தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 52 வது நினைவுதினம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம்...
தாயகச்செய்திகள்
அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அரச அனுமதி இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்...
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் சங்கீதனை,விடுதலை செய்வது தொடர்பில் தமிழ் சட்டத்தரணிகள் பலரும் களமிறங்கியுள்ளனர். இந்நிலையில்...
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தை கொழும்பு அரசிடம் கையளிப்பதில் இந்திய தூதரகம் உறுதியாக இருப்பதாக தமிழரசு கட்சி தலைமைகள் எச்சரித்துள்ளன. இதனிடையே யாழ்ப்பாணத்திலுள்ள...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று நடந்த அகழ்வின் போது ஒரு இடத்தில் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. அதில் ஒன்று...
இலங்கையின் மலைநாட்டு சொர்க்கபுரியாக விளங்கும் நுவரெலியாவில் அமைந்துள்ள சீதாஎலியா ஸ்ரீ சீதை அம்மன் ஆலயம், இராமாயண வரலாற்றின் உயிரோட்டம் நிறைந்த புனிதத் தலமாக...
சிறுமி வைஷாலியின் கை அகற்றப்பட்ட வழக்கில், காலத்தை இழுத்தடித்து – நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் பொலிஸாரின் போக்கைக் கண்டித்த நீதிமன்றம், குறுகிய காலத்தில்...
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டக் கிளை கூட்டம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகைள் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மே...
செம்மணி புதைகுழியில்; இன்றும் குழந்தைகள் உள்ளிட்ட 5 என்புக்கூட்டு தொகுதிகள் செம்மணியில் மீட்கப்பட்டுள்ளன.அவ்வகையில் மொத்தமாக இதுவரை 275 எலும்புக்கூட்டுத்தொகுதி மீட்கப்பட்டுள்ளது. செம்மணி மனிதப்...
தமிழரசுக்கட்சியின் 77 ஆண்டு கால வரலாற்றில் இடம்பெறாத சம்பவங்கள் எல்லாம் இப்போது திணிக்கப்படுகின்றன. ஜனநாயக ரீதியான செற்பாடுகளில் கவனம் செலுத்தவேண்டுமென கூறுகின்ற அதேவேளை...
எழுச்சி பாடல் பாடி , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , சாவகச்சேரி பகுதியில்...
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்திற்குள் மதில் ஏறி பாய்ந்து , அத்துமீறி நுழைந்த நபர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்.எனவே தேவையற்ற – விசமப்...
மன்னார் நகர சபைத் தவிசாளர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக வடக்கு மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட வர்த்தமானியின் கால எல்லை நிறைவடைவதால், வழக்கு உத்தியோகபூர்வமாக...
வவுனியா மாநகர சபை முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்து எதிரணியால் தொடரப்பட்ட வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய...
செம்மணி புதைகுழியில் இருந்து இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றன் மேல் ஒன்றாக இரு என்புகூடுகளும், சிறுவர்களுடைய என்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் என்புக்குவியல்...
அவர்கள் நூலகத்தை எரித்தார்கள்; அறிவை அல்ல: யாழ்ப்பாண நூலகத்திலிருந்து நூலகம் (Noolaham) வரை ராஜ் சிவநாதன்மெல்போர்ன், ஆஸ்திரேலியா அறிமுகம்1981 மே 31 ஆம்...
யாழ்.பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதமாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழ் மாணவர் சமூகத்தின் மீதும் பொறுப்பைச் சுமத்த முயற்சிப்பதை தாம் கண்டிப்பதாகவும் ,...
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஸ் ஜா அச்சுவேலியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு சென்றிருந்தார். அதன்...
வல்வெட்டித்துறை கொம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீட்டொன்றில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபா பணத்தைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவன் உள்ளிட்ட இருவர்...
ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்கவின் ஆயுத கலாசார பின்னணியும், தமிழ் மக்கள் தங்கள் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியதும் ஒன்றா? ஓர் இனம் தனது மண்ணையும்...
செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தாயத்து தொடர்பான முழுமையான...
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி அவர்களின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர்...
தனது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசரச் சத்திரசிகிச்சைக்காக நிதி உதவி வழங்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கடந்த வாரம் ஊடகங்கள்...
யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில், வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர்...
