்களப்பு, சித்தாண்டியில் மதுபானம் அருந்துவதற்காக 1,000 ரூபா பணம் தராத ஆத்திரத்தில், தனது தாயைத் தள்ளி விழுத்திக் கொலை செய்த 19 வயது...
தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்திட்டங்களை எதிர்ப்பதற்கு இன்னும் இறுக்கமான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழரசு கட்சியுடன் , ஜனநாயக தமிழ்...
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்...
போர்நிறுத்தக் காலம் முடியும் வரை ஹோர்முஸ் நீர்வழியை ஈரான் முழுமையாக மீண்டும் திறப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார் . லெபனானில்...
தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் குழறுபடிகளால் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் பருத்தித்துறை நகர சபை தவிசாளரின் தன்னிச்சையான...
பிள்ளையான் என அறியப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் சிறையில் முன்னெடுத்துள்ளதாக கூறப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக ஆதரவாளர்களும் அடையாள சத்தியாகிரகப்...
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் அன்னை பூபதி அம்மாவின் ஆண்டு நினைவு நாளை 19/04/2026 திகதி திருமலை தாயக மண்ணில் குளக்கோட்டம்...
இலங்கைத் தழிழ் மக்களின் போக்குவரத்து ராசா போக்குவரத்துச் சாதனங்களில் தமிழர்களின் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்து தரை வழிப் போக்குவரத்துச் சாதனம்...
அனைத்து பங்குதாரர்களையும் ஒருங்கிணைந்த வகையில் தையிட்டியில் காணி அளவீடு செய்யப்படும் என மாவட்ட செயலர் ம பிரதீபன் தெரிவித்துள்ளார். காணி நிர்ணயத் திணைக்களத்தினுடைய...
யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்துவதற்காக கூரிய ஆயுதங்களுடன் தயார் நிலையில் இருந்த வன்முறை கும்பல் ஒன்றை சேர்ந்த மூவரை சுன்னாகம்...
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்பை ஒப்படைக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு தரப்புக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் நெருங்கிவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ பீட மூத்த விரிவுரையாளரின் மரண விசாரணை அறிக்கை யாழ்,நீதவான் நீதிமன்றுக்கு இன்னமும் சமர்ப்பிக்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ...