தாயகச்செய்திகள்

தமிழின அழிப்பில் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இதன்போது “முள்ளிவாய்க்கால்...
வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கோரி பல ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த...
நேற்று சனிக்கிழமையன்று வடக்கு இத்தாலிய நகரமான மொடெனா நகரில் ஒருவர் கூட்டத்தின் மீது மகிழுந்தை ஓட்டிச் சென்றதில் , குறைந்தது எட்டு பேர் காயமடைந்தனர்....
தேசிய மக்கள் சக்தி அரசே மாகாண சபைகளைக் கைப்பற்றும்  என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின்...
 இலங்கைக்கு வடகிழக்கே அமைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் நீடிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   நடத்தை, வளர்ச்சி மற்றும் நகரும் பாதை குறித்து...
மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க...
இன்றைய காலநிலை மாற்றங்களால் உலகம் முழுவதும் இயற்கை அனர்த்தங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் மிகவும் ஆபத்தான ஒன்றாக மின்னல் தாக்குதல் காணப்படுகிறது. சில...
மே 18 ஈழத்தமிழர்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் நாள். 30 ஆண்டுகால யுத்தம் வல்லரசுகளின் துணையுடன் மௌனமாக்கப்பட்ட நாள். உலகம் எமது...
யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்று (16) மற்றும் நாளை (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , கொட்டும் மழையிலும் காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி இன்று வெள்ளிக்கிழமை (15) காலை  மன்னாரை வந்தடைந்தது. தமிழ் தேசிய...
தமிழினத்தின் வலிசுமந்த பேரவல நினைவு வாரம் அனுஸ்டிக்கப்படும் இந்த வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை ஒதுக்கிவைத்து முள்ளிவாய்க்காலில் படுகொலையான மக்களுக்கு உணர்வுடன் அஞ்சலிக்க மக்கள்...
மாத்தறை மாவட்டத்திலுள்ள இரு சுற்றுலா ஹோட்டல்களில் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கு அதிகமாக தண்ணீர் போத்தலை விற்பனை செய்த நிலையில் இரு ஹோட்டல்களுக்கும்...
கிழக்கு மாகாண காணி மீட்பு வலையமைப்பினர் வடக்கு மாகாணத்திற்குஇருநாள் விஜயம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு கிழக்கு மாகாண காணி மீட்பு...
முள்ளிவாய்க்கால் வாரம் இடம்பெற்று வரும்  நிலையில் , இன்றைய  யாழ்ப்பாண மாநகர சபை அமர்வின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.  யாழ்ப்பாண மாநகர சபையின்...
முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில்...
யாழ்ப்பாணம் , சுன்னாகம் – புத்தூர் வீதி எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வடக்கு புகையிரத வழி...
தேசிய பிரச்சினைகளை தாண்டி தற்போது வீதி பிரச்சினைகளிற்காகவும் தலைவர்கள் வீதியில் இறங்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தென்மராட்சியின் வறணி குடத்தனை வீதி திருத்தம் சீராக...
சிறிலங்காவில் வடக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, வடமத்திய, கிழக்கு மற்றும் மாகாணங்களின் பல பகுதிகளுக்கு  இன்றும் மிதமானது முதல் சற்று கனமானது...
யாழ்ப்பாணம் , தையிட்டி பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரைக்கு சிங்கள கடும் போக்குவாதிகள் சிலர் வந்து தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  கடும் போக்குவாத மூன்று...
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில்...
 முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் நினைவேந்தல் வாரம் (12)இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களது...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில்  , வல்வெட்டித்துறை ஆலடி சந்தி பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பல்கலைக்கழக மாணவர்களால் வழங்கப்பட்டது.  கொட்டும் மழைக்கு...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் ,...