முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகனான அனுத ஜினதித் சமரகோன் பண்டார உட்பட நான்கு சந்தேகநபர்களை பிணையில் விடுவித்து கொழும்பு கோட்டை...
இலங்கைச் செய்திகள்
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் நிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் இலங்கை...
காப்பீட்டு அறக்கட்டளைகளுக்கான அறக்கட்டளை நிதியம், அறக்கட்டளை நிதியத்தின் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பதற்கும் தரவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதற்குமான செயற்திட்டங்கள் வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு...
கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம், வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு சுற்றுலாத் தலத்தைத் தாக்கியதில், 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 23 பேர்...
இறக்குமதியாளர்கள் இன்னும் சுங்க அனுமதி செயல்முறையை முடிக்காததால், ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் சுமார் 1,025 இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளதாக இலங்கை...
நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆயுதங்களைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொள்ளையடித்து வந்த சந்தேகநபர் பிக் மீ சாரதியை படுகொலை செய்து அவரது...
இலங்கை கிரிக்கெட்டின் (SLC) முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச, தனது 71-வது வயதில் காலமானார். தர்மதாச, இலங்கையின் உயர்மட்ட வணிக சமூகத்தில் தனக்கென...
பல்வேறு தியாகங்களுடன் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது பாரிய நம்பிக்கையுடன் உத்தியோகபூர்வ முறைமைகள்...
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகள் முன்னெடுத்துள்ளது. இதுவரையில் 1,200 கைதிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைச்சாலை உத்தியோகத்தர்...
படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் ராணுவப் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகபூர்வத்...
அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு உள்ளூர் நாடு அரிசியை விற்பனை செய்த கம்பளையிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு 5...
தமிழ் பேசும் மக்களின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்த 6 பிரதான தமிழ் பேசும் அரசியல்...
பிள்ளையன் குழுவுடன் தொடர்புடைய இரண்டாயிரத்திற்கும் மேற்படடவர்களிற்கு விடுதலைப்புலிகளிற்கெதிரான நடவடிக்கைகளிற்கு இராணுவ உளவுத்துறை மூலம் பணம் வழங்கப்பட்டுவந்தமை அம்பலமாகியுள்ளது. அந்தப் பணம் தேசியப் பாதுகாப்பு...
இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 80,114 ஆக அதிகரித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள சமீபத்திய...
திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பகுதி என்பது தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆனால் புதிதாக எதையும் கட்ட முடியாது. நேற்று செய்தது புதிய...
திருகோணமலை கன்னியா பகுதியில் புதிதாக எந்த வித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் , ஏற்கனவே உள்ள தொல்பொருள்கள் மற்றும் நினைவிடங்கள் பாதுகாக்கும்...
தையிட்டியில் மக்களுக்கு சொந்தமான காணி மக்களுக்கும் , விகாரைக்கு சொந்தமான காணி விகாரதிபதியிடமும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்க முழுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன,...
நாட்டின் சில ஜனாதிபதி இல்லங்கள் நீதிமன்றங்களாக மாற்றப்பட்டுள்ளதுடன், ஏனைய இல்லங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய...
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகத்தின் புதிய செயலாளராகப் பொறியாளர் (டாக்டர்) அசிரி கருணாவர்தனவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார்....
நாட்டுக்கோழியைச் சமைத்த விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது மகனால் தாக்கப்பட்ட தந்தை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை...
திருகோணமலையில் அமைந்துள்ளதும் இந்துக்களினது புனித பூமியென அடையாளங்காணப்பட்டுள்ளதுமான கன்னியா வெந்நீர் ஊற்றில் நாளை புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தகவல்கள்...
போர் முடிவடைந்து விட்டது. இனியுமொரு போர் ஏற்படும் என நான் நம்பவில்லை. இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் மீண்டும் மக்களிடமே கையளிக்கப்படும் போது,...
தென்காசி / நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விதிக்கப்பட்ட தடையால், மாற்றுப்பாதையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் கேரளாவுக்கு விதிகளை மீறி கனிமவளங்களைச் கொண்டு செல்...
சிறைச்சாலைகளுள் குழப்பங்களை உருவாக்கி ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்தரப்புக்கள் சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நீர்கொழும்பு சிறை உட்பட மூன்று சிறைகளுள் குழப்பங்களை தோற்றுவிக்க...
