September 20, 2026

தாயகச்செய்திகள்

மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அந்த சூழல் அமைப்பைப்...
சமஸ்டி கோரிக்கையை வலியுறுத்தி கிளிநொச்சியில் 100 நாள் போராட்டம். இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை கோரி...
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள  தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை இரண்டாவது நாளாகவும்  போராட்டத்தில்...
“கந்தசுவாமி கோவில் பக்தர்களின் அன்பளிப்பில் ஒரு இயந்திரமும், கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள ‘குவாலிட்டி’ (Quality) பேக்கரியின் உரிமையாளரான திரு. பிரான்சிஸ் அந்தோணிப்பிள்ளை தனது...
தலைமன்னார் ரயில் நிலையப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில்...
யாழ்ப்பாணம் ,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ...
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான படையினருக்கு தேவையான காணிகளை சுவீகரித்துக்கொண்டு அதற்கு நியாமான இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை...
யாழ் மாவட்ட செயலகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் பொலிஸாரால் தாக்கப்பட்டமைக்கும் அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி...
கிளிநொச்சியில் , புகையிரதத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் , காரில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ள நிலையில் ,...
யாழ். மறை மாவட்டத்தின் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டுள்ள பேரருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பணிப் பொறுப்பேற்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை...
செல்வ சந்நிதி ஆலய தேர் , தீர்த்த உற்சவத்தை அடுத்து , பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர் ...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் பிரார்த்தனை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூட மண்டப வாயிலில் காணப்பட்ட பதாகையை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்...
வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ,  தோற்றுப்போன அரசியல்வாதிகள் ,...
வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் ...
அனுர அரசு அரங்கேற்றிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களிற்கான நிவாரண நாடகத்தை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் முற்றாக மீண்டும் நிராகரித்துள்ளன.  காணாமல்போன ஆட்கள்...
இலங்கை பெட்ரோலிய அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபிசி) தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், மன்னார் படுகைக்கான இந்த ஆண்டின் எண்ணெய்...
‘சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு ,   (International Day of the Victims of Enforced Disappearances)  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில்,...
ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம். இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என கோரி வடக்கு கிழக்கு வலிந்து...
கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதிப்பத்திரமின்றி 380 கடல் அட்டைகளை கொண்டு சென்றதாகக் கூறப்படும் 34 வயதுடைய ஒருவர் இலங்கை கடற்படையினரால் நேற்று...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி வந்த வாகனம் கொக்காவில் பகுதியில் தடம்புரண்டுள்ளது  கொழும்பில் இருந்து , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருந்துகளை ஏற்றி...
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம்...
யாழ்ப்பாணத்தில் சுமார் ஒரு கோடியே 70 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடியமை மற்றும் அதற்கு உடந்தையாக செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைதான...
எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கிய நீர்ப்பாசனக் குளங்களில் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர்...
ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிபதி சட்டத்தரணி...