Day: July 7, 2026

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 25 ஏக்கர் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும் அதனை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் ஏழு பேரின் உடல்கள், கொழும்புக்கு எடுத்து வரப்படவுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன  பிரேத பரிசோதனைகளின்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் காயமடைந்த அதிகாரிகளை அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். சிறைச்சாலையினுள் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது...
இலங்கையில் பல தசாப்தங்களாகத் தொடர்ந்த குடும்ப மற்றும் வாரிசு அரசியலை நாட்டு மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர் என்றும், ஊழல்வாதிகளின் எந்தவொரு அரசியல் மிரட்டல்களுக்கும்...
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள கியூ.ஆர் (QR) குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை எந்தவித தடையுமின்றி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக்...
நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறையில் அதிகாரிகள் 7 பேர் உள்ளடங்கலாக 30 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  மேலும், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த...
சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளர் மற்றும் சபையின் உறுப்புரிமையிலிருந்து தன்னை நீக்கி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக்...
நியூசிலாந்தில் முதியோர் இல்லம் ஒன்றில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்த பராமரிப்பாளர் ஒருவர், ஒரு மூதாட்டியைப் பாலியல் வன்புணர்வு செய்ததற்காகவும், மற்றொருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காகவும்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் தரவு சேகரிப்பும் , அரசியல்வாதிகள் சமூக செயற்பாட்டாளர்களுடனான திறந்த கலந்துரையாடலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.30 மணியளவில் தந்தை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர். அவ்விடத்தைப் பாதுகாக்க ஏராளமான காவல்துறை மற்றும் காவல்துறை சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள்...