யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இலங்கை உச்ச நீதிமன்றம்...
தாயகச்செய்திகள்
சிறு பொறிதான்… அதுவே சிகரமானது! மே திங்கள் ஐந்தாம் நாள் அடக்குமுறைக்கு எதிராக புதிய தமிழ்ப்புலிகள் தமிழீழ விடுதலைப்புலிகளாக மாறிய நாள் இன்று...
எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியொருவர் நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பொன்றின் பிரகாரம் கைதாகலாமென கொழும்பு பரபரப்படைந்துள்ளது. அதனை கைதட்டி வரவேற்பதற்குத் தயாராக...
“குமரன் ஆசிரியர்” போன்றவர்கள் மாணவர்களுக்கு புத்தக அறிவை மட்டும் கொடுப்பதில்லை — உலகத்தைப் புரிந்து கொள்ளும் திறனையும், கேள்வி கேட்கும் தைரியத்தையும் விதைப்பவர்கள்....
ஹொரண மற்றும் கோனப்பொல பகுதிகளைச் சேர்ந்த 26–29 வயதுடைய நான்கு பெண்கள், அங்குருவாதொட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலிஸ் தகவலின்படி,...
இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பிரிட்டன் நாட்டிற்கான தூதுவர் அன்ட்ரேவ் பற்றிக் {andrew Patrick}மற்றும் கனடா நாட்டிற்கான...
