இலங்கைச் செய்திகள்

இலங்கையில் தற்சமயம் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை...
முன்னைய ரணில் அரசினை தொடர்ந்து பூநகரி – கிராஞ்சி பகுதியில் கனிய வளங்களை சூறையா தேசிய மக்கள் சக்தியும் களமிறங்கியுள்ளது. இந்நிலையில் மக்களுடைய...
‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற...
பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் காணி விடுவிப்பு எனும் போர்வையில் மூடிய அறைக்குள் ஒரு சில கூட்டங்கள் நேற்று நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றது முடிந்ததும்...
ஹட்டன் – டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு வயோதிப தம்பதியினர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்,...
வடக்கில் தேசிய பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் காணிகளை விடுவிப்பதற்கான சாதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல்...
முன்னாள் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரி சுரேஸ் சலே ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி எனவும் பிள்ளையான் உட்பட சஹரான் குழுவுக்கு இவர் பல வழிகளில் இந்தக்...
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் நிலவும் சட்டப் பிரச்சினைகளை நாடாளுமன்றமே தீர்க்க வேண்டும். தேர்தலை நடத்தும் துல்லியமான திகதியை இப்போது கூற...
யாழ்ப்பாணம், வலிக்காமம் வடக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக பாதுகாப்பு...
ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கி நீதிவான்கள் பதவி இழப்பது இலங்கையில் தொடர்கின்றது. அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ஏ.சி. றிஸ்வான் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்....
அனுராதபுரத்தில் பதிவாகியதாகக் கூறப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை...
இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெற்றிருக்கவில்லையென சிறிலங்கா கத்தோலிக்க ஆயர்கள் பேரவையும், சிறிலங்கா கத்தோலிக்க திருச்சபையும், தெரிவித்துள்ளன. முன்னதாக இனப்படுகொலையே நடைபெற்றதாக அருட்தந்தை...
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் இறக்குமதிச் செலவுகளால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிக்கும் நோக்கில், இலங்கையில் பொது...
* தமிழர்களின் அரசியல் நீதியை ‘தேசிய பாதுகாப்பாக’ சுருக்கியதன் வரலாற்று விபரீதம் * சட்ட விலக்குரிமை! இலங்கை நீதித்துறை மீதான தார்மீகக் கேள்விகள்!...
இலங்கை பொலிஸ் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் (Cabs) ரக...
ஜனாதிபதி தலைகீழாக இருந்தாலும் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுத்து நிறுத்த முடியாது. இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை கம்பஹாவில் இருந்து ஆரம்பிப்போம்...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலங்கம பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்க சென்ற நிலையில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட...
மாகாண சபையை அடுத்த ஆண்டே நடத்த கூடிய சாதகம் காணப்படுவதாக , மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்....
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி 92 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த சந்தேக நபரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியைப் பொலிஸார்...
 தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் இன்றைய தினம்  சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் ,  அரியாலை...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 700 மில்லியன் டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 480 மில்லியன் டொலர்களும், உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர்களும்...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில்...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு என்பது ஒரு பகல் கனவு என வடகிழக்கு இணைந்த முன்னாள் மாகாண...
இலங்கை மற்றும் கனடாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை,...