August 2, 2026

Day: August 2, 2026

போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் மாநாட்டில் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில்...
திருகோணமலையினை சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று  கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு...
இந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை காலை படகு ஒன்று தீப்பிடித்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 41 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். முதியாரா...
நியூசிலாந்தின் வட தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் ஞாயிற்றுக்கிழமை 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி...
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
கிரீஸில் இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பிரதமர் உறுதிப்படுத்தியுள்ளார். ஏதென்ஸுக்கு மேற்கே, அட்டிகாவின் சத்தா எனும் பரந்த பகுதியில்...
காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை உயரக்கூடும் என...
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்துள்ளனர். வசாவிளான்...
மஹாரா சிறையில் நேற்று (01) வெடித்த கலவரம் தற்போது முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஆணையர்...
வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில்...
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். நேற்று (01) சனிக்கிழமை இரவு...
தமிழ்பேசும் ம்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை...
NGO சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் – மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்பணி லூக்ஜோன் வேண்டுகோள்இலங்கை அரசாங்கம் அரசுசாரா அமைப்புகள்...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தமக்குத் தாமே தீ மூட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்...
* உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலும் பாதுகாப்புத் தரப்பின் சூத்திரதாரிகளும்! * சிறைச்சாலைக் கொலைகளும் அச்சுறுத்தல்களும் * போதைப்பொருளும் பாதாள உலகக் குழுக்களும் *...
ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி இலக்குகளைக் கட்டுப்படுத்தி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும்...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அதிலுள்ள மொத்தம் 104 கைதிகள் வேறு பல சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் (செயல்பாடுகள்)...