குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட...
இலங்கைச் செய்திகள்
காணாமலாக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோரின் வழக்கு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவிற்கு யாழ் நீதிவான் நீதிமன்றம்...
கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 11 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள்...
நீர்கொழும்பு, தலுபொத – பல்லன்சேன திறந்தவெளி சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர்,...
யாழ்ப்பாணத்தில் மனித உரிமை செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
புத்தாண்டு அழகி போட்டியின் போது (அவுருது குமாரி) மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண்ணுக்கும், அந்தப் பாம்பை விற்பனை செய்த நபருக்கும் கொழும்பு பிரதம...
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர்...
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள காவல் துறை மற்றும் இதர நிறுவனங்களுக்கு எதிராக பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக புகார்களைப் பதிவு செய்வதற்கான...
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு மற்றும் மல்வத்தை ஆகிய பகுதிகளில் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த இரு சட்டவிரோதக் கசிப்பு உற்பத்தி நிலையங்கள்...
விமான நிலைய காணியை இழந்து மக்களுக்கான இழப்பீடு தொகை அறிவிக்காத பேப்பரில் கையெழுத்து போடுவதா ? என தெரிவித்தே மக்கள் வெளியேறியதாக கூறப்படுகின்றது....
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அமைவாக அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள அவசர அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தமது பலத்த எதிர்ப்பை தெரிவித்துக் கொள்வதாக ‘தினன தகுண...
ஐந்து மாவட்டங்களைப் பாதித்த மோசமான வானிலை காரணமாகப் பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. பொல்பிட்டிய,மொரஹேனகம பகுதியில் ஒரு வீட்டின் மீது மண்...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (03) ஆறு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளை, அரசியலமைப்பு சீர்திருத்தங்கள், மாகாண...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினரான ‘ஹரக் கட்டா’ என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்னவை, பொருத்தமான அதியுயர் பாதுகாப்புடைய சிறைச்சாலைக்கு மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை...
2026 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
மகாவலி கங்கை பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் “சரசவி மெதுர” விடுதியின் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள், வெள்ளப் பெருக்கு காரணமாகப் பாதுகாப்பான...
மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, இலங்கையிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக,...
களனி கங்கை தாழ்நிலப் பகுதிகளுக்காக ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 48 மணித்தியாலங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதையடுத்து,...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமி மற்றும் பசிபிக் பெருங்கடலின் பிரம்மாண்டமான தோற்றத்தை நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் புகைப்படமாகப் பதிவு...
மகர சிறைச்சாலை சுவரில் எழுதப்பட்டுள்ளதாக வெளியான புகைப்படம்! இலங்கையின் மகர சிறைச்சாலையின் உட்புறச் சுவரில் கைதிகள் சிலரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வாசகம்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல்...
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என...
மஹாரா சிறையில் நேற்று (01) வெடித்த கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஆணையர்...
* உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலும் பாதுகாப்புத் தரப்பின் சூத்திரதாரிகளும்! * சிறைச்சாலைக் கொலைகளும் அச்சுறுத்தல்களும் * போதைப்பொருளும் பாதாள உலகக் குழுக்களும் *...
