புதுடெல்லி: ரயில்களின் குளுகுளு பயணப் பெட்டிகளில் இருந்து நான்கு ஆண்டுகளில் 1.27 கோடி எண்ணிக்கையிலான போர்வை, துண்டு போன்ற பொருள்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.கொவிட்-19 பெருந்தொற்றுக்குப்...
Day: July 13, 2026
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே வேறு எங்கும் பார்க்கமுடியாத அரிய உறவு நீடித்து வருவதாக அதிபர் தர்மன் சண்முகரத்னம் திங்கட்கிழமை (ஜூலை 13) தெரிவித்துள்ளார்....
இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...
இணையவழி குழந்தை பாதுகாப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆலோசனை வழங்கும் நிபுணர் குழு, திங்களன்று பிரஸ்ஸல்ஸில் சமர்ப்பித்த அறிக்கையின்படி, 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் 24ஆம் திகதி...
யாழ்ப்பாணம் வலி. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இராணுவத்தினர் மரக்கறிகளை யாழ்ப்பாணத்தில் சந்தைப்படுத்தி...
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம்...
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்தவர் மூதூர் – மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில்...
இலங்கையின் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்து புதிய கூட்டணி ஒன்று உருவாகியுள்ளது....
12.07.27 அன்று நடைபெற்ற வடமத்திய மாகாண மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டியில், அதிகூடிய புள்ளிகளைப் பெற்று டோட்முண்ட் தமிழாலயம் முதலிடத்தைப் பெற்று மகத்தான...
(International Cricket Stadium) அமைப்பதற்கான முடிவை மீளாய்வு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாண்புமிகு அமைச்சருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் வடக்கு மாகாணத்தில் சாதாரண கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்குப் பதிலாக, சர்வதேச தரத்திலான முழுமையான கிரிக்கெட்...
சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்கும் சுற்றிவளைப்பில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் மஹாவலி கங்கையில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்றைய...
தந்தையை படுகொலை செய்த குற்றச்சாட்டில் ஓய்வு பெற்ற கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாந்தோட்டை பகுதியை சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது...
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் வடக்குப் பகுதியில் உள்ள பிரபலமான மதுபான விடுதி (பப்) ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர்...
மட்டக்களப்பு, கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரியாவெளியில் ஆசிரியர் ஒருவர் நேற்று (11) னிக்கிழமை பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். பண்டாரியாவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான...
