Day: July 5, 2026

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் 20 கைதிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்...
கரும்புலிகள் தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கரும்புலிகளான கப்டன் மில்லர் மற்றும் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி ஆகியோரின் பெற்றோருக்கு மதிப்பளிக்கப்பட்டது.  தமிழர்...
யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதியில் 11.2657 ஹெக்டயர் காணியைகாணி சுவீகரிக்க நில அளவை திணைக்களத்தால்...
உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் மூன்றாவது வாரமாகவும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பலாலி...
நாம் ஆட்சிக்கு வந்து 20 மாத காலங்களில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன் , ஊழல், இனவாதம் என்பவற்றை கூட பெருமளவில் ஒழித்துள்ளோம்....
தமிழ்த்தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கும் இடையிலான சந்திப்பின்போது தமிழர்களின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் ஒருங்கிணைந்து செயற்படவேண்டியதன் அவசியம் குறித்து...
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.  கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில்...
மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை...
கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று , நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள வீடொன்றினில் புகுந்து வாள்...
மன்னார் நகரப் பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையில் பல்வேறு பாரிய சுகாதாரக் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன....
​யாழ்ப்பாணம், மருதனார்மடத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சேர். பொன்னம்பலம் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின் Mini Auditorium மருதனார்மடம். ​தலைமை ​பேராசிரியர்...
இலங்கையில் இந்திய விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்திய குடியுரிமை (OCI), ஆவண உறுதிப்படுத்தல் (Attestation) உள்ளிட்ட தூதரக சேவைகளை வழங்குவதற்கான புதிய வெளிச்சேவை...
தான் ஒருபோதும் அரசியலில் இருந்து ஓய்வுப் பெறப்போவதில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து முன்னோக்கி பயணிக்கவுள்ளதாகவும்...
“நமது நாட்டில் உயர்ந்த தரத்திலான மருத்துவக் கல்வியும் மருத்துவச் சேவையும் இருக்கின்றதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம். மருத்துவக் கல்வியின் தரத்தின் மீதே ஒரு...
 பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்குழு தீர்மானித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் கூட செல்ல முடியாதவாறு...