தந்தையின் இழப்பு தந்த துயரத்திலும், தனது விடாமுயற்சியால் தேசிய மட்டத்தில் மீண்டும் ஒருமுறை வெற்றி முத்திரை பதித்துள்ளார் கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின்...
தாயகச்செய்திகள்
மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கிராமத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ம் திகதி மகிழடித்தீவு கலாச்சார...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகர சபையின் மரக்கறி சந்தையில் அநீதி நடப்பதாக சந்தை வியாபாரி ஒருவர் நகர சபைக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளார். அவர்...
மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்று இரவு கல்முனை – நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள அனோஜன் சிவராசாவின் இல்லத்திற்கு நேரில்...
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்ட நிலையில் தாயின் சடலமும், வீட்டின் அறையொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது மகனின் சடலமும்...
தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான் புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என நாடாளுமன்ற...
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெற்று...
யாழ்ப்பாணம் , சேந்தான்குளம் பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரண்டு கடலமைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சேத்தான்குளம் பகுதியில் கடலமையுடன் படகில் ஒருவர்...
வடக்கு மாகாண சுகாதார சேவையின் நடைமுறைச் சவால்கள், மருத்துவமனைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் மாகாண சுகாதாரத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார...
அகில இலங்கை ரீதியாக நடைபெற்று வரும் தேசிய மட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகளில், இன்று(19) கொழும்பில் நடைபெற்ற தனிநடிப்புப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி...
மல்லாகம் விசாலாட்சி வித்தியாலய தரம் ஒன்று மாணவி கார்த்தீபன் கிருணிகா வீடுகளில் பல்லிகளின் நடமாட்டம் பற்றிய அவதானத்தை மேற்கொண்டு அது தொடர்பான அவதானிப்பு...
வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும்...
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வர்த்தக...
தமிழரசுக்கட்சியின் கதிரை கனவின் ஒரு படியாக யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தியதாக பொலிஸார் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். தியாக தீபத்தின் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்...
பல எதிர்ப்புக்களையும் மீறி கீரிமலை பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வரும் நிலையில் , இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை , குறித்த...
யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட கல்லுண்டாய் குப்பை மேடு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்தமையால் , அயலூர் மக்கள் பெரும் சிரமங்களை...
யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தினை நிர்வகிப்பதற்காக அமைச்சரவையின் அனுமதியுடன் உருவாக்கப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் செயற்பாடுகள் உறுப்பினர்களின் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம்...
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர் கெற்பேலி பகுதியில் மகேந்திரா...
சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் ஆரம்பத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த...
சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை பிரஜையான சிவராச அனோஜன் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற...
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கான புதிய தாதியர் குடியிருப்பு வளாகத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை (19) சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர்...
ஜனாதிபதி அறிவித்த 1570 ஏக்கர் மேச்சல் தரை மாதிரிப் பண்ணைக்காகவா? மயிலத்தமடு–மாதவணை பண்ணையாளர்களின் மூன்று ஆண்டுகால போராட்டத்தை மேலும் சிக்கலாக்க வேண்டாம்! மட்டக்களப்பு...
