August 3, 2026

தாயகச்செய்திகள்

போராளிகள் நலம்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் “சமகால அரசியலும் போராளிகள் வகிபாகமும்” எனும் மாநாட்டில் வரலாற்றின் வேர்கள் எனும் கௌரவிப்பும் தமிழ்தேசிய விடுதலைப்போராட்ட காலத்தில்...
திருகோணமலையினை சேர்ந்த சிவில் செயற்பாட்டாளர் இ.ஸ்ரீஞானேஸ்வரன் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று  கொழும்பு பயங்கரவாதத்தடுப்புப் பிரிவின் தலைமையகத்திற்கு வாக்குமூலமொன்றை வழங்க வருமாறு அவருக்கு...
யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதிக்கு மகஜரை கையளித்துள்ளனர். வசாவிளான்...
வட மாகாணத்தில் வீதியோரங்களில் பெருகிவரும் கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் பல்வேறு சுகாதாரச் சீர்கேடுகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட கருத்தடைச் செயற்றிட்டத்தில்...
மன்னார் மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடு திருத்தல பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார். நேற்று (01) சனிக்கிழமை இரவு...
தமிழ்பேசும் ம்களின் நலன்களை முன்னிறுத்தி ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை கடந்த மாதத் தொடக்கத்தில் அறிவித்த 6 தமிழ்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாளை...
NGO சட்டமூலத்திற்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் – மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்பணி லூக்ஜோன் வேண்டுகோள்இலங்கை அரசாங்கம் அரசுசாரா அமைப்புகள்...
யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு குப்பிளான் பகுதியில் இரட்டைச் சகோதரிகள் தமக்குத் தாமே தீ மூட்டி உயிரிழந்த சோகச் சம்பவம்...
யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை பகுதியில், A9 பிரதான வீதியிலிருந்து வெறும் 150 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள 5,000 சதுர அடி பரப்பளவுடைய...
சூரியனின் விழுதுகள் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ஈழத் தமிழர் விவகாரங்களை கையாள்வதற்காக தமிழ் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் தரப்பினரின் பிரதிநிதித்துவத்துடனான நாடாளுமன்ற...
ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் சனிக்கிழமை  நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்...
வவுனியாவின் சோபலபுலியன்குளம் பகுதியில், ஐஸ் எனப் பொதுவாக அறியப்படும் 100 கிராம் மற்றும் 310 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுடன் 39 வயது மதிக்கத்தக்க...
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர்...
சுதுமலை அம்மன் கோவில் வழக்கை வடக்கு மாகாண மேல் நீதிமன்றத்தின் யாழ்ப்பாண அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.  சுதுமலை அம்மன் கோவில் திருப்பணி வேலைகள்...
அம்பாறை, இகினியகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்த கிராமத்தில் நேற்று (31) மாலை பெய்த பலத்த மழையின் போது மின்னல் தாக்கியதில் வீடு ஒன்று தீப்பிடித்து...
தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக  வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா,...
செம்மணி மனிதப் புதைக்குழி விவகாரம்: செம்மணி அகழ்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தாலும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு உள்நாட்டுப் பொறிமுறைகளில் நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை. அநுரா...
சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்! நிகழ்வு: வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வும் காலம்: 02-08-2026 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 09.30 மணி...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தாக்குதல் சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டம்...
செம்மணி–சித்துப்பாத்தி மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அமைதிப் போராட்டம் இன்று, வியாழக்கிழமை, செம்மணி...