யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியம் அளிக்க வந்த சாட்சி மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு...
தாயகச்செய்திகள்
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் விஜயம் செய்த, புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவி சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள புராதன கந்தரோடை விகாரையை நேரில் பார்வையிட்டு,...
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டது. செம்மணி...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 13ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியின் பாலமுனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
யாழில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் வசம் இருந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு...
செம்மணி மனிதப் படுகொலை விவகாரம் தொடர்பில் சர்வதேச சமூகம் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை...
பெருமெடுப்பிலான விசேட அதிரடிப்படையினர் சூழ சாந்த போதிதேரர் தலைமையிலான பிக்குகளடங்கிய குழு ஆதிலிங்கேஸ்வரர் உச்சிமலையில் ஒன்றரை மணிநேரம் பூசை வழிபாடுகளை நடாத்தியுள்ளது. அத்துடன்...
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலய தேர் திருவிழாவின் போது தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் கைதான கொழும்பை சேர்ந்த பெண்ணொருவர்...
யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவத்துடன்...
செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. ...
தலைமன்னார் கடற்பரப்பிற்கு அருகே அமைந்துள்ள ஒதுக்குப்புறமான மணல் திட்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் ஒருவரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக...
வலி வடக்கு காணி விடுவிப்புக்காக போராடும் மயிலிட்டி மக்களின் பிரதிநிதிகள் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை எனக்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பருத்தித்துறை நகரின் அபிவிருத்திக்கு ,...
செய்தி:- நா.பார்த்தீபன் யாழ்ப்பாணம், அராலி கிழக்கு – மலையாளங்காடு ஐயனார் ஆலய காணியில் அமைந்துள்ள கிணறு உட்பட அதனைச் சூழவுள்ள மேலும் சில...
எதிர்வரும் சனிக்கிழமை வெடுக்குநாறிமலையில் சைவமக்கள் ஏற்பாடு செய்துள்ள வழமையான பூஜைவழிபாடுகளுக்கு தடைவிதிக்குமாறு கோரி வவுனியா நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் கோரிய விண்ணப்பம் நீதவானால்...
யாழ்ப்பாணத்தில் முன் பகை காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிராமக்கோடு சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம்...
ஊடக அறிக்கை சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது நினைவு தினம் அனுஷ்டிப்பு 186 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 36 ஆண்டுகளாகியும் நீதி...
செம்மணி சித்துப்பாத்தி புதைகுழியில் சாட்சியங்களாக சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.அத்தகைய சான்றுப் பொருட்கள் அரசிடம் இருப்பது, ஆதாரங்கள் அழிக்கப்படும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ஆறாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது....
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது நினைவு தினம் அனுஷ்டிப்பு 186 தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு 36 ஆண்டுகளாகியும் நீதி இல்லை –...
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றைய தினம் திங்கட்கிழமை...
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரியை இன்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
