யேர்மனி ஆர்ன்போர்க் நகரில் வாழ்ந்துவரும், பண்ணாகம் இணைய நிருவாகியும் ஆசிரியருமான பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், இன்று தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள்,மற்றும் உற்றார் உறவுகள், நண்பர்களுடன் இணைந்து தனது பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்.
இவர் இன்றுபோல் என்றும் நலமுடன் வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளையில், ஈழத்தமிழன் இணையமும் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து நிற்கின்றது
