செம்மணி மனித புதைகுழிக்குள் மழை அங்கியை ஒத்த அங்கியுடன் சிறுவரின் என்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட...
தாயகச்செய்திகள்
1983 ஜூலை மாதத்தில் தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்தும், நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தியும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...
நேற்றிரவு புதன்கிழமை (22) இரவு கொழும்பு துறைமுக நகரில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரண்டு சீன நாட்டினர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து தனது கைது மற்றும் தடுப்புக்காவலைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல்...
அதிபரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி மன்னார் அல்-அஸ்ஹர் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலையைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். முறையான தீர்வு...
திருகோணமலை – ஹபரணை வீதியில் கார் மற்றும் உயர் ரக ரேசிங் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி...
கறுப்பு ஜூலை வேதனை எங்கள் மனங்களில் இன்றும் இருக்கின்றன என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட தூதுக்குழு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறுபட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தெரிவு...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பிரதிநிதிகள் கொண்ட குழுவினர் , இன்றைய தினம் புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி அகழ்வு...
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் புதன்கிழமை வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்...
செம்மணி மனித புதைகுழி சம்பந்தமாக தனியாக ஒரு ஆய்வை நடத்தி, எந்த காலத்தில் இந்த புதைகுழியில் புதைக்கப்பட்டார்கள் என்பதைப் பார்ப்பதன் மூலம் இதனை...
செம்மணியில் போராட்டம் நடத்திய காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் – சர்வதேச நீதிக்கான கோரிக்கை வலியுறுத்தல் யாழ்ப்பாணம், இன்று 22: செம்மணி மனிதப் புதைகுழியை ஐரோப்பிய...
இலங்கை படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு மக்கள் போரட்டங்களை முன்னெடுத்துவருகின்ற நிலையில் முல்லைதீவின் கேப்பாப்புலவு மக்களும்...
செம்மணி புதைகுழியினுள் தலைகள் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாமெனும் சந்தேகத்தை தோற்றுவிக்கத்தக்கதான தடயங்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது. தலைகள் துண்டிக்கப்பட்டு , தலைகள் அற்ற முண்டங்களாக...
செம்மணி மனிதப்புதைகுழி விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி நாளைய தினம் புதன்கிழமை போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு வடக்கு கிழக்கு வழிந்து...
திருகோணமலை எண்ணெய் சேமிக்கும் குதங்களை வணிகமயமாக்கலை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் நிறுவனம், தனது வசமுள்ள 61 எண்ணெய்க் குதங்களில்...
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள தொல்லியலுக்குரிய பகுதியில் சிதைவடைந்துள்ள சைத்தியை மீளமைப்பதற்கான நிகழ்வு புதன்கிழமை (22) இடம்பெறவுள்ளதாகவும், இதில் தொல்பொருள் திணைக்கள...
தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் கடற்தொழிலாளர்களின் பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளதாக , நெடுந்தீவு பிரதேச கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க...
இன்றைய நாள், ரீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் நடைபெற்ற யோகாசனப் பயிற்சி, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளித்த அர்த்தமுள்ள ஆரோக்கிய நிகழ்வாக அமைந்தது. அன்புக்கும்...
நியூசிலாந்து அரசியலில் இலங்கை வம்சாவளியினரின் செல்வாக்கை புதிய உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளவர் வானுஷி வால்டர்ஸ் (Vanushi Walters). நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்...
நீலக் கடல் நண்டுகளா? சேற்று நண்டுகளா? – தமிழ்ச் சமூகத்தின் முன் நிற்கும் தேர்வுராஜ் சிவநாதன்மெல்பேர்ன், அவுஸ்திரேலியா அரசியல் கற்றுத் தர முடியாத...
வடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், நாளை மறுதினம் புதன்கிழமை செம்மணி மனிதப் புதைகுழி...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றவேளை மேலுமொரு சிசுவின் என்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது....
வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும் முன்னாள் வல்வெட்டித்துறை...
