மரண தண்டனை இரண்டு முறை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஒரு கைதி தற்கொலை செய்து கொண்டால், அது தொடர்பாக எவரும் வருந்தப் போவதில்லை.மாறாக கைதியின்...
புதிய தகவல்கள்
இனப்படுகொலையானது 1958,மே,22, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட நாடு தழுவிய இனப்படுகொலை இதுவாகும். இந்த வன்முறையானது . 1958,மே,22, ல் தொடங்கி...
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் நடத்திய முள்ளிவாய்யக்கால் பேரணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.அனுமதியின்றி நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியில் ஹெல்மெட் அணியாமல்...
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கைதில் இருந்து தப்பிக்க கையில் இருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில்...
தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ள குருணாகல் மாநகர சபையின் பிரதி முதல்வர், பத்தரமுல்லை பகுதியில் வைத்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...
25 ஆளுமைகளின் வாழ்வியல் தடங்களையும், கலைப்பயணங்களையும், அர்ப்பணிப்புகளையும் தாங்கி “வைரக் குடுவை” என்னும் அரிய படைப்பு சுவிட்சர்லாந்தில் வெளியிடப்படுகின்றது என்ற செய்தியை அறிந்த...
வாழ்க்கை:ஒரு உணர்ந்த பயணம் வாழ்க்கை என்பதன் அர்த்தம், அதை நாம் வாழும் தருணங்களில் முழுமையாகப் புரிவதில்லை; அது அனுபவமாக மாறும் போது தான்...
உணர்வில் ஒரு பெரும் வரலாறும், ஆழமான வலியும் கலந்திருக்கிறது. “தனித்துவமான தமிழீழக் கௌரவம்” என்பது வெறும் வார்த்தையல்ல; அது ஒரு சமூகத்தின் அடையாளம்,...
உரிய காலத்தில் தேர்தலை நடத்தாமை ஜனநாயக நாட்டில் ஏற்படும் பாதிப்பு, மற்றும் மாகாண சபைத் தேர்தலின் முக்கியத்துவம், அவற்றை நடத்துவதற்கான . அரசு...
திரையும் உரையும் 2026 கடந்த ஞாயிறு 26.04.2026 அன்று ஜேர்மனிய நாட்டின் Dortmund நகரில் தமிழர் அரங்கினில் திரையும் உரையும் நிகழ்வில் கலந்து...
வதனி செல்வநாதன் அவர்களின் வழிகாட்டலில் இயங்கும் இந்த நிறுவனத்தின் திட்டங்கள், குறிப்பாக தாயகத்தில் உள்ள மாணவர்களுக்கான இலவச தாதியர் பயிற்சி மற்றும் கல்விக்கடன்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது. அதன்படி,...
ஈரான் போர் காரணமாக, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறக்க சுவிட்சர்லாந்து அனுமதி மறுத்துள்ளது. சுவிஸ் அரசாங்கம் தனது முடிவை...
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை இவ்வருட இறுதிக்குள் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஜூன் மாதத்துக்கு முன்னர் தேர்தலுக்கான திகதி...
மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...
ஈரானின் கார்க் தீவில் உள்ள இராணுவ வசதிகளை தனது நாட்டின் விமானப்படை குண்டுவீசித் தாக்கியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வளைகுடாவின் வடக்கு...
மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினரையே கட்டுப்படுத்த முடியாத ஆளுநர், சாவகச்சேரி நகர சபைத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் ஆகியோருக்கு எதிராக...
வளைகுடா யுத்தம் தொடர்பில் அமெரிக்க இஸ்ரேல் அரசுகளை பாராட்டி பச்சிளைப்பள்ளி பிரதேச சபையினால் நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் தீர்மானாத்திற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்த...
குவைத் சர்வதேச விமான நிலையம் பல ட்ரோன்களால் தாக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி நாட்டின் தேசிய செய்தி நிறுவனம் செய்தி...
வடமாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழான சுற்றுலாப்பணியக பணிப்பாளர் வடக்கு ஆளுநரால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலாத்துறையின் பின்னடைவுகளையடுத்தே இடமாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனிடையே வேலணை...
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டிருந்த சிங்கக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கறுப்புக்கொடி ஏற்றப்பட்ட சம்பவம்...
வலைப்பூக்கள் மிகப் பிரபலமாகிக்கொண்டிருந்த புத்தாயிரம் ஆண்டின் அந்த ஆரம்பப் பொழுதுகள்…! பூவரசுக்கான பணிகளில் அதிக நேரத்தைச் செலவிடவேண்டி இருந்ததால் இணையத்தளப் பக்கமாக என்...
மத்திய கிழக்கில் உள்ள முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தியைக் குறைத்ததைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு $100 (£75) க்கு மேல்...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலவும் வெளிநாட்டு இராணுவப் படைகளின் ஆதிக்கம் ஒரு யதார்த்தமான உண்மை என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்....
