தாயகச்செய்திகள்

வடமராட்சியில் முன்னாள் யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா நெடுங்கேணி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் திருடர்கள் இருவரும்...
பிரான்ஸ் பரிஸில் குட்டி என்பவர் 30.05.2026 பி பகல் 14.15 காவல்துறையினரால் சுடப்பட்டு இறந்துள்ளார் கத்திகளால் மக்களை மிரட்டி குத்திகாயப்படுத்தியதாகவும் காவல்துறை உடனே...
இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவின் சீதாஎலியா ஸ்ரீ சீதை அம்மன் ஆலயம், இராமாயண வரலாற்றுடன் நேரடியாக தொடர்புடைய புனித தலங்களில் ஒன்றாக...
வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர் பலாலி வீதியில் சுமார் 2.5...
வலி. வடக்கில் உள்ள மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் கூற முடியாது. பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில்...
தையிட்டி விகாரை பகுதியில் புகைப்படங்களை எடுத்த இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெசாக் தினத்தினை முன்னிட்டு , விசேட வழிபாடுகள் தையிட்டி...
இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களுக்காக எந்தவொரு எந்தவொரு விடயத்தையும் கடற்தொழில் அமைச்சரும் யாழ்மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யவில்லையென வடமராட்சி மீனவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்....
தனக்கெதிரானவர்களிற்கு எதிராக சமூக ஊடகங்கள் ஊடாக சேறுபூசும் அருச்சுனாவின் பாணிக்கு முடிவு வந்துள்ளது தெல்லிப்பழை – புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் ஒருவரைப் பற்றி...
தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கு...
யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து  கடலுக்குச் சென்ற நான்கு கடற்தொழிலாளர்கள் காணாமல் போயுள்ள நிலையில் தேடுதல் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.  பருத்தித்துறை...
நாட்டில் பல பகுதிகளிலும் வெசாக் கொண்டாட்ட கொடிகள் பறக்கப்படவிடப்பட்டுள்ள நிலையில், மயிலிட்டி பகுதியில் தமது காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என...
யாழ்ப்பாணம் சிவன்கோயிலை அண்மித்த பகுதியில் மிக நூதனமான முறையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த ஒருவர் 1800 போதை மாத்திரைகளுடன் யாழ் போதை ஒழிப்பு...
காணி விடுவிப்பு தொடர்பில் காலங்களை இழுத்தடிக்காது , மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி செவி சாய்த்து உடனடியாக காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க...
படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளின் அடிப்படையில் ,படகோட்டி ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது...
உண்மைக்கும் நீதிக்கும் துணிச்சலாக குரல் கொடுத்த அருட்தந்தை ஜீவந்த பீரிஸுக்கு ஆதரவு – கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியம் வரவேற்பு...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போனவர் இரண்டு நாட்களின் பின் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் சடலமாக கரையொதுங்கியுள்ளார் ...
‘நெடுந்தாரகை’ மற்றும் ‘வடதாரகை’ ஆகிய இரு பயணிகள் படகுகளும் அடுத்த மாதம் நடுப்பகுதியில் சேவைக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரையில் வாடகை படகை...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதிய பீடாதிபதியாக கணினி விஞ்ஞானத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கதிரவேலு தபோதரன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்....
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தருமபுரம் பகுதியில் இருந்து அனுமதி பத்திரங்கள்...
யாழ்ப்பாணத்தில் காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவத்தினர் எந்த விதமான சாதகமான பதிலையும் தெரிவிக்காத நிலையில் ,  கடற்தொழில் அமைச்சர் மக்களை ஏமாற்றும் விதமாக...
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால்...