September 2, 2026

Year: 2026

பொருளின் பெயர்: Piedo 7-Day Tag & Spot Eraser Pen (தோலில் உள்ள மரு, தழும்புகள் மற்றும் புள்ளிகளை நீக்கும் பேனா)....
“நீதியும் பொறுப்புக்கூறலும் எமது பணி அல்ல” – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் மனிதாபிமான உதவிகள் மாத்திரமே எம்மால் செய்ய முடியும்....
அமெரிக்க தொழிலதிபரும் Elon Musk உலகின் முன்னணி செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க், எதிர்காலத்தில் மனித உருவ ரோபோக்களின் எண்ணிக்கையும் திறனும் மிகப்பெரிய...
கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தில் உயர் டிப்ளோமா பயிலும் மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகளால் ஏற்பட்ட கால விரயம் மற்றும்...
இளம் வயதிலேயே இதய நோய் ஏற்படுவது தற்போது கவலைக்குரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறி வருகிறது. வயது குறைவாக இருப்பதால் இதய நோய் ஏற்படாது...
உக்ரைன் தலைநகர் கெய்வ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் இந்திய நாட்டவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டொலரை அன்பளிப்பாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வடக்கு...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வேலைவாய்ப்பு வழங்குவதற்காகப் பாலியல் லஞ்சம் கோரியதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும்...
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரை மேலும் தனிமைச் சிறையில் அடைப்பதற்கு பாகிஸ்தான்...
பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் கிழக்கு மாகாணத்தில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் 5 கொலைச் சம்பவங்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் ஒருவரை பதவியிலிருந்து...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்குமாறு...
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ஜவரை கொலை செய்த சம்பவம் தொடர்பாக லண்டனில் உள்ள ‘பொலிஸ் பாய்ஸ{க்குத்’ தொடர்ந்து பிடிவிறாந்து பிறப்பித்து நீதிபதி ...
ஹோல்போர்ன் மற்றும் செயின்ட் பான்கிராஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை, லண்டன் தொகுதியில் ஒரு...
திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால்  புளிஊத்து குளத்தின்...
ரஷ்யா தொடர்ந்து ஆறாவது நாளாக உக்ரைனின் தலைநகரைத் தாக்கியது.  இதில், கீவ் நகரில் உள்ள தொடருந்து நிலைய களஞ்சியக் கிடங்கு மீது நடத்தப்பட்ட பாலிஸ்டிக்...
களுத்துறை, பயாக்கல பகுதியில் நேற்று (31) இரவு  துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் காயமடைந்த 28 வயதுடைய நபர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்...
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் மறைத்து வைத்து ‘ஐஸ்’ போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது...
Dr. ஐங்கரன் விக்னேஸ்வரன் அவர்கள் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த சனிக்கிழமை மாலை இலண்டனில் அரங்கம் நிறைந்த மக்களின் பேராதரவுடனும்...
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பௌதீகவியல் (Physics) ஆசிரியர் அவர்களின் திடீர் மறைவு கல்விச் சமூகத்திற்கும், மாணவர்களுக்கும் மீளாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ​அன்னாரின் ஆத்மா...
குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகத் தாய்நாட்டைப் பிரிந்து வெளிநாடு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர், எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கத்தாரில் தனது...
துயர்பகிர்வு திருமதி அருணாசலம் யோகேஸ்வரி யா/இணுவில் தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அருணாசலம் யோகேஸ்வரி அவர்கள் 01.09.2026 செவ்வாய்க் கிழமை இன்று...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் 6 மாதங்களை கடந்ததுள்ள நிலையில், வளைகுடா பகுதியில் அமெரிக்கா இன்று அதிகாலை நடத்திய தாக்குதலால் போர் பதற்றம்...
அமெரிக்காவில் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், ஆகஸ்ட் 28 அன்று கலிபோர்னியாவில் நடந்த தனித்தனி சம்பவங்களில் கொல்லப்பட்டனர்....