யாழ்ப்பாணம் – கோண்டாவில் கிழக்கைப் பிறப்படமாகவும் கனடா ஏஜக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு அப்பையா சண்முகராஜா அவர்கள் செப்டெம்பர் முதலாம் நாள்...
Day: September 4, 2026
திருச்செங்கோடு அருகே மொபட் மீது தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் சகோதரிகளான 4 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். 19 வயது சுபிதா கலைச்செல்வி,...
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கிய 97 வயது குணா மாயா போரா என்ற மூதாட்டி, சுமார் 8–9 மணி நேரத்திற்குப் பின்னர் இராணுவத்தினரால் உயிருடன்...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச, ஊழல் பற்றிய ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி(UNP) தெரிவித்துள்ளது....
அண்டை நாடான இந்தோனேசியாவில் உள்ள காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் ஏற்பட்ட தீயுடன் தொடர்புடைய அடர்த்தியான புகைமூட்டம், காற்று மாசுபாட்டை அபாயகரமான நிலைக்குத்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமை அலுவலகமான சிறீதியேட்டரினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக ஈபிடிபி...
வாட்ஸ்அப் வியாழக்கிழமை இந்தியாவில் ஒரு கட்டணச் செலுத்தும் சேவையை அறிமுகப்படுத்தியது. இது பயனர்கள் தங்கள் வீட்டு உபயோக மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்களை இந்த மெசேஜிங்...
தெற்கு நைஜீரியாவில் எண்ணெய் குழாய் வழியாக எண்ணெய் எடுக்க முயன்றபோது, அதிலிருந்து வெளியான புகையை சுவாசித்ததால் குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக ஒரு சுற்றுச்சூழல்...
சீனாவுடனான தனது எல்லைப் பகுதியை பேரழிவுகரமான வெள்ளம் தாக்கி ஒன்பது நாட்களுக்குப் பின்னர் நேபாளத்தில் மீட்புப் படையினர் இன்று வெள்ளிக்கிழமை அன்று ஒரு நீர்மின்...
ஜெர்மன் வாகன நிறுவனமான ஃபோக்ஸ்வேகன், உலகளாவிய கார் தொழிற்துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய மறுசீரமைப்பாக அமையவிருக்கும் ஒரு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த தசாப்தத்தின்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ...
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று( 4ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை...
நிலத்தில் வீழ்ந்து கிடந்த பாம்பின் விஷம் பட்டதாக சந்தேகிக்கப்படும் நாவல் பழத்தை உட்கொண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் நேற்று...
இலங்கையில் மோதலுக்குப் பிந்தைய நீதி மற்றும் மனித உரிமைகள் முன்னேற்றத்தை நோக்கிய ஆரம்பகட்ட உத்வேகம் பெருமளவில் தேக்கமடைந்துவிட்டது என எச்சரித்து, ஐக்கிய நாடுகள் சபையின்...
கொழுப்பிட்டியாவில் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தேசிய...
தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்ட ஜெயபாலச்சந்திரன் (Jeyam) அவர்கள் 03.09.2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.பெற்றோர்: காலஞ்சென்ற குருசாமி, இராசம்மா ஆகியோரின் செல்வப்...
2026 ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய ரத்னா விருது இலங்கையின் மூத்த கவிஞரும் பலாலி ஆசிரியர் கலாசாலையின் முன்னாள் அதிபருமாகிய கவிஞர் சோ.ப. அவர்களுக்கு...
