தாயகச்செய்திகள்

ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும் அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி...
* 2015 இல் மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் பொய்யான விம்பம்… * டொனமூர் காலத்திலிருந்து தேவைக்கேற்ப நகரும் கொழும்புத் தரகர்...
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு  குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள...
நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா ஒரு ஜோக்கர் அவரை பற்றி கதைக்க வேண்டியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.  கோப்பாய் பொலிஸ் நிலைய...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 36வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி நாளைய தினம் திங்கட்கிழமை...
கோப்பாய் பொலிஸ் நிலையம் புதிய இடத்தில் நிர்மாணிக்கப்பட்டு , இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.  புதிய பொலிஸ் நிலையத்தை பொதுமக்கள் பாதுகாப்பு...
ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் தமது பதவிகளிலிருந்து விரைவில் வெளியேற வேண்டும்.அதனை விடுத்து போலியான நிர்வாக கூட்டங்களை கூட்டி கதிரைகளை...
முள்ளிவாய்க்காலில் அரங்கேறியது இன அழிப்பு அல்லவென வாதிட்டவாறெ தனது இரத்த கறைபடிந்த கைகளை துப்புரவு செய்ய முற்பட்டுள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை....
மேற்படி நிகழ்வானது நேற்று 11.05.2026 பி.ப 3.00 மணியளவில் மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள்...
யாழ்ப்பாணத்தில் காணாமல் போன சிறுவன் கிணறொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  புலோலி தெற்கு பகுதியை சேர்ந்த 06 வயதான சிறுவன் நேற்றைய தினம்...
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணிக்கு விசேட...
வருடாந்தத் திருவிழா 2026 19.06.26 – 01.07.26 சிவனடியார்களே! ஜேர்மன் நாட்டில் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டதெனும் தனிச்சிறப்பைக் கொண்ட சைவ ஆலயமாக டோர்ட்முண்ட்...
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசைப் பாடகர் சங்கீத்சனுக்கு, பிணையில் செல்ல யாழ். சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் இன்று (12)  அனுமதித்துள்ளது. சங்கீத்சனுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை...
அறம் பேசுபவர்கள் பலர்; அறத்தோடு நிற்பவர் யார்?தமிழர் தலைமைத்துவத்தின் உண்மையான சோதனை ராஜ் சிவநாதன்மெல்போர்ன், அவுஸ்திரேலியா தமிழர் சமூகத்தின் அரசியல் வரலாற்றில் பல...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ “பங்களா...
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதிக்கு தீயணைப்பு பிரிவொன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  வடமராட்சிப் பிரதேச மக்களுக்கு ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் தொடர்பாக, வடமராட்சி...
நெடுந்தீவில் கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கடல் சீற்றம் காரணமாக படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.  நெடுந்தீவில் இருந்து...
யாழ்ப்பாணம் வலி.வடக்கு பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ,  தம்மை மீள் குடியேற்ற கோரி எதிர்வரும் திங்கட்கிழமை...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் படுகொலை செய்யப்பட்டவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கேயே அடித்துக்கொலை செய்யப்பட்டிருக்கலாமென சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இதனிடையே  இன்றும் இரண்டு...
யாழ்ப்பாணம், வழுக்கையாற்றுப் வழி பகுதியிலுள்ள குளங்களைத் தூர்வாருவதற்கும், அந்தச் செயற்பாடுகளைச் சம்மந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக முன்னெடுப்பதற்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்...
கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை பாடகரை பிணையில் விடுவிக்க வேண்டும் என கோரி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு மீதான...
யாழ்ப்பாணம் காரைநகர் வேரப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள காரைநகர் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்குச் சொந்தமான காணியில், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் நெதர்லாந்து நாட்டின் தொல்லியல்...
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் படுகொலை செய்யப்பட்ட 31, குருநகர் கடற்தொழிலாளர்களின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் , குருநகரில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில்...
மறைந்த மருத்துவ இயற்பியல் பேராசிரியர் நாகலிங்கம் சுந்தரலிங்கம் நினைவுப் பேருரை நேற்றைய தினம் புதன்கிழமை யாழ் பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ஜனாதிபதி...