September 20, 2026

தாயகச்செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நீர்வளத்தைப் பாதுகாத்து, குளங்களின் நீர்ப்பிடிப்புத் திறனையும் பயன்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் குளங்களைத் தூர்வாரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்...
தோணிதாட்டமடுவில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் – மட்டக்களப்பு – வாகரை | 07.09.2026 மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட...
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி பாடசாலை மாணவியான  குமாரசாமி கிருசாந்தி உள்ளிட்டவர்களின்  30ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை...
கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் உள்ளிட்ட 13 பேர், இந்திய சுங்க அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு...
கிளிநொச்சியில் 9ஆவது வடக்கு கிழக்கு பூப்பந்தாட்டப் போட்டி – NEBT 2026 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவை (WTBF)...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்படாததால் , இன்றும் அவர்களின் உறவுகளின்...
யாழ்ப்பாணம், குடரப்பு கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கடலட்டைகளைக் கடத்திச் சென்ற மூவர் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.   வெற்றிலைக்கேணி கடற்படை முகாம் அதிகாரிகளால் நேற்று சனிக்கிழமை...
வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 12ஆவது  வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36...
திருவாளர்செல்வகுமார் மயூரதாஸ் அவர்கள் யாழ்ப்பாணம் 06.09.2026. யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் நயினாதீவை வாழ்விடமாகவும் கொண்ட திருவாளர் செல்வகுமார் மயூரதாஸ்...
வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வவுனியா , புதுக்குளம் மற்றும் அதன்கீழான தமிழ்மக்களின் பூர்வீக விவசாயக் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய கீழ் மல்வத்து ஓயா திட்டத்தின் கீழ் செட்டிகுளம் பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாக்கப்படவுள்ளதா? என பாராளுமன்ற...
தமிழ் மக்களின் பல்வேறு போராட்டங்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரங்களை மீண்டும் மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என முன்னாள்...
ஊடக அறிக்கை 36 ஆண்டுகளாக நீடிக்கும் வந்தாறுமூலை 158 தமிழர்களின் காணாமலாக்கல் – சர்வதேச விசாரணையே ஒரே தீர்வு மட்டக்களப்பு, 05 செப்டெம்பர்...
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் தலைமை அலுவலகமான சிறீதியேட்டரினுள் அத்துமீறி நுழைந்த இருவர், அலுவலகத்தின் வரவேற்புப் பகுதியில் வன்முறையில் ஈடுபட்டதாக ஈபிடிபி...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ”...
யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் உள்ள காணிகளை சுவீகரிப்பதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மஹிந்த அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நீக்குவதற்கு தமிழ்...
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவமானது இன்று( 4ஆம் திகதி ) வெள்ளிக்கிழமை...
யாழ்ப்பாணம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘முருகையா தேவஸ்தானத்தில்’ மாம்பழம் ஒன்று 11 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது....
ச.பிரதீக்ஷினி 2026 புலமைப்பரிசில் பரீட்சையில் 139 புள்ளிகளை பெற்று சித்தியடைந்துள்ளார். தரம் 01-03 வரை ஹோப் நு/ஹங்/ விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்திலும் தரம்...
இந்திய அரசு யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ள போதும் அத்தகைய உதவிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில்...
யாலா தேசியப் பூங்காவை ஒட்டியுள்ள புட்டேலாலா அருகே, சிலாவிலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றை காட்டு யானை ஒன்று நெருங்கியதால், அந்தப் பேருந்து...
தந்தை செல்வா அவர்களின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் நிர்மாணிக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனந்தெரியாத   நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டுச் சேதமாக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம்,...
விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான பயிற்சி முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாக இலங்கை வனவளத்திணைக்கள அதிகாரிகளே தகவல் தந்திருந்ததாக  போலியான...
“நீதியும் பொறுப்புக்கூறலும் எமது பணி அல்ல” – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் மனிதாபிமான உதவிகள் மாத்திரமே எம்மால் செய்ய முடியும்....