ஒற்றையாட்சிக்குட்பட்ட 13, ம் திருத்தம் மற்றும் நல்லாட்சிகாலத்தில் (2015-2019) தயாரித்த “ஏக்கியராச்சிய” வரைவை நிராகரிப்பதாக இன்று(30/08/2026) சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால்...
Day: August 30, 2026
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் அமைதிக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிப்பெருக்கி மற்றும் ஒலிபெருக்கிச் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இலங்கை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது....
அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கலந்துகொண்டு, பலாலி கிழக்கு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் விடுவிப்பதற்கான...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்”...
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறுப்புரிமைப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஐஸ்லாந்து ‘இல்லை’ என வாக்களித்ததாக இறுதி வாக்கெடுப்பு முடிவுகள் இன்று காட்டின. ஒரு புதிய உறுப்பினரை...
ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகளின் முடிவுகளின்படி, 52.5% ஐஸ்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க விரும்பவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய...
நெல்லியடியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டு , அங்கிருந்த கண்காணிப்பு கமராக்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர்...
வடக்கு சுவிட்சர்லாந்தின் ஆராவ் நகரில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு வெளியே இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குற்றவாளிகளைத் தேடி வருவதாக காவல்துறை...
நோர்வே மன்னர் எட்டாம் ஹாக்கான், மன்னராகப் பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய தனது முதல் உரையை ஆற்றினார். தனது மறைந்த தந்தை...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை11ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களாக...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சர்வதேச தினத்தினை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் யாழ்ப்பாணத்திலே “நீதிக்கான நீள் பயணம்”...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை...
யாழ்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான துயரச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது....
