புதிய தகவல்கள்

மாண்புமிகு அமைச்சருக்கு ஒரு பணிவான வேண்டுகோள் வடக்கு மாகாணத்தில் சாதாரண கிரிக்கெட் மைதானம் ஒன்றை அமைப்பதற்குப் பதிலாக, சர்வதேச தரத்திலான முழுமையான கிரிக்கெட்...
பிரபல பின்னணி பாடகி S. ஜானகியின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத்...
தற்போதைய திசைக்காட்டி அரசாங்கம் நீதிமன்றின் சுயாதீனத்தை அழிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.  கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரிக் கேட்போர் கூடத்தில்...
பிரபல நடிகரும், இயக்குநருமான கே. பாக்கியராஜ் (73) உடல்நலக்குறைவால் இன்று காலமாகியுள்ளார். திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...
நூல் வெளியீட்டு விழா நூலின் பெயர்: “அப்புவின் சால்வை” நூலாசிரியர்: ஏலையா க.முருகதாசன் (கந்தையாவள்ளியம்மை முருகதாசன்) ஆதரவு: பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர்...
ஈரானில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கையெழுத்தான 14 அம்ச இடைக்கால ஒப்பந்தத்தின் உரைப்பகுதியை, ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி செய்தியாளர்களுக்கு...
யேர்மனி, டோட்முண்ட் (Dortmund) நகரில் வாழும் பல்துறை ஆளுமையாளர் திரு. S. சிவராம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த இனிய...
எதிர்மறை சிந்தனைகளை அறிதலே வளர்ச்சியின் முதல் படி மனித வாழ்க்கையின் மிகப் பெரிய சவால்களில் ஒன்று, தன்னிடம் இருக்கும் குறைகளைத் தானே உணர...
📢 யேர்மனி தமிழ் மக்களுக்கான அவசர வேண்டுகோள்! நம் அடையாளத்தை மீட்போம்: புலிக்கொடி தடைக்கு எதிரான ஆன்லைன் கையெழுத்து இயக்கம்! அன்பான தமிழ்...
மரண தண்டனை இரண்டு முறை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டால், அது தொடர்பாக எவரும் வருந்தப் போவதில்லை.மாறாக கைதியின்...
இனப்படுகொலையானது 1958,மே,22, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாடு தழுவிய இனப்படுகொலை இதுவாகும். இந்த வன்முறையானது . 1958,மே,22, ல் தொடங்கி...
வலிகாமம் கிழக்கு பிரதேச  சபை தவிசாளர் தலைமையில் நடத்திய முள்ளிவாய்யக்கால் பேரணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.அனுமதியின்றி நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாமல்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில்...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...
25 ஆளுமைகளின் வாழ்வியல் தடங்களையும், கலைப்பயணங்களையும், அர்ப்பணிப்புகளையும் தாங்கி “வைரக் குடுவை” என்னும் அரிய படைப்பு சுவிட்சர்லாந்தில் வெளியிடப்படுகின்றது என்ற செய்தியை அறிந்த...
வாழ்க்கை:ஒரு உணர்ந்த பயணம் வாழ்க்கை என்பதன் அர்த்தம், அதை நாம் வாழும் தருணங்களில் முழுமையாகப் புரிவதில்லை; அது அனுபவமாக மாறும் போது தான்...
உணர்வில் ஒரு பெரும் வரலாறும், ஆழமான வலியும் கலந்திருக்கிறது. “தனித்துவமான தமிழீழக் கௌரவம்” என்பது வெறும் வார்த்தையல்ல; அது ஒரு சமூகத்தின் அடையாளம்,...
உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமை ஜனநாயக நாட்டில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம், அவற்றை நடத்துவதற்கான . அரசு...
திரையும் உரையும் 2026 கடந்த ஞாயிறு 26.04.2026 அன்று ஜேர்மனிய நாட்டின் Dortmund நகரில் தமிழர் அரங்கினில் திரையும் உரையும் நிகழ்வில் கலந்து...
வதனி செல்வநாதன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் இந்த நிறுவனத்தின் திட்டங்கள், குறிப்பாக தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கான இலவச தாதியர் பயிற்சி மற்றும் கல்விக்கடன்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி,...
ஈரான் போர் காரணமாக, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறக்க சுவிட்சர்லாந்து அனுமதி மறுத்துள்ளது. சுவிஸ் அரசாங்கம் தனது முடிவை...
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.  அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி...
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...